“ரத்தம் ஓடும் இடத்தில் தண்ணீர் ஓடாது”… பாகிஸ்தானை பிரதமர் மோடி மன்னித்ததற்கு இதுதான் காரணம்… அண்ணாமலை…!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபரேஷன் சிந்துர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதன்பிறகு…
Read more