வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
Read more