BREAKING: “மருந்துகளுக்கு வரி விலக்கு-வரவேற்கத்தக்கது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உயிர் காக்கும் 36 வகையான…

Read more

“9 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் பணியிடை மாற்றம்” எந்தெந்த ஊருக்கு யாருன்னு தெரியுமா…? முழு விவரம் இதோ…!!

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் பின் வருமாறு, நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்…

Read more

பார்க்கிங், சுங்கச்சாவடி பணம் செலுத்தாமல் இருக்க கொடி…. பெண்களை துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை…. காவல் துணை ஆணையர் பேட்டி….!

பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தனது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை ECR-ல் பெண்களை சில இளைஞர்கள் துரத்திய விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை. புகார் அளித்த 10 நிமிடங்களில் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே சென்று விசாரித்தனர். FIR பதிவு…

Read more

BREAKING: “இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா….” உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மடங்களை நிர்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நித்தியானந்தா மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தா வழக்கு தாக்கல்…

Read more

FLASH: எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார்… “அவங்களுக்கு” மரியாதை கொடுக்க முடியாது… கண்சிவந்த முதல்வர் ஸ்டாலின்….!!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார்.…

Read more

அரசுக்கு எதிராக செயல்படுபவர் தான் ஆளுநர்…. ஆனா அதுவும் நல்லதுதான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ₹44.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் TNUHDB குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிள்ளார்.…

Read more

“இன்னும் 1 வருஷம் தான்….” வடசென்னை வளர்ந்த சென்னையா மாறும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!

கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Read more

மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. வைரலாகும் புகைப்படங்கள்…!!

கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கன்னிகாபுரம் பகுதியில் தன்னை வரவேற்பதற்காக காத்திருந்த மாணவர்களுக்கு பாக்ஸிங் கிளவுஸில் ஆட்டோகிராஃப் போட்டும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், கன்னிகாபுரம் பகுதியில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்…

Read more

துணைமுதல்வர் மகனின் புதிய அப்டேட்…. COMING SOON வைரலாகும் புகைப்படம்…!!

திமுக அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு தற்போதைய முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வராக இருக்கும் உதயநிதிக்கு பிறகு அவரது மகன் இன்பநிதி அரசியலுக்கு வருவார்…

Read more

FLASH: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி விடுவித்து அரசானை பிறப்பித்தது தமிழக அரசு….!!

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி விடுவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 2024 2025-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு மொத்தம் 1147.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கடைசி…

Read more

போடு செம…! தமிழகத்தில் இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, வீடுகளை வாங்கியோர் முழு தொகையை செலுத்திய பிறகு அவர்களுக்கு தற்போது…

Read more

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா…? தமிழக முதல்வர் அதை ஏற்காதது ஏன்…? சரமாரியாக கேள்வி கேட்ட ஆளுநர் ரவி…!

காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?. காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கவில்லை. காந்தி தனது வாழ்நாளில் திராவிட…

Read more

“கானத்தூர் சம்பவம்” முதல்வர் அமைதி காப்பது ஏன்..? சர்வாதிகாரியாக மாறுவது எப்போது..? டிடிவி தினகரன் கேள்வி…!!

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் முட்டுக்காட்டு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த…

Read more

“பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம்” தமிழ் மொழியை சேர்க்க வேண்டும்… நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்…!!

மதுரையில் வருமான வரித்துறையினரின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியதாவது இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றி என்று கூறினார். மேலும் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும்…

Read more

FLASH: பிப்.1-ம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு….? போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு….!!

போக்குவரத்து துறை ஆணையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆட்டோ கட்டணம் உயர்வு – எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆட்டோ…

Read more

FLASH: தமிழகம் முழுவதும்…. புதிய நிர்வாகிகளை நியமித்த கையோடு விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் பொருட்டு கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து 19 கட்சி மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்தார். இரண்டாவது கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம்…

Read more

BREAKING: 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகம் வரவுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து 2004- ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் 27 கிலோ நகைகள் 1562 ஏக்கர் நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்ற…

Read more

  • January 28, 2025
FLASH: அரசுக்கு அக்கறை இல்லை…. மக்களின் அறப்போராட்டமே வெற்றி பெற்றது…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…!!

