வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு… இனி இது கிடையாது…. ஷாக் நியூஸ்…!!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான டெல் கொரோனா நோய் தொற்றுக்கு முன்பே வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து வருகின்றது. சமீபத்தில் டெல் நிறுவனத்தில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைதூரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து…

Read more

ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பில் தளர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் பதவி உயர்வு குறித்து அடிக்கடி ஏகப்பட்ட நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான நேரடி நியமனத்தில் வயது உச்சவரம்பில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆசிரியர்கள்…

Read more

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி,  ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும்…

Read more

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு…. தமிழக அரசு குட் நியூஸ்…!!

தமிழக முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி…

Read more

BREAKING: 4 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு…!!

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காவல்படை ASP ரவிச்சந்திரன் திருச்சி துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் ASP ரமேஷ் பாபு ஐகோர்ட் பாதுகாப்பு துணை ஆணையராகவும் அரியலூர் ASP மலைச்சாமி சொத்து உரிமை அமலாக்கத்துறை SPயாகவும்,…

Read more

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. என்ன தெரியுமா?…..!!!!!

மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் அரசின்…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகல விலை படி மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டுறவு சங்க பதிவாளர் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.…

Read more

Other Story