மீண்டும் துப்பாக்கிச்சூடு…. கல்லூரி மாணவி பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிஏ தேர்வு எழுதிவிட்டு வீட்டை நோக்கி சென்றபோது பைக்கில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் அதிக சத்து மாத்திரை சாப்பிட்டு இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு…. முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு…..!!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ…

Read more

செல்போன் பேசியபடி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!!

கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த நிகிதா(19), கிழக்கு தாம்பரத்திலுள்ள பெண்கள் விடுதியில் தங்கி அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி சைக்காலஜி முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நிகிதாவுக்கு மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் பணி கிடைத்தது. இதனையடுத்து…

Read more

ஆசையாக புரோட்டா சாப்பிட்ட மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்திலு ள்ள வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ கேப்ரியல். இவருக்கு 16 வயதில் நயன்மரியா என்ற மகள் இருந்தார். இவர் வாழத்தோப்பு பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் நயன்மரியா புரோட்டா சாப்பிட்டதால்…

Read more

கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி…. பிரியாணி சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஞ்சு ஸ்ரீ பார்வதி. இவர் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இந்த பிரியாணியை சாப்பிட்ட பிறகு மாணவிக்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் அவரை…

Read more

Other Story