இனி Debit card இல்லாமலேயே ATM-இல் பணம் எடுக்கலாம்…. 6000 ஏடிஎம்களில் புது வசதியை தொடங்கிய பிரபல வங்கி…!!

அரசு வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப்  பரோடா வாங்கி நாடு முழுவதும் உள்ள 6000 மேற்பட்ட ஏடிஎம்களில் யுபிஐ ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. யுபிஐ ஏடிஎம்களின் இந்த அம்சமானது இந்தியாவின் எதிர்கால தொழில் துறையில் பிரகாசமான ஒரு தொடக்கம் என்று கூறப்படுகிறது.…

Read more

தீப்பற்றி எரிந்த ATM இயந்திரம்…. கருகி நாசமான பணம்….பெரும் பரபரப்பு…..!!!!

ஆந்திரா நெல்லூரிலுள்ள வனத்தோப்பில் அமைந்திருக்கும் ATM-ல் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அங்கு உள்ள ATM இயந்திரம் தீப்பற்றி எரிந்த நிலையில், உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணம் தீயில் கருகி சாம்பலாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர்…

Read more

ALERT: ATM-ல் பணம் எடுக்கும்போது…. இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

வீட்டிலிருந்தபடியே மாதம் ரூ.90 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்… இதை மட்டும் செய்தால் போதும்..? எஸ்பிஐ வங்கியின் சூப்பர் அறிவிப்பு…!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தற்போது பொதுமக்கள் ஏடிஎம் நிறுவி அதன் மூலமாக சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் மூலமாக நீங்கள் மாதம் தோறும் ரூ.45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை சம்பாதித்துக் கொள்ளலாம்.…

Read more

ATM கார்டு இன்றி பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ எளிய வழிமுறை….!!!!

தற்போது ATM-களில் பணம் எடுக்கும் முறை இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) ஆக மேம்படுத்தப்பட்டு உள்ளது. டெபிட் (அ) கிரெடிட் கார்டுகளுக்கு பதில் யூபிஐ ஆப்ஸை பயன்படுத்தி ATM-களில் இருந்து பணம் எடுக்க இந்த அமைப்பு உதவுகிறது. கிரெடிட் (அ)…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

ATM-ல் நிரப்ப வேனில் கொண்டுவரப்பட்ட பணம்…. திடீரென துப்பாக்கிசூடு….. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு…..!!!!

டெல்லியின் வசிராபாத் நகரில் ஜகத்பூர் மேம்பாலம் அருகில் ஐசிஐசிஐ எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ATM மையமானது இருக்கிறது. இந்த ATM மையத்தில் பணம் நிரப்ப வங்கியிலிருந்து வேனில் நேற்று மாலை 5 மணி அளவில் பணம் கொண்டுவரப்பட்டது. அப்போது வேனில்…

Read more

Other Story