மக்களே அலெர்ட்…! ரேஷன் கார்டில் தொடர்ந்து சலுகைகளை பெற இது கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வெறும் அடையாள அட்டை இல்லாமல் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கவும் பயன்படுகிறது. அது…

Read more

அட…! கேசிஆர் வீட்டின் அருகே பில்லி சூனியம்… தேர்தல் சமயத்தில் இப்படியா…? மாந்திரீகத்தால் பரபரப்பில் தெலுங்கானா..!!

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வருகின்ற மே 13-ஆம்…

Read more

ரூ.500 சிலிண்டர் திட்டம்… மானிய தொகை உங்க வங்கி கணக்கில் வந்துச்சா?… செக் பண்ண இதோ எளிய வழி….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 500 ரூபாய்…

Read more

அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி என்ற கிராமத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது திருப்பதி, மகேஷ்…

Read more

குப்பையில் கிடந்த குழந்தை…. நாய்க்கு உணவான அவலம்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் குப்பை தொட்டியில் கிடந்துள்ளது. மேலும் அந்த குழந்தையின் பாதி உடலை நாய்கள் சாப்பிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல்…

Read more

தொடரும் சோகம்…! ஆன்லைன் சூதாட்டத்தால் அழிந்த அழகான குடும்பம்….!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த் (38) – இந்திரா (38). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். மூவரும் நேற்று வீட்டில் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்ததில் மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஆனந்த் தற்கொலை…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. இன்று மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

“பழிக்குப்பழி” நள்ளிரவில் 20 நாய்கள் சுட்டுக்கொலை…. நடுநடுங்கவைக்கும் சம்பவம்….!!

தெலங்கானாவில் தனது வளர்ப்பு நாயை தெரு நாய்கள் கடித்துக் கொன்றதால், ஆத்திரத்தில் நண்பர்கள் உதவியுடன் நள்ளிரவில் பென்ஸ் காரில் வந்து துப்பாக்கியால் சுட்டு 20 தெரு நாய்களைக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி, தனது…

Read more

அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 25 விடுமுறை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா அரசு விடுமுறை அளித்துள்ளது. வருகின்ற மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை தெலுங்கானா மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள…

Read more

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விசிக போட்டி…. ஆந்திராவில் காங்கிரசுசன் பேச்சுவார்த்தை… திருமாவளவன் பேட்டி.!!

தெலுங்கானாவில் 10 மக்களவைத் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. சென்னையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற…

Read more

கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. காலையிலேயே சோகம்…!!!

தெலங்கானா, கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி…

Read more

ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்…. தவிக்கும் 50 லட்சம் பேர்… அரசின் முடிவு என்ன….???

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கிரஹ லட்சுமி திட்டத்தை செயல்படுத்த தயாராகி உள்ளது. இதன் ஒரு பகுதியாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் திட்டத்தை அரசு நாளை தொடங்குகிறது. ஆனால் மாநிலத்தில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில்…

Read more

சாலை விபத்தில் MLA மரணம்: தெலுங்கானா அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!

சாலை விபத்தில் தெலங்கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்தார். இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனுபவமில்லாத…

Read more

இம்மாதம் இறுதிக்குள் புதிய ரேஷன் கார்டுகள்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு இரண்டு வாக்குறுதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குறுதி திட்டத்தையும் செயல்படுத்த ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்…

Read more

யாருக்கெல்லாம் ரூ.500 க்கு சிலிண்டர் கிடைக்கும்…? மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது வீடு வீடாக ஊழியர்கள் சென்று ரேஷன் கார்டு…

Read more

ஆண்களுக்கான பேருந்து சேவை திடீர் நிறுத்தம்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதால் ஆண்களுடைய சீட்டையும் பெண்களே ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். இதனால் ஆண்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போகிறது. வேறு பேருந்துகளில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் தெலுங்கானாவில் ஆண்கள் மட்டும் பயணம் செய்யும்…

Read more

மாணவியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

தெலுங்கானாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. PJTSAU க்கு சொந்தமான நிலத்தை புதிய உயர்நீதிமன்ற வளாகத்தை கட்டுவதற்கு ஒதுக்குவதற்கான மாநில அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் போராடிவரும் நிலையில் இந்த…

Read more

மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை, ரூ.500 க்கு சிலிண்டர்…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு ஆட்சி அமைத்ததும் பல சிறப்பு திட்டங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் நிதி உதவியும், 500க்கு கேஸ் சிலிண்டர் எரிவாயு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. போதைப்பொருளுடன் சிக்கிய பயணி…. 41.44 கோடி மதிப்பு என தகவல்….!!

ஹைதராபாத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது…

Read more

மனைவி மீது சந்தேகம்…. ரத்த கரையுடன் கணவர்…. பிளாட்டில் நடந்த கொடூரம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் விஜய் – புஷ்பலதா தம்பதி. இந்த தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் புஷ்பலதாவை தனது சகோதரி வாங்கி இருக்கும் புதிய பிளாட்டை சுத்தம்…

Read more

30 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி…. மாநில அரசின் திட்டத்தால் நிம்மதி…!!

