மக்களே உஷார் கனமழைக்கு வாய்ப்பு… 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் மழையால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடியதற்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை,…
Read more