அரிட்டாப்பட்டி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அக்கறை திமுக அரசுக்கு இல்லை. டெண்டர் விட்டதும் உடனடியாக தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். டங்ஸ்டன் திட்டம் இறுதி செய்யப்பட்ட பிறகு 9 மாதம் இந்த அரசு எதுவும் செய்யவில்லை. மக்கள்…

Read more

Breaking: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வி துறையில் முழு உரிமை உள்ளது- அமைச்சர் கோவி.செழியன் கண்டனம்….!!

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கைப்பற்ற முயற்சி செய்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை ஒன்றிய அரசு கொடுக்கிறது. யுஜிசி புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில்…

Read more

BREAKING: முல்லை பெரியாறு அணை உடையும் என கூறுவது “காமிக்” கதை போல உள்ளது- உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து….!!

முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. ஒருவேளை உடைந்தால் லட்சக்கணக்கான உயிர் பறிபோகும். அந்த அணையை ஆய்வு செய்து திட்டத்தை வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய்…

Read more

தமிழகத்தில் 7-வது முறையாக… “தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்”… கண்டிப்பாக இது நடக்குமாம்…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல்…

Read more

மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜ் நோக்கி 81 கூடுதல் விமானங்கள் – மொத்த சேவை 132 ஆக உயர்வு!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரக்யராஜ் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும். இங்கு 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள். அந்த வகையில் ஜனவரி மாதம் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கிய…

Read more

அன்று எம்ஜிஆர், இன்று விஜய்… கூடவே அண்ணாமலையும்.. தமிழக அரசியல் ஆயுதமாகும் சாட்டை… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது தளபதி 169 திரைப்படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்தவரும் நிலையில் இது அவருடைய கடைசி திரைப்படம். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இந்த படத்தோடு…

Read more

“நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லை”… டென்ஷனான அண்ணாமலை… ஒருவேளை ரேசில் அவரும் இருக்காரோ…‌ சலசலப்பில் பாஜக..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதனை மறுத்து வருகிறார்கள். இருப்பினும் அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதால் எது வேண்டுமானாலும்…

Read more

“மெயின் ரவுடிகள் தான் டார்கெட்”.. இப்ப விஜயை ஏன் இழுக்குறீங்க… சீறிய சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அதாவது சீமான் பெரியார் பாலியல் இச்சை வரும்போதெல்லாம் தாய், மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக பெரியார் கூறியது பெரும் சர்ச்சையாக…

Read more

“வேங்கை வயல் செல்லும் விஜய்”.. அவசரமாக வழக்கை முடித்த காவல்துறை.. பின்னணியில் திமுக..? பரபரப்பை கிளப்பிய பூவை ஜகன் மூர்த்தி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதி ஏற்போம்….!! குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்….!!

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில் அனைவருக்குமான உரிமைகளை…

Read more

“ஒவ்வொரு வாட்டியும் கச்சத்தீவு மீட்பு தேர்தல் அறிக்கையில் இருக்கு”… ஆனால் எல்லாமே வெறும் வெத்து அறிக்கை தான்…. சீமான் சாடல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஆதரவாக நேற்று 2-வது நாளாக காளை சிலை, மரப்பாலம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ் தேசிய மக்கள் தாங்கள் அடிமையாக வாழ்ந்து…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000… கால அவகாசம் நீட்டிப்பு..!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் தோரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி தேர்வு நடைபெறுகிறது.…

Read more

BREAKING: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசு…. வெளியான பரபரப்பு தகவல்…!!

