மீண்டும் துப்பாக்கிச்சூடு…. கல்லூரி மாணவி பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஏ தேர்வு எழுதிவிட்டு வீட்டை நோக்கி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்…
Read more