மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.…
Tag: Rajasthan
FLASH : மபி, ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விபத்து – விமானியின் நிலை என்ன?
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. இதில் மத்திய பிரதேசத்தில் 2 விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில்…
#BREAKING : மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து விபத்து – பரபரப்பு.!!
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய…
#IPL2023 : ஜொலிக்கும் ரூட்..! மிரட்டும் ஹெட் மயர்…. இந்த முறை கோப்பையை தூக்குமா சாம்சன் தலைமையிலான ஆர்.ஆர்?…. பெரிய சிக்னல் கொடுக்கும் வீரர்கள்..!!
தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் வீரர்கள் அசத்திவரும் நிலையில், 2023 ஐபிஎல் கோப்பையை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி கைப்பற்ற ஆயத்தமாகி…
17 வயது சிறுமி… கைகள் அறுக்கப்பட்டு பலாத்காரம்… கொடூரனுக்கு வலைவீசிய போலீசார்..!!
ராஜஸ்தானில் 17 வயது சிறுமி கைகள் அறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில்…
ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு – அசோக் கெலாட் அரசு வெற்றி..!!
ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட…
திருமணமான பெண்ணிடம் அத்துமீறல்… ஸ்டேஷனில் புகாரளித்து விட்டு… கொடூரனை அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!
திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்…
பணப்பிரச்சனை… தம்பதி மீது தீ வைத்த கும்பல்… கொடூரர்களை தேடும் போலீசார்..!!
பரத்பூரில் பண தகராறு பிரச்னை காரணமாக 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, தம்பதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த…
கணவருக்கு தெரிந்து விட்டது… கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி..!!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அவரது மனைவியே கொலை செய்து விட்டு நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த…
மருமகள் தாயாகவில்லை… மாமனாரும், கணவனின் சகோதரரும் நாசம் செய்த கொடூரம்..!!
ராஜஸ்தானில் பெண் ஒருவரை அவரது மாமனாரும், கணவரின் சகோதரனும் சேர்ந்து நாசம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் இருக்கும்…
கடும் வயிற்று வலி… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம்,…
ராஜஸ்தானில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,930… சிகிச்சையில் 2,984 பேர்..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில்…
காரை நிறுத்துங்க… எனக்கு வாந்தி வருது… புது மணப்பெண் செய்த செயல்… கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!
திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
வீட்டில் சந்தேகமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்..!!
அஜ்மர் நகரில் இளம்பெண் ஒருவர் சந்தேகமான முறையில் பலியானதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான்…
பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞர்… அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்த கும்பல்..!!
பெண்ணுடன் உறவில் இருந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.. ராஜஸ்தான் மாநிலம்…
உச்சமடையும் கொரோனா பாதிப்பு… ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடல்…!!
தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநில எல்லைகளை மூட ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகளை மூட…
சகோதரனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்… பெற்றோர் புகார்..!!
சகோதரர் உறவுமுறையான ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில்…
கேரளாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு; டெல்லியில் இன்று 30 பேர் பலி!
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள்…
ராஜஸ்தானில் 131 பேரும், கர்நாடகாவில் 116 பேரும் இன்று புதிதாக கொரோனா வைரஸால் பாதிப்பு!
ராஜஸ்தானில் இன்று 131 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,146 ஆக அதிகரித்துள்ளது…
ராஜஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,720 ஆக அதிகரிப்பு..!
ராஜஸ்தானில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,720 ஆக…
ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,524ஆக உயர்வு!
ராஜஸ்தானில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும்…
ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,059ஆக உயர்வு!
ராஜஸ்தானில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அஜ்மீரில் – 8,2 தோல்பூரில் – 2, துங்கர்பூரில்…
95% துல்லியமான முடிவு இல்லை… ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான்!
ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக…
ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு கொரோனா: பிறந்த குழந்தைக்கு கொரோனா ஏற்பட்டதால் அதிர்ச்சி..!
ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா!
ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு… அறிவித்தது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்…
கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய ஜீப் – டிரக்… புது தம்பதியர் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பலி..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர்…
முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண், தனது கணவர் தன்னை துன்புறுத்திவிட்டு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க…
ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்..!!
கரோலி மாவட்டத்தில் மடிபட் பருலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
ராஜஸ்தானில் இப்படி ஒரு தொண்டனா… குழந்தையின் பெயர் ‘காங்கிரஸ்’… வைரலாகும் சான்றிதழ்..!!
ராஜஸ்தானில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணி செய்து வரும் வினோத் ஜெயின், தன்னுடைய மகனுக்கு ‘காங்கிரஸ்’ என பெயர் சூட்டியுள்ளது…
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானில் தீர்மானம்..!!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைப் போன்று காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும்…
கிராம தலைவரான 97 வயது மூதாட்டி..!!
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் கிராமத் தலைவராக 97 வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பூரணவாஸ் கிராமத்தில்…
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… இளைஞர் மீது பாய்ந்த போக்சோ.!!
ராஜஸ்தானில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் ஐந்து வயது…
100 குழந்தைகள் பலி: முதல்வரிடம் விளக்கம் கேட்டார் சோனியா காந்தி!
ராஜாஸ்தானில் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சரிடம் சோனியா காந்தி விளக்கம் கோரியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோடா…
டி.கே.வின் அதிரடியில் தமிழ்நாடு வெற்றி….!!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக்…
ரயிலில் தப்பிய திருடனை விமானத்தில் விரைந்துசென்று ‘வரவேற்ற’காவல் துறையினர் !
நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர்…
“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!
மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார். காங்கிரஸ்…
மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!
காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும்,…
மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!
காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன்…
“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான…
கர்பிணிப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. காப்பாற்ற முடியாத காதலன்… பிறகு நேர்ந்த துயரம்..!!
ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19…
டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!!
தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச்…
மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி..!!
நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். …
5 வயது சிறுமி “பாலியல் வன்கொடுமை” குற்றவாளிக்கு மரண தண்டனை…!!
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார்…
“அரசியலுக்காக மனைவியை கைவிட்ட மோடி” மாயாவதி கடும் விமர்சனம்…!!
அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம்…
“கணவர் கண் முன்னே மனைவியை சீரழித்த கும்பல்” சாகும் வரை தூக்கிலிட வேண்டும் – மாயாவதி ஆவேசம்!!
ராஜஸ்தானில் கணவர் கண் முன்னே தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை சாகும் வரை தூக்கிலிட வேண்டுமென, பகுஜன் சமாஜ்…
“பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” – பிரதமர் மோடி எச்சரிக்கை!!
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக்…
பாராளுமன்ற தேர்தலில் மோதிக்கொள்ளும் ஒலிம்பிக் வீரர்கள்……!!
ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில்…
“கல்யாண வீட்டு சாப்பாடு” 70 பேருக்கு வாந்தி பேதி….. ராஜஸ்தானில் அதிர்ச்சி…!!
ராஜஸ்தானில் திருமண விருந்தில் உணவு சாப்பிட்ட 70 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தின் கிசாங்கர் நகரில் உள்ள ஒரு திருமண…
உயிரை கொள்ளும் ஜான்சன் அண்ட் ஜான்சன்….. கதிகலங்கும் மக்கள்….!!
ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக ராஜஸ்தானில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு…