இந்த பழனிசாமி சிரிச்சிட்டே இருப்பேன்னு நினைக்காதீங்க… வாயை திறந்தா அவ்வளவுதான்…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, மோடியிடம் பல்லைக் காட்டிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி…
Read more