தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது… ஆனால் அரசு பள்ளிகளில்..? தமிழிசை பரபரப்பு பேட்டி…!!!
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. அதாவது தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் நிதியை…
Read more