“இதுதான் அவர்களுக்கு பிரச்சினை”… அதற்கு அவர்கள் ஜெர்மனி தான் செல்லனும்… பவன் கல்யாண் பரபரப்பு பேச்சு…!!!

ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில் துணை முதலமைச்சர் கூறியதாவது,”ஒய்.எஸ்.ஆர், காங்கிரஸ் கட்சி என்றால் கூச்சல், குழப்பம் என்றுதான் அர்த்தம். சட்டமன்றத்தில் எங்களது ஜனசேனா கட்சிக்கு 2ஆவது இடமும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்…

Read more

பகல் மட்டும் தான் டார்கெட்… இப்படி ஒரு திருடனா..? காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன போலீஸ்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பெனுகொண்டா பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சோதனை நடத்தியதில் குற்றவாளி கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த சுஹைல்…

Read more

இணையதளத்தில் வைரலான “பிளாக் அவுட்” சவால் மூலம் உயிரிழந்த 13 வயது சிறுவன்… அதிர்ச்சி அளிக்கும் சம்பவம்..!!

கலிபோர்னியாவில் வசித்து வரும் தம்பதியினர் மகன் நம்டி கிளன் ஒஹேரி(13). இவரது புனைப்பெயர் “டியூஸ்”. இவர் நான்கு குழந்தைகளில் முதல் குழந்தை ஆவார். இந்த நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அவரது படுக்கையறையில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனை…

Read more

“கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள்”… கதறி துடிக்கும் பெற்றோர்… ஐயோ ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளுமா.??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி… பைக்குகள் சேதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு…

Read more

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை… 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்… அதிரடி திருப்பங்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில் வசித்து வந்தவர் ஜகபர் அலி. இவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் அதிமுக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி ஜஹபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது பைக்கில்…

Read more

“டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி கோர விபத்து”… ஓட்டுநர் கைது… விழுப்புரத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்டர் ஒன்று ரயில்வே கேட்டை கடக்கும் முயன்ற போது…

Read more

“நடு ரோட்டில் காரை நிறுத்தி”… பெண் போலீசிடம் வம்பிழுத்த ஓட்டுனர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதமாக ஒரு SUV  கார் ஓட்டுநர் பெண் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான விமர்சனங்களையும், கடுமையான கண்டனங்களையும்…

Read more

மத்திய அமைச்சரின் உறவினர் நடுரோட்டில் தம்பதியினருடன் மோதல்… வைரலாகும் வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மத்திய அமைச்சரின் உறவினர் ஒருவர் தம்பதியினரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மத்திய அமைச்சர் சோமேந்திர தோமரின் உறவினரான நிகில் தோமர் பிப்ரவரி 22 அன்று…

Read more

“விராட் கோலியின் பாராட்டைப் பெற்ற UAE கிரிக்கெட் வீரர்”… காரணத்தைக் கேட்டால் அசந்து போய்டுவீங்க… நெகிழ்ச்சி வீடியோ..!!!

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதும் பெரும் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான 60 ஓட்டங்கள் ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷை  6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு…

Read more

15 வயது சிறுவன் ஓட்டிய கார்… ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி… கோர விபத்து…!!!

தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள அலிப்பூர் பகுதியில் நேற்று காலை 15 வயதுடைய சிறுவன் ஒருவர் தனது சகோதரனின் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார். அந்தச் சிறுவன் முகமெல்பூரில் பிர்னி சாலையில் காரை ஓட்டி வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை…

Read more

ரயிலில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய ஆண்கள்… 207 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் உட்கோட்டத்துக்கு உள்பட்ட நிலையங்களில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை- திருப்பதி ரயிலில் சென்ற மாதம் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் பெட்டியில் பயணித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5…

Read more

அடுக்குமாடி கட்டிடத்தில் லிப்டில் சிக்கிய குழந்தை… பரிதாப பலி… பெற்றோர்கள் கதறல்…!!

ஹைதராபாத்தில் உள்ள மாசா டேங்க் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அஜய் குமார். இவருக்கு அர்னவ்(6) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது தாத்தாவுடன் லிப்டில் செல்லும் போது திடீரென லிஃப்ட் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர்…

Read more

OMG: 1 இல்ல 2 இல்ல மொத்தம் 60 கோடி பேர்… சாதனை படைத்த மகா கும்பமேளா நிகழ்வு… வெளியான ஆச்சரிய தகவல்.!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறும்.…

Read more

GPay பயன்படுத்துபவரா நீங்கள்? நிச்சயம் இது உங்களுக்குத்தான்…உடனே பாருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மிகவும் அவசியமாக உள்ளது. பொதுமக்கள் இன்றைய சூழ்நிலையில் GPAY , PHONEPE , PAYTM போன்ற செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இது போன்ற ஆன்லைன் பண பரிமாற்ற செயலிகள்…

Read more

இனி OTP கூட தேவையில்லை… வினோத முறையில் ஹேக் செய்யும் மோசடி கும்பல்… உஷாரா இருங்க… காவல்துறை எச்சரிக்கை…!!

