தேர்தல் பணிகளில் ஏதாவது புகாரா?… உடனே 1950 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க… தேர்தல் அதிகாரி…!!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6,23,26,901 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 68,144 வாக்கு…

Read more

Other Story