சிகரெட் பற்ற வைத்த போது… பேனர் தீப்பிடித்து பலியான முதியவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனிமய மாதா கோவில் தெருவில் ஜெயரின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ஜெயின் தனது வீட்டிற்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் தூக்கி எறிந்த தீக்குச்சி அருகில் இருந்த பேனர் மீது விழுந்து…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகள்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன் கோட்டை நடுத்தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமாரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி…

Read more

கோழியை மீட்க முயன்ற போது…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னநூலஅள்ளி கிராமத்தில் விவசாயியான கோவிந்தன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த கோழி வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தது. அதனை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய போது கோவிந்தன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து…

Read more

சாலையில் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து…

Read more

எந்த பயனும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

ஆடு மேய்க்க சென்ற முதியவர்…. ஆற்றில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நொய்யல் பகுதியில் இருக்கும் வாய்க்கால் மேடு ஆற்றங்கரையோரம் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் துரைசாமியின் மகன்…

Read more

தண்ணீர் என நினைத்து…. போதையில் திராவகம் குடித்த முதியவர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார்.…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

உடல் துண்டாகி இறந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

Other Story