தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தணடனை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள்…

Read more

ஆண் பயணிகளே….! ரயிலில் இதை செய்தால் ரூ.500 அபராதம்…. இந்த ரூல்ஸ் உங்களுக்கு தெரியுமா….??

நீண்ட தூரம் பயணத்திற்கு பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதற்கு காரணம் ரயிலில் டிக்கெட் விலை குறைவு வேகமாகவும் சவுகரியமாகவும் பயணம் செய்யலாம். ரயிலில் புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் செயல் என்பது நம்மளுக்கு தெரியும். ஆனால் ரயிலில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்….. பிரதமர் மோடி…!!!

ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில்…

Read more

“இனி அப்படி செய்ய மாட்டேன்”… குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு… போலீசார் கொடுத்த நூதன தண்டனை….??

கேரளாவில் நடைபெற்ற சாலை விபத்தில் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற ஒரு நபர் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, பஸ் டிரைவர் குடித்துவிட்டு கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பஸ் டிரைவரை…

Read more

“சபாநாயகரின் உரை, தேசிய கீதம்”…. சட்டமன்றத்தில் ஆளுநர் செய்த தவறு…. CM ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

Other Story