எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!

இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

“அவரின் ரத்த அணுக்களில் முஸ்லீம் வெறுப்பு ஊடுருவல்”…. பிரதமர் மோடியை கடுமையாகச் சாடிய வைகோ…!!!

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் தனக்கு சாதகமான சூழல் இல்லாததை பாஜக உணர்ந்துள்ளது. இதனால் தற்போது மத கலவரத்தை தூண்டி வாக்கு சேகரிப்பில்…

Read more

“பிரதமர் மோடி செய்யும் நம்ப முடியாத பணி”… அமெரிக்காவிலும் இதை பாலோ பண்ணுங்க…. பிரபல நிதி நிறுவனர் வலியுறுத்தல்…!!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிதி நிறுவனமான ஜேபின் மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமின் டைமன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர்…

Read more

தள்ளுபடி செய்த ரூ.16 லட்சம் கோடி இருந்திருந்தால்…. ராகுல்காந்தி காட்டம்…!!!

பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், இந்த பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்து…

Read more

“10 லட்ச ரூபாய்க்கு கோட் சூட்” இவர் ஏழைத்தாயின் மகன்…. நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி…. பிரியங்கா காந்தி சாடல்…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று…

Read more

“பிரதமர் மோடி பயத்தில் Panic Mode-ல் உள்ளார்”…. ராகுல் காந்தி பேச்சு…!!

டெல்லியில் இன்று நடந்த சமூக நீதி மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பெரும் தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக வழங்கப்பட்ட ரூ.16 லட்சம் கோடியை 90 விழுக்காடு இந்தியர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இதனை காங்கிரஸ்…

Read more

பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டி…. திடீர் அறிவிப்பு…!!

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு…

Read more

ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளோம்…. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…!!!

பீகாரில் இன்று (ஏப்., 21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா…

Read more

என்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி…. ஆனால்…. பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சக்திவாய்ந்தவர்கள் கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா பகுதியில் பிரசாரம் செய்த அவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை…

Read more

மத்தியில் மீண்டும் மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது…. டிடிவி தினகரன்…!!

சென்னை தாமோதரபுரம் வாக்குச்சாவடியில் நேற்று (ஏப்ரல் 19) வாக்கு செலுத்திய டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேனி தொகுதி அமமுக கோட்டையாக மாறிவிட்டது. மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவது…

Read more

பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் – முதல்வர் ஸ்டாலின் கிண்டல்…!!!

தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர் என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதல்வர், பிரதமர் அவர்களே தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பாஜகவால் வளரவே முடியாது. 2014 மற்றும் 2019…

Read more

திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை கேட்டால் என்ன ஆவது?… கிண்டல் அடித்த உதயநிதி…!!!

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை, இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும் இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது என கிண்டல் செய்த…

Read more

ஜூன்-4 க்கு மேல்…. 400-க்கு மேல் MPக்கள் பிரதமர் மோடி காலடியில் – நயினார் நாகேந்திரன்…!!

மக்களவை தேர்தல் பரப்புரைக்காக 8வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டத்தில் பேசுகையில், “நீங்கள் வருவது தெரிந்தவுடன் உதயசூரியன் கூட அஸ்தமித்துவிட்டது. வானமே உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறது. ஜூன்…

Read more

தேர்தல் பத்திரம் ரத்து…. எல்லோரும் வருத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி…!!

பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு…

Read more

பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் பலி…. பெரும் சோகம்…!!

கேரளாவில் பிரதமர் மோடியை பார்க்கச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்றிரவு கொச்சி சென்றார். இந்நிலையில், வடுகலாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோடியை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு,…

Read more

பிரம்மாண்ட பொதுக்கூட்டம்…. பிரதமர் மோடியின் நெல்லை வருகையால் சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று…

Read more

அவர் ராகுல் காந்தி இல்ல மந்திரவாதி… விமர்சித்த பிரதமர் மோடி ….!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மந்திரவாதி என்ற பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒற்றை நடவடிக்கையால் நாட்டில் உள்ள வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி பேசியதை குறிப்பிட்ட அவர், இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி எங்கு மறைந்திருந்தார்…

Read more

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு….. உடல் நலம் பெற வேண்டும் என பிரதமர் பதிவு…!!!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், அவர் விரைவில் உடல் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.…

Read more

ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close…. ஒரே நாளில் மாஸ் காட்டிய ராகுல்…!!

கோவையில் நேற்று கரூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ அந்த கூட்டம் நடந்தது. இந்நிலையில் அவிநாசியில் இன்று நடந்துவரும் கூட்டத்தில்,…

Read more

உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம்…. இது காட்டுமிராண்டித்தனம் – அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து…

Read more

“யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வை”… மோடியை விமர்சித்த ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மோடி ஊழலை பற்றி பேசினால் “யோக்கியன் வரான், சொம்ப எடுத்து உள்ள வை”அப்படித்தான் மக்கள் பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

வெப்ப அலை: பிரதமர் மோடி முக்கிய உத்தரவு…!!

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள், மாவட்ட…

Read more

இதைப் பற்றி பேசிய முதல் பிரதமர் நான் தான்… மோடி பெருமிதம்…!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டில் பெண்களின் மேம்பாடு என்ற சொல்லை, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என மாற்றி உள்ளதாக பிரதமர் மோடி…

Read more

நம் நாட்டை பிச்சைக்கார நாடாக மோடி மாற்றியுள்ளார் – சீமான் காட்டம்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகத்தை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,…

Read more

இரவு ஆளுநர் மாளிகையில் PM மோடி…. பாஜக நிர்வாகிகளோடு மீட்டிங்க்…. விதிமுறை மீறியதாக DMK குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிகளை மீறி பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார்.அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.…

Read more

‘ஊழல் செய்யாத ஒரே தலைவர் மோடி’, மூன்றாவது முறையும் அவர்தான் பிரதமர்… ராதிகா சரத்குமார்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா அய்யனார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்…

Read more

சென்னை என் மனதை வென்றது…. என்றும் மறக்க மாட்டேன் – பிரதமர் மோடி…!!

சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய…

Read more

எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி..? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

மதுரையில் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “ எந்த முகத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு…

Read more

மோடிக்கு நிகரான தலைவர்கள் இங்கு யாரும் இல்லை… டிடிவி தினகரன்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர்…

Read more

வாஷிங் மெஷின் “MADE BY BJP”… விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்….!!

மோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார், அது மேட் பை பாஜக. அந்த வாஷிங்மெஷினில் உள்ளே சென்றால் ஊழல்வாதிகள் தூய்மையாகின்றனர் என்று சிதம்பரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னதாக வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த 27 முன்னாள்,…

Read more

எனக்கு பல கனவுகள் உள்ளது…. ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என தனக்கு பல கனவுகள் உள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அங்கு அவர் பேசுகையில், பல ஆண்டுகளாக செய்யப்படாத பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக…

Read more

15 லட்சம் என்னாச்சு…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் உருவி…. ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் கேள்வி.!!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச்…

Read more

நியூஸ் டைமா? காமெடி டைமா? …. மோடியை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேலி…

Read more

இது நியூஸ் டைமா…? காமெடி டைமா..? நல்லா உருட்டுறாரு பிரதமர்…. ஸ்டாலின் விமர்சனம்…!!.

அமலாக்கத்துறை கைதுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என பிரதமர் மோடி ஒரு உருட்டு உருட்டியிருக்கிறார்.  பிரதமரின் உருட்டில் பேட்டி எடுத்தவர்களே ஆடிப்போய்விட்டனர் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். பிரதமர் பேட்டியை பார்த்தவர்கள் இது நியூஸ் டைமா காமெடி டைமா என குழம்பிவிட்டனர்…

Read more

2 மணி நேரத்தை செலவழித்து சரியான நபருக்கு வாக்களியுங்கள் : அண்ணாமலை பிரச்சாரம்.!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி 2024 மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

வாய் கூசாமல் புளுகும் பிரதமருக்கு தான் இது பொருந்தும்…. விமர்சித்த ஸ்டாலின்…!!

பாஜகவில் இணைந்த 25 ஊழல் குற்றவாளிகள் மீது இருந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிரபல நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதை மேற்கோள் காட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமரை விமர்சித்துள்ளார். தனது ‘X’ பதிவில், “பேசா நா இரண்டுடையாய்…

Read more

அடுத்த ஆட்சியில் ஊழலை ஒழிக்க மிகப்பெரிய நடவடிக்கை… பிரதமர் மோடி..!!

3ஆவது முறையாக ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்துள்ளதை விட, மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 3வது முறையாக தனது அரசு ஆட்சியமைக்க இன்னும்…

Read more

ஊழல்வாதிகள் என்னை மிரட்டுகிறார்கள்…. ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி…!!

எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி…

Read more

கலர் கலராக பொய் சொல்கிறார் மோடி… இத ஏன் செய்யல?…. ஆர்.எஸ்.பாரதி அட்டாக்…!!!

தோல்வி பயத்தில் கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார். கச்சத்தீவு குறித்த மோடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அவர், கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என்று கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம்…

Read more

“பதில் சொல்லுங்க மோடி”… முதல்வர் எழுப்பிய 3 கேள்விகள்….!!!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தனது X தளம் மூலமாக மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாக தந்தால் ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பி தருவது ஏன்? இரண்டு இயற்கை பேரிடர்கள் வந்த போதும்…

Read more

‘மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் எடுபடாது’… அமைச்சர் சேகர்பாபு….!!!

கச்சத்தீவு தொடர்பாக மோடியின் விமர்சனத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கின்றது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற…

Read more

ஊழல்வாதிகளிடம் ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்…. பிரதமர் மோடி..!!

இந்த மக்களவைத் தேர்தல் ஊழலை எதிர்ப்போருக்கும், ஊழலை காக்கப் போராடுவோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி.,யின் மீரட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணம் திருடப்படுவதை தடுத்திருக்கிறோம். ஊழலுக்கு…

Read more

‘இனி அவரின் பெயர் மோடியல்ல.. மிஸ்டர் 29 பைசா’…. உதயநிதி ஸ்டாலின்…!!!

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இனி நாம் அனைவரும் பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும். நாம்…

Read more

பாஜகவுக்கு போடக்கூடிய ஓட்டு தமிழ்நாட்டுக்கு வைக்கும் வேட்டு… முதல்வர் ஸ்டாலின்…!!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்…

Read more

இப்படிப்பட்டவர் தான் ஏழைத்தாயின் மகனா?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஸ்டாலின்….!!!

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து உழவர்களின் வயிற்றில் அடித்தார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், டெல்லியில்…

Read more

பயப்படுறீங்களா மோடி?.. மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வ பெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என்று கேட்டு 10 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில்,…

Read more

ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா…? நீலி கண்ணீர் வடிக்கிறார்…. CM ஸ்டாலின் தடாலடி…!!

தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திர மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார். பாஜக…

Read more

அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!

மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…

Read more

10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டு பிச்சை எடுக்கிறார்… மன்சூர் அலிகான் விமர்சனம்….!!!

பத்து ஆண்டுகள் ஆண்ட பிரதமரே நம்ம நாட்டில் குனிந்து குனிந்து ஓட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார் என நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு செய்த பிறகு பேசிய…

Read more

Other Story