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் பல்வேறு நூதன முறையில் சைபர் குற்றவாளிகள் பெருகி வருகின்றனர். அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்வதில் நாளுக்கு நாள் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதுகுறித்து அரசு மற்றும் காவல்துறையினர்…

Read more

பூட்டிருந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 3 அழுகிய சடலங்கள்… இறப்பில் உள்ள மர்மம்… காவல்துறை தீவிர விசாரணனை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் வசித்து வந்தவர் 42 வயதான அரசு அதிகாரி. இவர் கேரளாவில் உள்ள கொச்சியில் உள்ள அரசு துறை ஜிஎஸ்டி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி (35) மற்றும் தாயாரும் (80) வசித்து வந்துள்ளனர்.…

Read more

உலகிலேயே முதல்முறையாக பிறவியிலேயே பார்வையற்ற குழந்தைகளுக்கு பார்வை அளித்த மருத்துவர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!!

பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் பிறவிலேயே மரபணு கோளாறு காரணமாக பார்வை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பார்வை அளித்து மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர். LCA என்ற AIPL1 மரபணுவில் ஏற்படும் குருட்டுத் தன்மை விழித்திரை சிதைவு நோய். இதனால் பாதிக்கப்பட்ட…

Read more

காரிலேயே குழந்தை பிறந்த சம்பவம்… Rapido ஓட்டுனர் செய்த உதவி… நெகிழ்ச்சியான பதிவு..!!

இணையதளத்தில் ரோகன் மெஹ்ரா என்பவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில், அவர் தனது வீட்டின் சமையல்காரர் மற்றும் அவரது மனைவிக்காக கார் rapidoவில் முன்பதிவு செய்ததாகவும். அந்த ரேபிடோ ஓட்டுநர் பெயர் விகாஸ். அவர் தனது சமையல்காரரையும்,…

Read more

இளம் பெண்ணின் கண்ணில் பதிந்திருந்த 5 காண்டாக்ட் லென்ஸ்… அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

சீனாவில் 33 வயது பெண்மணி ஒருவர் முக சமச்சீரற்ற பிரச்சனைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக ஆலோசனை பெற மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்தார். அந்த இளம் பெண் பல ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்திருந்த…

Read more

நடு ரோட்டில் கத்தியுடன் சென்ற இளைஞர்கள்… ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட வினை.. 5 பேர் கைது… பாஜக வெளியிட்ட வைரல் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் டி.ஜே. ஹள்ளி மற்றும் ராமமூர்த்தி நகர் சாலையில் 5 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் பைக்கில் சாகசம் செய்து கொண்டே ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் கையில் நீளமான கத்தியை காட்டி அதனை ரோட்டில்…

Read more

மகா கும்பமேளாவில் தொலைந்த பணம்… தேநீர் கடை மூலம் தினமும் ஆயிரங்களில் சம்பாத்தியம்… ஆச்சரியமூட்டும் தகவல்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில்…

Read more

IVF மூலம் குழந்தை பெற்றெடுத்த தாய்… பின்னர் வெளிவந்த உண்மை…. மருத்துவமனை மீது பாய்ந்த வழக்கு..!!

அமெரிக்காவில் வசித்து வருபவர் கிறிஸ்டினோ மூர்ரே (38). இவர் ஒரு அமெரிக்க கருவுறுதல் மருத்துவமனையில் IVF மூலம் செயற்கை கருத்தரித்தல் முறை செய்துள்ளார். இதில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியிலிருந்த முர்ரே சிறிது நாட்களில் தனது…

Read more

“ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டே டிராக்டர் ஓட்டியதால் வந்த வினை”… நொடி பொழுதில் பலியான 10-ம் வகுப்பு மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேசம் மாவட்டத்தில் உள்ள கௌதம புத்த நகர் பகுதியில் லலித் (17) என்ற சிறுவன் தனது நண்பன் முனேஷ் என்பவருடன்  மோட்டார் சைக்கிளில்  சென்றுள்ளார். இருவரும் பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வுக்கான அட்மிட் கார்டை பெற சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள்…

Read more

“நீதிமன்ற வளாகத்தின் முன்பு குடுமிப்படி சண்டை போட்ட மாமியார் மருமகள்”… காரணம் என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நீதிமன்றத்தில் வழக்குக்காக மாமியார் யமுனா யஷ்வந்த் நிகம்(58). மற்றும் அவரது மருமகள் வந்துள்ளனர். இந்த வழக்குக்காக இரு குடும்பத்தினர் வந்திருந்த நிலையில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம்…

