“என் சாவுக்கு தந்தை, தாய், சகோதரர்களே காரணம்”…. உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் தற்கொலை…. அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னை பள்ளிக்கரணையில் பிரவீன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஷர்மிளா (22). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதற்கு சர்மிளாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

கணவன் ஆணவக்கொலை … மனைவி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் நள்ளிரவில் நேர்ந்த சோகம்…!!!

சென்னை பள்ளிக்கரணையில் கணவரின் ஆவண கொலையால் மன உளைச்சலில் இருந்த மனைவி ஷர்மிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை திருமணம் செய்த நான்கு மாதங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த பிரவீன், பிப்ரவரி 24ஆம் தேதி பெண்ணின்…

Read more

மச்சினிச்சியுடன் கள்ளக்காதல்…. இப்படி துரோகம் பண்ணுறாங்களே…? மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும்…

Read more

மனைவி தற்கொலையில் கணவன் குற்றவாளியாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!

தகுந்த ஆதாரம் இல்லாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவனை குற்றவாளியாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவித்தார். “திருமணமான 7 ஆண்டுகளுக்குள் திருமணமான…

Read more

கணவர் சாக்லேட் வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி…. பெரும் சோக சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் மற்றும் நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கவுதம் பெங்களூரில் சலூன் கடை…

Read more

Other Story