கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

விட்டு விட்டு பெய்யும் சாரல் மழை…. வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதுவரை வெப்பமும் புழுக்கமும் நீடித்தது. ஆனால் மழை காரணமாக வழக்கத்துக்கு மாறாக குளிர் நிலவியது. குறிப்பாக மாட்டுத்தாவணி, ஒத்தக்கடை, கே.புதூர், பெரியார் நிலையம், ஆனையூர் போன்ற நகரின்…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை…. பிரதான சாலையில் நிலச்சரிவு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் மேல் மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ.!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு…

Read more

மாநிலம் முழுவதும்….. “12 மீட்பு படை…. 4,000+ நிவாரண மையங்கள்” தமிழக அரசு அதிரடி நடவடிக்கை…!!

தமிழ்நாட்டின் பருவமழை தயார்நிலை தொடர்பான ஏற்பாடு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  NDRF குழுக்கள்: தமிழக வருவாய்த்துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாநிலம் முழுவதும் உள்ள மூலோபாய இடங்களில், 400 உறுப்பினர்களைக் கொண்ட 12 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF)…

Read more

Ind Vs Pak : கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை….. “3 மணிக்கு தொடங்க வாய்ப்பில்லை”….. ரசிகர்கள் கவலை.!!

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது நாள் ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இதுவரை நிலையாக இருந்த ஒன்று மழை. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான குரூப் ஸ்டேஜ் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை…

Read more

1,30,00,000…. “கொட்டும் மழையில் அட்டகாசம்” வைரலாகும் சுண்டெலி வீடியோ…!!

ட்விட்டரில் குட்டி எலியின்  வீடியோ ஒன்று 13 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.  இந்த டிஜிட்டல் உலகில் தற்போது மிகச்சிறந்த என்டர்டெயின்மெண்ட் ஆக இருப்பது சமூக வலைதளங்கள் தான். மக்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை அதில் கண்டு மகிழ்கிறார்கள். சமூக…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

இந்த வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறறேன் : ருதுராஜ் கெய்க்வாட்..!!

ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிப்பதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ்…

Read more

சொந்த மண்ணில் ஆடியது மகிழ்ச்சி….. இந்த வெற்றியை தோனிக்கு அர்ப்பணிக்கிறேன்…. ஹீரோ ஜடேஜா..!!

ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை எம்எஸ் தோனிக்கு அர்ப்பணிக்கிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்றால் அதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட…

Read more

போச்சே.! ஜெயிச்சது தெரியாமல் தலைகுனிந்த தோனி…. “நா இருக்கேன் தல”….. கண்கலங்கி ஜடேஜாவை தூக்கிய தோனி…. ரசிகர்கள் செம ஹேப்பி..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிஎஸ்கே அணி 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.. தோனிக்கு தற்போது 41 வயதாகிறது. இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தோனி கோப்பையை வெல்ல வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர்.…

Read more

IPL2023 Final : 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற 2வது அணி என்ற பெருமையை பெற்ற சிஎஸ்கே..!!

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி…

Read more

#IPLFinal2023 : த்ரில் வெற்றி..! ஜடேஜா மாஸ்….. 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே..!!

 ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதியது. மே 28, ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக,…

Read more

#IPLFinal2023 : விளாசிய சாய் சுதர்சன்…. பிக் டார்கெட்….. மீண்டும் மழை…. போட்டி நடக்குமா?

அகமதாபாத்தில் மழை நின்றுவிட்டது,  இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.. 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் மோத இருந்தது.. ஆனால் மழைக்…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

Other Story