பெண்களே இனி அச்சமில்லை அச்சமில்லை…! பயணத்தில் பாதுகாப்பு உறுதி…உதவி எண் அறிவித்த மெட்ரோ….!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை ஆனது 2 வழிதடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது.  இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

Read more

நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் இதுதான்… முதலிடம் பிடித்த அந்த மாவட்டம் எது தெரியுமா…???

2023 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு நிறைந்த நகரங்களாக இருந்தவை எவை எவை என்பது குறித்து தனியார் நிறுவனமான அவதார் குழுமம் சார்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் அதிக வாக்குகளை பெற்று சென்னை முதலிடம் பிடித்துள்ளது. கோவை ஒன்பதாவது…

Read more

பயிற்சி மையங்களில் இனி இதெல்லாம் கட்டாயம்…. பெண்களின் பாதுகாப்பாக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயிற்சி மையங்களில் சென்று படிக்கும் பெண்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெண்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கல்வி…

Read more

பெண்களின் பாதுகாப்புக்கு கேரண்டி…. 128 ரயில் நிலையங்களில் முக்கிய வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், இரவு நேரங்களிலும் ஆர்பிஎப் காவல்துறையினர் பணியில் இருப்பார்கள் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கோட்டத்தில் 128 ரயில் நிலையங்களில் சிசிடிவி…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

“அச்சமில்லை அச்சமில்லை” பெண்களின் பாதுகாப்பு உறுதி…. இனி 1 பட்டனை அழுத்தினால் போதும்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் நடமாட்டம்…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

“தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்”…. இபிஎஸ் விமர்சனம்…!!!

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

“பெண்கள் வெளியே சென்று நடமாடவே முடியல”…. அந்தத் திட்டத்தையும் நிறுத்திட்டாங்க…. இபிஎஸ் கடும் சாடல்….!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 50  கிலோ கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

International Women’s day 2023: பெண்களின் சுய பாதுகாப்பு…. கண்டிப்பாக இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!!!

உலக அளவில் மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்களின் பிரதிநிதித்துவத்தை போற்றும் வகையிலும் பெண்களின் மகத்துவத்தை கொண்டாடும் விதத்திலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தங்களுடைய சுய பாதுகாப்பு விஷயத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும்…

Read more

“பெண்கள், பெண் காவலருக்கு எதிரான குற்றச் செயல்கள்”…. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உறுதி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூற…

Read more

Other Story