தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!
திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…
Read more