வீட்டிற்கு வராத தாய்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும்…

Read more

கண்டித்த கணவர்…. துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி…. திருச்சி அருகே கொடூரம்…!!

திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால்,…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

நெல்லையில் 18 வயது இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சிறுவன் கைது.!!

நெல்லையில் சந்தியா என்ற இளம்பெண்ணை வெட்டி கொன்ற ராஜேஷ் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.  நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேன்ஸி கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது…

Read more

காதலை ஏற்க மறுப்பு?….. பட்டப்பகலில் 18 வயது இளம்பெண் வெட்டிக்கொலை….. நெல்லையில் பயங்கரம்…. கதறி அழும் குடும்பத்தினர்.!!

நெல்லையில் பேன்ஸி ஸ்டோர் கடையில் பணியாற்றிய இளம் பெண் வெட்டி கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நெல்லை டவுன் கீழ ரத வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் நெல்லை மாவட்டம் திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த மாரியப்பன்…

Read more

Other Story