குடியரசு தினத்தன்று ஆளுநர் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக…

Read more

FLASH: அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான நிலையம் வந்ததும் அமைச்சருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்தது. இதனால் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“சீமான் பேசுவது அண்ட புளுகு ஆகாச புளுகு”.. அந்த போட்டோவை வாங்கிக் கொடுத்ததே நான்தான்… திமுக ராஜீவ் காந்தி பரபரப்பு பேட்டி..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சீமானிடம் கேட்டபோது அவர் பிரபாகரனுடன்…

Read more

“நம்மை பிடித்த ஏழரை”… அமைச்சர் சேகர்பாபு ஒரு இந்துவே கிடையாது… புது குண்டை தூக்கி போட்ட எச். ராஜா.. பரபரப்பு..!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருப்பரங்குன்றத்திற்கு அசைவ உணவு கொண்டு வந்து கோவில்படியில் வைத்து சாப்பிட தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. பழனியில் தைப்பூசம் வரும் நிலையில் அன்னதானம்  வழங்க…

Read more

BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு….? வெளியான அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசல் விலை…

Read more

களமிறங்கிய தமிழக வீராங்கனைகள்… நாற்காலிகளை வீசி கொடூர தாக்குதல்…. பதைபதைக்கும் வீடியோ….!

பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கபடி போட்டியில் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்…

Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்… குற்றவாளி இவர்கள் தான்…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

BREAKING: இரும்பு காலத்திற்கு பெருமைப்பட்டா போதாது…. ஊழலையும் ஒழிக்கணும்…. உயர்நீதிமன்றம் கருத்து….!!

தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது மு.க ஸ்டாலின் அறிவித்தார். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் தான் அறிமுகம் ஆனது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் கால கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான…

Read more

“என்னை திட்டிட்டாங்க…”வீட்டை விட்டு சென்ற 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ந்த பெற்றோர்…. இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த விபரீதம்…!!

புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் கண்டித்ததால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை…

Read more

தமிழ்நாடு என பெயர் வைக்கலாமா..? வரலாறு இருக்கிறதா எனக் கேட்டவர்களுக்கு இதுதான் பதிலடி… அமைச்சர் செந்தில் பாலாஜி சுளீர்..!!

தமிழகத்திலிருந்து தான் முதன் முதலில் இரும்பு காலம் தொடங்கியது என்று முதல்வர் ஸ்டாலின் என்று அறிவித்தார். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் கண்டறியப்பட்டது தற்போது ஆய்வின் மூலம் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

நீங்க 2 SIM Card யூஸ் பண்றீங்களா…? இனி ரீசார்ஜ் பண்ணும்போது இந்த சிக்கல் இருக்காது.. TRAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 2 சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒன்றை அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்காகவும், மற்றொன்றை அவசரநிலை பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களில் ஏற்பட்ட விளைவு உயர்வைத் தொடர்ந்து,…

Read more

BREAKING: டங்ஸ்டன் ஏலம் ரத்து…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால் பல்லுயிர் பெருக்க பாரம்பரிய தளமான அரிதாபட்டி முழுவதுமாக அழியும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரம்பரிய உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியாக…

Read more

“நாம் பெருமை பட வேண்டிய தருணம்….” தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியது…. கனிமொழி எம்.பி பெருமிதம்….!!

தமிழ்நாட்டில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரங்களுடன் முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார். இது மிக பெருமையான தருணம். தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு எந்தவிதமான அகழ்வாராய்ச்சிகளையும் இந்தியாவில் செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது என திமுக…

Read more

எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரடியாக பேசினாலே போதும்… அதிமுக பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய நயினார் நாகேந்திரன்… பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி முறிவடைந்தது. அதாவது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவின் தலைவர்கள் மற்றும் மறைந்த தலைவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்த…

Read more

நகை வாங்கப் போறீங்களா…? அப்போ விலையை செக் பண்ணிட்டு போங்க.. இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் 60 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையை நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 60…

Read more

துணை முதல்வர் உதயநிதிக்கு பிடிவாரண்டு… விரைவில் கைதாக போகிறாராம்… பரபரப்பை கிளப்பிய எச். ராஜா…!!!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு…

Read more

“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் பிரச்சனையா..? உண்மையை போட்டுடைத்த செல்வ பெருந்தகை..!!

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் தேர்தலில்…

Read more