Read more

“இனி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையாது”… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTag பணப்பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 17 முதல் அமுலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கடந்த 10 நிமிடங்களுக்குள் FASTag ல் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு…

Read more

வீடியோ கேமால் வந்த வினை… வீட்டை விட்டு வெளியேறி ஆஸ்ரமத்தில் தங்கிய சிறுவன்… காவல்துறை மீட்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு முடித்த சிறுவன்(16). இவர் படிப்பு வராததால் வீட்டில் இருந்து வருகிறார். செல்போனில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் உடையவராக சிறுவன் இருந்துள்ளார். இதனை பெற்றோர் எவ்வளவு கண்டித்தும் சிறுவன் கேட்கவில்லை. இதனால்…

Read more

கும்பமேளாவில் பக்தர்களை பைக்கில் அழைத்துச் செல்லும் கல்லூரி மாணவர்கள்… தினமும் 5000 ரூபாய் வரை சம்பாதிப்பதாக மகிழ்ச்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில்…

Read more

போக்குவரத்து போலீசிடம் சண்டையிட்ட ஓட்டுநர்… காரணம் என்ன?… பரபரப்பு வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து அதிகாரியை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், காரை விட்டு வேகமாக இறங்கிய ஓட்டுனர் போக்குவரத்து அதிகாரியிடம்…

Read more

“பாதுகாப்பு உடையின்றி தண்ணீரில் இறங்கிய டாக்டர்”… தீவிரமாக நடந்த மீட்பு பணி… 2 நாட்களுக்குப் பிறகு சடலம் மீட்பு…!!!

ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் அனன்யா ராவ் (26). இவர் அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனன்யா கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சன்பூரில் உள்ள துங்கபத்ரா ஆற்றிற்கு நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். அங்கு…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

“இனி ரயில் ஓட்டுநர்கள் இளநீர் குடிக்க கூடாது”… ரயில்வே நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு… என்ன காரணம் தெரியுமா..?

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், பொதுவாக ரயில் ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதற்கு முன்பு மது அருந்தி உள்ளனரா? என சோதனை செய்யப்படும். அவ்வாறு மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை…

Read more

ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டிய நபர்.. விசாரணையில் கூறிய காரணம்… அதிர்ச்சியில் ரயில்வே காவல்துறை…!!

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டாயுதபாணி என்ற பயணி பயணித்துள்ளார். இவர் திடீரென ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல்துறைக்கு போலியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் தண்டாயுத பாணியை கைது செய்துள்ளனர். இதன்பின் தண்டாயுதபாணியிடம்…

Read more

என்னது…இப்படியும் ஒரு வியாதியா?…5 ஆண்டுகள் சொந்த ஊர் திரும்பாத இளைஞர்… இதுதான் காரணமா?

உள்நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர் துபாய்க்கு வேலைக்காக சென்றுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை ஊருக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால் 5 ஐந்து ஆண்டுகளாக சொந்த…

Read more

வேறொருவருடன் உல்லாசம்… “தாயின் தகாத உறவை நேரில் பார்த்த மகன்”.. ஓட ஓட துரத்தி… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில்  உள்ள நிலாகிரி பகுதியில் பாகமாரா கிராமத்தில் வசித்து வந்தவர் சங்கி சிங் (45). இவரது கணவர் பாபாஜி சிங் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சங்கி சிங்கின் இரண்டு மகன்களும் அப்பகுதியில்…

Read more

“இனி 2 நிமிஷம் மட்டும் தான் பாத்ரூம் போகணும்”… மீறினால் கடும் ஆக்சன்… ஊழியர்களுக்கு நிறுவனம் போட்ட கட்டுப்பாடு… இப்படி கூடவா ரூல்ஸ் போடுவீங்க..!!

தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் பிரபல நிறுவனமான 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புதியதாக கழிவறை பயன்பாட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வந்த…

Read more

பாதுகாப்பு உடை இன்றி விளையாட்டாக ஆற்றில் குதித்த மருத்துவர்… நொடிப் பொழுதில் காணாமல் போன சம்பவம்.. தேடுதல் பணி தீவிரம்..வைரல் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் வசித்து வந்தவர் அனன்யா ராவ் (26). இவர் அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனன்யா கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சன்பூரில் உள்ள துங்கபத்ரா ஆற்றிற்கு நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். அங்கு…

Read more

பக்கத்து வீட்டு சண்டையில் 15 வயது சிறுமி கொலை… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் சங்கர ரெட்டி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதியினர் இஸ்மாயில் மற்றும் ஷாஹீன் பிவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் அலியா பேகம்(15). இவர் அப்பகுதியில் உள்ள உருது மொழி ஜில்லா…

Read more

விஜய்க்கு ஷாக் கொடுத்த அதிகாரிகள்.. இடித்து தள்ளப்பட்ட த.வெ.க அலுவலகம்… எங்கு தெரியுமா..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்தியால்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி சார்பில் அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் நெடுஞ்சாலையை  ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் காரணமாக…

