பயப்படுறீங்களா மோடி?.. மொத்தத்தையும் லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வ பெருந்தகை பயப்படுகிறீர்களா மோடி என்று கேட்டு 10 குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில்,…

Read more

அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!

மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…

Read more

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி…. கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு…!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்துக்கு வர உள்ள நிலையில் சென்னையில் 15.000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய ஈனுலை திட்டத்தை அவர்…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவு.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். துணைத் தலைவர்கள் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார் செல்வப்பெருந்தகை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்களாக கோபண்ணா, சொர்ணா சேதுராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்! – மு.க ஸ்டாலின் ட்விட்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்…

Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்… தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ராஜேஷ்குமார் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக…

Read more

Other Story