எழுதி வச்சிக்கோங்க…! மோடி ஜெயிப்பது உறுதி…. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது… A.C சண்முகம் சூளுரை…!!
செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று புதிய நிதி கட்சியும் விரும்புகிறது, வேண்டுகோளாக வைக்கிறது… நடைபெற இருக்கின்ற தேர்தலில் பாரத பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர, …
Read more