பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த மகள்…. சடலத்துடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் லத்திகா(11) அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன்…

Read more

பாழடைந்த கட்டிடத்தில் தொங்கிய சிறுமியின் உடல்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை அருகே 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

வயலுக்கு நடந்து சென்ற 6-ஆம் வகுப்பு மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் கிராமத்தில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி(11) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை மகேஸ்வரி தூங்கி எழுந்து வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஸ்வரி தரைமட்ட…

Read more

வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு போங்கின்காலை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பினுஷியா இம்மாலின்(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 1 1/2 வயதில் இருந்தே நோய்வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக இருந்தார். இதனால்…

Read more

பூப்பறிக்க சென்ற சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீரங்கம்பட்டியில் பழனிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிமுத்து தனது வீட்டிற்கு பின்புறம் பூச்செடிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஹன்சிகா பூப்பறிக்க சென்றபோது பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்பு…

Read more

தனியார் கிளீனிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி இறப்பு…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி…. போலீசாருடன் வாக்குவாதம் செய்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை வேலங்காடு பகுதியில் கோவிந்தராஜ்-கோகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய மதுமிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது மகளுடன் சேலம்…

Read more

Other Story