நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை….. அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை…!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று…
Read more