Read more

என்னது..! “ரூ.1 லட்சம் அசல் நோட்டுக்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டா”… வசமாக சிக்கிய 5 பேர்…வெளிவந்த உண்மை…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பழைய குண்டூரில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் மணி குமார் (40). இவர் அப்பகுதியில் புடவைகளுக்கு சாயமிடும் தொழில் செய்து வந்தார். கொரோனாவுக்குப் பின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதிக கடன் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.…

Read more

“எதிரெதிரே வந்த பைக்”…. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான நபர்… பரபரப்பு வீடியோ..!!!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் ஹரி பர்வத் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள சோந்த்கி மண்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி மோதியதில் துயரச்சம்பவம் நடந்துள்ளது. ஸ்கூட்டியில் பயணம் செய்த 2 சகோதரர்கள் இந்த விபத்தில் சிக்கிய நிலையில், ஒருவருக்கு…

Read more

“விபத்தில் இறந்த மகன்”… யோசிக்காமல் 6 உயிர்களை காப்பாற்றிய ராணுவ வீரர் தந்தை… இந்த மனசு தாங்க..!!

மஹார் படைப்பிரிவின் 10-வது பட்டாலியனில் பணியாற்றும் அதிகாரி அவில்தார் நரேஷ் குமார். இவருக்கு அர்ஷ்தீப் சிங்க் (18) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் நரேஷ் குமாரின் மகன் பிப்ரவரி 8ஆம் தேதி சாலை விபத்தில் இறந்துள்ளார். இவர் இறந்த ஒரு…

Read more

மூச்சு சோதனை மட்டும் வைத்து மது அருந்தியதாக உறுதி அளிக்க முடியாது… உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!!

பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேந்திர குமார் ராம் இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். இந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி கிசங்கஞ்ச் எக்சைஸ் காவல்துறையினர் மதுபானம் அருந்தியதாக கூறி…

Read more

“270 கிலோ எடை”… பழு தூக்கும் போது கழுத்தில் விழுந்ததில் பரிதாபமாக இறந்த வீராங்கனை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பிஹானரில் உள்ள ஒரு பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வரும் லிப்டிங் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா(15). இவர் லிப்டிங்கில்  தங்கம் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று பயிற்சி கூடத்தில் சுமார் 270 கிலோ…

Read more

மொபைல் கடைக்காரரை கத்தியால் குத்த முயன்ற இளைஞர்கள்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்… காவல்துறை அதிரடி விசாரணை…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உல்லாஸ் நகர் ரயில் நிலையத்திற்கு அருகில் மொபைல் கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்த கடையின் உரிமையாளரிடம் பாஜி என்ற இளைஞர் மற்றும் அவனது கூட்டாளிகள் தகராறு செய்துள்ளனர். முதலில் கடை உரிமையாளரிடம்…

Read more

ஜூனியர் மாணவரை ராகிங் செய்து சித்திரவதை… 7 பேர் கைது..தொடரும் அதிரிச்சி….

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கரியாவட்டம் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங் என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த 7 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. SFI மாணவர் அமைப்புடன்…

Read more

இந்திய மாப்பிள்ளை தான் வேணும்… அடம்பிடிக்கும் பங்காளதேஷ் பெண்கள்… கடந்த வருடத்தை விட இவ்வளவு திருமணமா…?

இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் பெரும்பாலான பெண்கள் இந்திய ஆண்களையே விரும்புகின்றனர். பங்களாதேஷ் பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய ஏன் விரும்புகிறார்கள்? இந்த காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் நிபுணர்கள் சிலர் கூறியதாவது, இந்திய குடியுரிமை பெறுவது முக்கிய காரணமாக…

Read more

“வீட்டு வேலை செஞ்ச 13 வயது சிறுமி”… சாக்லேட் திருடியதாக நினைத்து கொடூரமாக தாக்கிய தம்பதி..‌. உடல் முழுதும் காயங்களுடன் துடிதுடித்து பலி..!!

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் ஒரு வீட்டின் பணியாளராக வேலை செய்து வந்த சிறுமி ஈக்ரா(13). தனது 8 வயதில் இருந்து வீட்டுப் பணியாளராக வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ராஷித் சபிக் மற்றும் அவரது மனைவி சனாவிற்கு வேலை…

Read more

நடு ரோட்டில் ஸ்டண்ட் செய்து மது அருந்தி வாகனம் ஓட்டிய இளைஞர்கள்… பதறிய பாதசாரிகள்… அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை… வைரல் வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ப்ரோஹாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டிய இளைஞர்கள் குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெள்ளை நிற swift dezire காரில் இரண்டு இளைஞர்கள் காரின் கதவுகளில் சாய்ந்து…

Read more

Other Story