தேர்தல் வாக்குறுதியாக தெலுங்கானா அரசானது விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அறிவித்தது. இந்த நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக ஒரு விவசாயிக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரையில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 30…

Read more

மாரடைப்பால் 15 வயது பள்ளி மாணவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயண பேட், தன் வாடா பழங்குடியினர் குருகுல பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (15). இவர் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்… பேருந்தில் பிச்சை எடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.…

Read more

பெண்களுக்கு மட்டும் தானா….? இனி ஆண்களுக்கும் தனி பேருந்து…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்படி லட்ச கணக்கான பெண்கள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள். தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை…

Read more

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… மாநில அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கன்வாடிகளின் 10 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊதிய உயர்வு மட்டும் வழங்க…

Read more

புதிய குடும்ப அட்டை பெறுவோருக்கு எக்கச்சக்க சலுகைகள்….. உடனே அப்ளை பண்ணுங்க மக்களே…!!

தமிழகத்தைப் போல தெலுங்கானாவிலும் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் படி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு விண்ணப்ப…

Read more

புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு ஏராளமான சலுகைகள்… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தமிழகத்தை போல தெலுங்கானாவில் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் உடனடியாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது.…

Read more

தொழிலாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு…. இன்று (டிச..28) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

என்ன கொடுமைடா இது?…. நல்லி எலும்பால் நின்றுபோன திருமணம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிசாமாபாத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நஷ்டியா என்ற பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. நிச்சயதார்த்த விழாவில் மணமகள் வீட்டார் சார்பாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விருந்தில் சைவம் மற்றும்…

Read more

தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு…. டிசம்பர் 28 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக…

Read more

டிச-28 முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பம்…. மாநில அரசின் முக்கிய தகவல்…!!

தெலுங்கானாவில் கடந்த 10 வருடங்களாக புதிய ரேஷன் கார்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை . தற்போது மாநிலத்தில் மொத்தம் 89.98 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. புதிய ரேஷன் கார்டுகளுக்கு சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். புதிதாக அமைந்துள்ள…

Read more

தெரு நாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் என்ற பகுதியில் தெரு நாய் கடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த…

Read more

ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தேர்தலில் கொடுத்த…

Read more

இன்று முதல் பெண்களுக்கு இலவச பயணம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டம் அமலில் உள்ள நிலையில் இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் மகாலட்சுமி…

Read more

#BREAKING: தெலுங்கானாவின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு…!!

119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த முதலமைச்சராக யார் தேர்வாக போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில்…

Read more

#BREAKING : தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார்.!!

தெலுங்கானா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். கோடங்கல்  தொகுதியில்…

Read more

 #BREAKING: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி… 7ஆம் தேதி பதவியேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!

தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. 119 எம்எல்ஏக்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த நிலையில்…

Read more

#BREAKING; தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி…..!!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டியை சந்தித்த அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை வாழ்த்தி,  அவருக்கு பூங்கொத்து அளித்ததாக…

Read more

#BREAKING: தெலுங்கானா மாநில டிஜிபி சஸ்பெண்ட்…!!

தெலுங்கானா மாநில டிஜிபி அஞ்சலி குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.  தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவன் ரெட்டியை சந்தித்து வாழ்த்திய நிலையில் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தேர்தல் நடத்தையை மீறியதாக தேர்தல் ஆணையம்…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

BREAKING: ராஜினாமா செய்கிறார் முதல்வர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் கே சி ஆர்…

Read more

ஒரு நாள் முழுவதும் அனைவருக்கும் இலவச ரேபிடோ பைக் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த நாளில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு இலவசமாக பைக் சேவை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவும்…

Read more

பீர் விற்பனை இரு மடங்கு உயர்வு…. மாநில அரசு தகவல்…!!!

தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. நவம்பர் 1 முதல் 22 வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. இதன்…

Read more

தெலங்கானாவில் 20க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் மூடல்…. அதிர்ச்சியில் தமிழர்கள்…!!

தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதிகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். தெலங்கானாவில் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் என்ற சட்டத்தால் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழில் எழுதவும் படிக்கவும் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத்தில் 20க்கும்…

Read more

குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.2500 உதவித்தொகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக…

Read more

இவர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும்…

Read more

ஹைதராபாத் பெயரை 30 நிமிடங்களில் மாற்றுவோம்…. பாஜக சூளுரை….!!!!

தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா ஷர்மா,…

Read more

கூட்டணியை அறிவித்தது திமுக…. வெளியான அதிகாரபூர்வ தகவல்…!!

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை…

Read more

ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் வேலைவாய்ப்பு…. பிரியங்கா காந்தி அறிவிப்பு….!!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலை வாய்ப்புக்கான காலண்டர் வெளியிடப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, தெலுங்கானாவில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பி ஆர் எஸ் அரசு விவசாயிகளுக்கு துரோகம்…

Read more

இது நடந்தால் அனைவருக்கும் அயோத்திக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

Other Story