வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார் நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனும், கல்பனாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். வீட்டில் குழந்தைகள்…

Read more

200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டி பகுதியில் மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மதன் குமார் வீட்டிற்கு முன்பாக மருந்து தாய் மற்றும் சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாலகரத்தில் பூவராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த…

Read more

அரிய வகை நட்சத்திர ஆந்தை…. வீட்டு குளியல் அறையில் இருந்து மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஈ பிளாக் 8-வது மாடியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு குளியல் அறையில் ஆந்தை ஒன்று இருப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு…

Read more

மோட்டார் சைக்கிளில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமம் விளையாட்டு திடல் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் கடைவீதிக்கு சென்றுள்ளார். அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு முன்பாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கிவ வந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் நல்ல பாம்பு ஒன்று…

Read more

துணிக்கடையில் திடீர் தீ விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை சிக்னல் அருகே ஏராளமான துணிக்கடைகள் அமைந்துள்ளது. நேற்று ஒரு துணிக்கடை மாடியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. போராடும் வன ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more

மரத்தில் பற்றி எரிந்த தீ…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் வறட்சியான காற்றும் வீசுகிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வண்டி சோலையிலிருந்து பாரன்ட்டேல் வழியாக ராணுவ கல்லூரிக்கு செல்லும் சாலையின்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

லிப்டில் சிக்கி தவித்த 2 பேர்…. ராட்சத எந்திரம் மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சின்மயா நகர் பகுதியில் 2 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பில் இருக்கும் லிப்டில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 பேர் நீண்ட நேரமாக உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல்…

Read more

Other Story