இப்படி பண்ணிட்டீங்களே பாஸ்..! நகைக்கடனில் சாமானிய மக்களுக்கு ஆப்பு…. இனி ரொம்ப கஷ்டம் தான்…!!

நாளுக்கு நாள் தங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகவே இருந்தாலும் கூட அதன் விலை உயர்வை பொருட்படுத்தாமல் தங்களால் முயன்ற அளவுக்கு முயற்சித்து சேமிக்க நினைக்கிறார்கள்.  அதற்கு காரணம் ஆபத்து காலத்தில் முதலீடாக உதவும்…

Read more

உங்க நகை அடகு-ல இருக்கா?… சாமானிய மக்களை சிக்கலுக்கு தள்ளிய RBI விதி… என்னன்னு தெரியுமா?..!!!

சாமானிய மக்கள் தங்களது செலவுக்காக அவ்வபோது வங்கியில் நகைகளை அடகு வைக்கின்றனர். வட்டியுடன் அசலை கட்ட முடியாத மக்கள், அடகு வைக்கும் நகைகளை ஒவ்வொரு ஆண்டும் வட்டி மட்டுமே கட்டி மறு அடகு வைக்கின்றனர். ஆனால் தற்போது RBI வங்கி புதிய…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையா?…. இனி கவலை வேண்டாம்…

இன்றைய காலகட்டத்தில் மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடி மற்றும் நிதி மோசடி அதிகரித்து வருவதால், இதை தவிர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ரிசர்வ்…

Read more

ரிசர்வ் வங்கியில் இருந்து வரும் வாய்ஸ் மெயில்… இதை மட்டும் யாரும் நம்பாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

ரிசர்வ் பேங்கில் இருந்து குரல் செய்தி என வந்திருந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதோடு அடுத்து 2 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்…

Read more

AXIS மற்றும் HDFC வங்கிகளுக்கு அபராதம் விதித்த RBI…. இது தான் காரணம்…!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய 2 வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளது. அதாவது RBI சட்டபூர்வ ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரத்தின்…

Read more

Gpay, Phonepe யூஸ் பண்றீங்களா?.. RBI முக்கிய தகவல்..!!!

வரி செலுத்துவதற்காக நாள் ஒன்றிற்கு ஐந்து லட்சம் வரை யு பி ஐ மூலம் பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. போன் பே, கூகுள் பே ஆகிய யூ பி ஐ  செயலிகள் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு…

Read more

இந்த SMS வந்தால் உடனே பிளாக் பண்ணுங்க…. RBI எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

கடன் வாங்கப் போறீங்களா….? அப்ப இத படிச்சிட்டு போங்க…. RBI வெளியிட்ட புதிய விதிமுறை..!!

புதிய கடன் வெளிப்படைத்தன்மை விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (என்பிஎஃப்ஐ) கடன் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1, 2024…

Read more

கடன்: அக்-1 ஆம் தேதி முதல்… வங்கிகளுக்கு RBI புது உத்தரவு…!!

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான  அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க…

Read more

ATM கார்டுகளுக்கு GOOD BYE….? “இனி UPI தான்” ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்….!!

ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பண டெபாசிட் செய்ய  ஆர்பிஐ முன்மொழிகிறது:  ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்வது டிஜிட்டல் முறைக்கு: ஏடிஎம்களில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது. டெபிட் கார்டுகளுக்கு குட்பை ?:…

Read more

3.75% – 9.25% வரை….. FD திட்டம் குறித்து…. ஏப்ரல் – 5ல் RBI கூட்டம்….!!

RBI கொள்கை கூட்டம் மற்றும் FD திட்டங்களுக்கான தாக்கம்: RBI கூட்டம்: ரெப்போ விகிதத்தை முடிவு செய்வதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்கிறது. FD விகிதங்கள் மீதான தாக்கம்: ரெப்போ விகிதத்தின் அதிகரிப்பு வங்கிகள்…

Read more

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..! ஏப்-1 முதல் இந்த 2 வங்கிகள் ஒன்றாக இணையப்போகுது… RBI அறிவிப்பு…!!

