செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ஆம் தேதி திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 4ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டமா..? மாணவர்களுக்கு அரசின் சூப்பர் சலுகை…!!

கல்லூரி மாணவர்களுடைய கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், அவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தவும், வேலை வாய்ப்புகளை பெருக்கவும், உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்ட மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு மாதிரி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 90 சதவீத அரசு…

Read more

அடடே…! +2 வில் 600/600 மார்க் எடுத்த மாணவி நந்தினி…. படிக்கபோகும் கல்லூரி இதுதான்….!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை  முதல்வர் ஸ்டாலின் தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன் என்று…

Read more

“நான் இதுவரை கல்லூரிக்கு சென்றதே இல்லை”… இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டும் இன்றி பிறமொழி திரைப்படங்களிலும் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம்…

Read more

என் வாழ்க்கைல நான் போகாத இடம் அது மட்டும் தான்…. ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில்…

Read more

சற்றுமுன்: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி மரணம்…!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

“கல்லூரிகளில் இனி சனிக்கிழமை தோறும் வகுப்புகள்”… மாணவர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

2022 – 2023 கல்வியாண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை காலதாமதமானது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இதில் மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரிகள் வகுப்புகளை தொடங்கிட உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால்…

Read more

இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்….. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் வகுப்பு நேரத்தில் மாற்றம்.. பறந்தது உத்தரவு…!!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிப்பதற்கு ஏதுவாக…

Read more

Other Story