“பொய் மற்றும் துரோகங்கள்”… இந்த உண்மைகளை பிரதமர் மோடி ஏன் பேசல… செல்வப்பெருந்தகை ஆதங்கம்…!!
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, இலங்கை சென்று பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் கச்சத்தீவு மீட்பு…
Read more