வங்கிகளுடைய செயல்பாடு மற்றும் நிதிநிலை பொறுத்து அதனுடைய ஆயுட்காலம் இருக்கும். வங்கியில் நிதி நெருக்கடியில் சிக்கினால் அது மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் . அதே போல வாடிக்கையாளர் சேவை குறைபாடு பிரச்சனைகள் இருந்தால்…

Read more

ஆன்லைன் மோசடிகளை குறைக்க RBI சூப்பரான புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பயனர்கள்…!!

இந்தியாவில் டிஜிட்டல் மூலமாக பண பரிவர்த்தனை அதிகரிது வரும் நிலையில்  பண மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பொதுவாக ஓடிபி மூலமாக பணம் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான otp அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வர…

Read more

யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வந்தாச்சி…. RBI முக்கிய அறிவிப்பு…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

நாளையுடன் முடியும் காலஅவகாசம்…. அதன்பிறகு 2000 நோட்டுகளை மாற்ற முடியுமா…? RBI விளக்கம்…!!

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகும் நோட்டுகளை   மாற்றிக் கொள்ள முடியும் என்று ஆர்பி அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போல அனைத்து வங்கிகளிலும் மாற்ற முடியாது. அதற்கென்று சில வழிமுறைகளை RBI…

Read more

BREAKING : வட்டி விகிதத்தில் மாற்றமில்லை…. ஆர்பிஐ…!!!

குறைந்த கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடருமென RBI கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் தனி நபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் போன்ற கடன்களின் வட்டி உயராது என அறியமுடிகிறது. பொருளாதார…

Read more

வாடிக்கையாளர்களின் EMI விவரங்கள்: வங்கிகளுக்கு RBI வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சமமான மாதாந்திர இஎம் ஐ வட்டி விகிதங்களை மீட்டமைப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை ஆர்பிஐ கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இஎம்ஐ…

Read more

இனி ரூ.200 அல்ல அதற்கும் மேல்… offline பணப்பரிவர்த்தனை உச்சவரம்பு உயர்வு…. RBI சூப்பர் அறிவிப்பு…!!

இன்றைய  காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகள் அனைத்துமே யுபிஐ செயலிகள் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் சிறிய மதிப்பிலான பண பரிவர்த்தனை வேகத்தை அதிகரிக்கவும், பண பரிவர்த்தனை செய்யும்  போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் இணைய வசதி குறைந்த பகுதிகளிலும் யுபிஐ லைட்…

Read more

ரூ.2,000 நோட்டுகள்…. 72% திரும்ப வந்துட்டா?…. RBI சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும்.…

Read more

BIG BREAKING : புதிய ரூ.1000 நோட்டு…..? RBI வெளியிட்ட முக்கிய செய்தி…!!!!

ரூ.2000 நோட்டுக்கு பதிலாக ரூ.1000 நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமாஎன கேள்வி எழுந்தது. இந்நிலையில், ரூ.2000நோட்டுகளை திரும்பப் பெற்றாலும் ரூ.1000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என ஆர்பிஐ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளது. ரூ.500, ரூ.200, ரூ.100 உள்ளிட்ட நோட்டுகள் போதிய அளவில் புழக்கத்தில் இருப்பதால்,…

Read more

ரெப்போ விகிதம் பற்றி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த சூழ்நிலையில், இப்போது ரிசர்வ் வங்கியானது (RBI) மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியை வழங்கி உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் இருமாத நாணயக்கொள்கை மதிப்பாய்வில் (எம்பிசி) ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியானது எந்த மாற்றத்தையும்…

Read more

அடடே சூப்பர்!…. 5,000, 10,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட அவங்களுக்கு உரிமை இருக்கா?…. பலரும் அறியாத தகவல்…..!!!!!

சென்ற 2016ம் வருடம் நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது. அதற்கு பதில் அரசு புதிய 500 ரூபாய் நோட்டை அச்சடித்தது. அண்மையில் உச்சநீதிமன்றமும் பணமதிப்பு நீக்கம் சரியான முடிவு என தீர்ப்பு வழங்கியது. ஒரு…

Read more

ALERT: அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது…

Read more

Other Story