“நாட்டில் குழப்பம்”… அரசியல் சதியை உடைத்த சமூக நீதியின் மெய் காவலர்… பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம்..!!
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனை தற்போது அரசியல் கட்சிகள் பலரும் வரவேற்று வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்…
Read more