சோகம்.! காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.!

சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுதும் மட்டும் அல்லாமல் நாடு முழுதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி…

Read more

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க தடை : மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.!!

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம்  விநாயகர் சிலைகளை தயாரிக்க விதித்த தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு…

Read more

இந்துக்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கிய இஸ்லாமியர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (செப்.18) கொண்டாடப்படுகிறது. நகரங்கள், கிராமங்கள் என பட்டிதொட்டி எங்கும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் அரங்கேறிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப்…

Read more

இந்த உறுதிமொழியை வாங்கிவிட்டு சிலையை விற்கலாம்…. நீதிமன்றம் கூறிய புதுவித யோசனை…!!

திருநெல்வேலியில் மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு…

Read more

அனைவரின் கவனத்தை ஈர்த்த லியோ விநாயகர்…. எப்படி இருக்குனு நீங்களே பாருங்க…!!

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வருகிற 18ம் தேதி வர உள்ளது.  இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்…

Read more

24 மணி நேரமும் 2 பேர்….. “சிசிடிவி கேமரா கட்டாயம்”….. இல்லையேல்…. நிபந்தனையுடன் விநாயகர் சிலை வைக்க ஆட்சியர் உத்தரவு..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும்  ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.…

Read more

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க புதிய கட்டுப்பாடு… அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிலைகள் வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு எவ்வாறு கரைக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை…

Read more

இப்படித்தான் விநாயகர் சிலை செய்யணும்…. தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டில் செப்டம்பர் 18ஆம் தேதி அன்று   விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் தற்போது தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைகள் அமோகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மதுரை…

Read more

Other Story