BREAKING: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி…

Read more

BREAKING: கரூரில் மீண்டும் ரெய்டு…. அமலாக்கத்துறை அதிரடி…!!

கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள…

Read more

BREAKING: விடிய விடிய ரெய்டு….. சிக்கிய திமுக முக்கிய புள்ளி கைது…?

செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுக முக்கிய புள்ளிகளின் இடங்களில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்லில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று மதியம் முதல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. 18 மணி நேரம் விடிய விடிய…

Read more

BREAKING : தமிழகம் முழுவதும் ரெய்டு… அதிகாலை முதலே பரபரப்பு..!!

திருப்புவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பான வழக்கில் NIA அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்களுக்கு தொடர்புடைய தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை,…

Read more

சற்றுமுன்: ரெய்டுக்கான காரணம் வெளியானது…!!!

2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக…

Read more

பிரபல யூடியூபர்கள் வீடுகளில்…. வருமான வரித்துறையினர் திடீரென சோதனை….!!!!

கேரளாவில் பிரபல யூடியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கொச்சி, திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி நடிகை பேர்லே மானே வீட்டில் நடந்த இந்த சோதனையில்…

Read more

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்??…. அத்துமீறிய வருமான வரித்துறை அதிகாரிகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி….!!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

BREAKING NEWS: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிலும் ரெய்டு…. அடுத்தடுத்து அதிரடி…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடக்கிறது. அதேபோல், அமைச்சரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை…

Read more

BREAKING: லைகா நிறுவனத்தில் ரெய்டு…. அமலாக்கதுறையினர் அதிரடி…!!

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை வசூலித்த ‘PS…

Read more

30,000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்…. ரெய்டில் சிக்கிய 20 கார்கள், 100 நாய்கள்… அடேங்கப்பா…!!!

இந்தியாவைப் பொறுத்தவரையில் லஞ்சம் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசத்தில் 30,000 ஊதியம் பெறும்…

Read more

மீண்டும் மோகன்லால் வீட்டில் ரெய்டு?…. 4 மணி நேரம் சோதனை…. வெளியான தகவல்….!!!!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப்,.17) சோதனை நடத்தினர். தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூருக்கும், இவருக்குமான பண பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சில…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அதிகாலை முதலே ரெய்டு…. பெரும் பரபரப்பு…..!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே 40 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,நெட்ல மட்டும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் “ரெய்டு”… பெரும் பரபரப்பு….!!!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களிலும், காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று…

Read more

JUSTIN: சென்னையில் தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில்…. 2-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை….!!!!

சென்னையில் உள்ள தோல் பொருள் நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள கிண்டியில் ஹேண்ட் பேக், ஆடைகள், காலணிகள் போன்ற பொருட்களை  தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அலினா என்ற தோல்…

Read more

Other Story