“திடீர் பிரசவ வலி”… ஹாஸ்பிடல் கழிவறையில் குழந்தையை பெற்று… குழிக்குள் தலையை அமுக்கி துடிக்க துடிக்க கொன்ற தாய்.. பரபரப்பு சம்பவம்..!!!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கண்டிரா தீர்த்தம் கிராமத்தில் லாரா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர்…
Read more