“காதலித்து மணம்…. கடைசியில் கொலை முயற்சி..!” புதுமணத் தம்பதிகளிடையே நடந்த விபரீதம்…. ஹோட்டல் படிக்கட்டில் மனைவியைத் தள்ளிவிட்ட கணவன்…. நொய்டாவில் நடந்த பகீர் சம்பவம்….!!”
நொய்டாவைச் சேர்ந்த புதுமணப்பெண் ஒருவர், தங்களது தேனிலவின் போது ஒரு ஹோட்டல் படிக்கட்டில் இருந்து தன்னைத் தள்ளிவிட்டுக் கொல்ல முயன்றதாகத் தனது கணவர் மீது நொய்டா காவல் நிலையத்தில் கடுமையான புகார் அளித்துள்ளார். கடந்த 2026 ஏப்ரல் 30 அன்று ஹர்விந்தர்…
Read more