கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!
தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…
Read more