மனிதாபிமானம் இன்னும் சாகல பாஸ்.. ஆற்றில் விழுந்த வாயில்லா ஜீவன், உயிரைப் பணயம் வைத்து மீட்ட பொதுமக்கள்… நெஞ்சை உருக்கும் வீடியோ…!!!
நிழல் உலகத்தில் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில், பாரிஸின் செய்ன் நதியில் தவறி விழுந்த தெருநாய் ஒன்றை பொதுமக்கள் ஒன்றிணைந்து மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆழமான ஆற்றுப்பகுதிக்குள் நாய் விழுந்ததைக் கண்ட அங்கிருந்த…
Read more