அடேங்கப்பா…! செமையா செஞ்சி இருக்கிறீங்க… DMK தான் இந்துக்கான ஆட்சி… நச்சுன்னு சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் பத்தாண்டுக்கு மேலாக ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் தங்கத் திரு தேரை இந்த ஆட்சி  ஏற்பட்ட பிறகு தான் பக்தர்களுடைய நேத்தி கடனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது. சமயபுரத்தில் பத்தாண்டுகள் மேல்…

Read more

அண்ணாமலை வீட்டு வாடகை ரூ.500,000.. ED போய் விசாரிச்சு சொல்லணும்… பரபரப்பை கிளப்பிய அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  மூன்றை  வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

கழிப்பறை இல்லையா ? தேடி தேடி நிதி கொடுக்கும் மோடி அரசு… தாறுமாறாக பாராட்டிய A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

”ரூ.4000 கோடி”பங்கு பிரிக்க நேரம் போய்டுச்சு… ஊதாரித்தனமா செலவு பண்ணனுமா? DMK அரசு மீது எகிறி எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  திமுக பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு கொடுக்கின்ற தகவல் அனைத்தும் பொய் செய்தி தான். உண்மையை சொல்வது கிடையாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட4000 கோடி வடிகால்வசதி…

Read more

ராஜீவ் காந்தியை கொன்னவுங்க…! எப்பவும் மன்னிக்க மாட்டோம்..! ராகுல் காந்தியும் மன்னிக்கல… கொளுத்தி போட்ட பா.சி மகன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், திரு ராஜீவ் காந்தியை கொன்றவர்களை  ஹீரோவாக காட்டி அவர்களை கொண்டாடுவது எங்களால் எந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது.என்னுடைய ட்விட்டரில் நான் அதை தெளிவாக போட்டு இருக்கிறேன்…  இதை காலம்…

Read more

நான் C.M ஆக செஞ்சதை ஸ்டாலின் செஞ்சா… இந்த பிரச்சனையே வந்து இருக்காது; எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  ஒரு வாரத்துக்கு முன்பாகவே மழை பொழியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்…. ஆனால் இவங்க பொறுப்பெடுத்தவே இல்ல.  நான் முதலமைச்சராக இருக்கும் போது…  நான் செஞ்ச மாதிரி செஞ்சிருந்தா இந்த பிரச்சனைக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.…

Read more

சீனாவை இந்தியாவால் ஒன்னும் பண்ண முடில…! பிரபாகரன் இருந்தால்… இப்போ வாலாட்ட முடியாது… கௌதமன் பேச்சு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், ஈழத்தில், இலங்கையில், தமிழர் பகுதியில் 2009க்கு பிறகு இங்கு என்ன நடந்துட்டு இருக்கு ? இன்னைக்கு முழுக்க சீன் ஆக்கிரமிப்பு…..  கச்சத்தீவு வரைக்கும் வந்துட்டாங்க….   நீர்மூழ்கி கப்பல் வந்து போகுது…..  இதனால் இந்தியாவுக்கு  பேராபது….  இன்னைக்கு பங்களாதேஷில்…

Read more

2015இல் ADMK ஆட்சியில் 6,00,000… 2023 DMKஆட்சியில் 3,50…. மனசாட்சியோடு பேசுங்க; எகிறிய எடப்பாடி…!!

2015 பெருமழைலையோடு ஒப்பிடும்போது இப்போ பெய்திருக்கிற மழை அதிகம். ஆனால் பாதிப்பு குறைவு. 2015ல் மழை குறைவாக இருந்தாலும்,  பாதிப்புகள் நிறைய என ஒப்பீடு செய்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

Read more

எங்கேயும் தப்பு நடத்துற கூடாது… லேட் ஆனாலும் பரவாயில்லை…  ரொம்ப ரொம்ப கவனமாக இயங்கும் HRCE… திராவிட மாடலின் கலக்கல் ஆட்சி…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  38 மாவட்டங்களுக்கு அறங்காவலர் குழு   நியமிக்கப்பட்டு விட்டது. அதேபோல் முதுநிலைக் கோயில்கள் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கின்றது.  இதுவரையில் 46/ 2 , 46/1…

Read more

அம்மா… அம்மான்னு சொல்லுறீங்க…!  ஒருத்தரும் பேசலையே… எடப்பாடி மோசமான அரசியல்வாதி… எகிறி அடித்த புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு….  அதிலே ஒரு பில் மிக முக்கியமான…

Read more

தமிழ்நாட்டில் வெகு ஜோரா இருக்கும்… BJP வளர்ச்சி பாதையில் போகுது… கெத்தாக பேசிய வி.பி துரைசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …

Read more

உலக இரட்சகராக ”மோடி”… இந்தியா & உலக மக்களை காப்பாத்திட்டாரு… வேற லெவலில் புகழ்ந்த A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

4000 கோடி ரூபாய் அல்ல! ட்விட் போட்ட DMK …. K.N நேரு புது விளக்கம்…!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உடைய தலைவர் அண்ணாமலை,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என  பலரும் சென்னையில் பெரும் வெள்ளத்தை குறிப்பிட்டு,   4000 கோடி ரூபாய் என்ன ஆச்சு ?  ஏன் சென்னையில் இவ்வளவு தண்ணீர் என கேட்டிருந்தனர். இந்த…

Read more

”விஜிலென்ஸ்”  C.M ஸ்டாலின் கண்ட்ரோல்ல சூப்பரா இருக்கு… நச்சின்னு பாராட்டிய அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்…..   உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்…..  அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்….  தமிழ்நாட்டில் லஞ்ச…

Read more

திருப்பி பாய்ந்தால்… தாங்க முடியாது…. இந்தியா புரிஞ்சுக்கணும்… உலகம் புரிஞ்சுக்கணும்.. எச்சரித்த கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  நான் இந்த இடத்தில் இருப்பவன்… என்  இனத்திற்காக கத்திபாராவில் நின்னேன்…  ஜல்லிக்கட்டில் நின்னேன்… அடிச்சு ரத்தம் சிந்துபோதும் கூட பின் வாங்கல…. இது நான் மட்டுமல்ல,  இந்த இனத்தை…. பெரும் வரலாற்றை நேசிக்கின்ற எவனாக  இருந்தாலும்…

Read more

#BREAKING: M.P பதவிவியில் இருந்து மகுவா மொய்த்ரா நீக்கம்…!!

திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ராவை  பதவி நீக்கம் செய்ய மக்களவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தொழிலதிபர் ஒருவருக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை…

Read more

ஆளுநர் மேலையே வழக்கு போட்டிருக்கோம்…! நாம் ஒற்றுமையா இருக்கணும்… நச்சின்னு பேசிய பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  இன்னைக்கு, மத்த கட்சியல்ல சொல்றான், அவ்வளவு இருக்கு, இவ்வளோ இருக்குன்னு, சொல்ட்டு. ஆனா, உண்மையிலே, இளைஞர்கள் அதிகமாக இருக்கிற ஒரு கட்சி, அந்த காலத்திலிருந்து திராவிட முன்னேற்றக்…

Read more

#BREAKING: சென்னையில் டிச.26-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு…!!

அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு…

Read more

#BREAKING: டிசம்பர் 26; அதிமுக செயற்குழு, பொதுக்குழு…!!

அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு…

Read more

இந்து ஓட்டு நமக்கு இல்லை…! DMK-க்கு தான் போகும்…. நம்பிக்கை இழந்த BJP… சேகர்பாபு தரமான பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமயத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைக்கின்ற முதல்வர் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டும் என்றால்…..  இதுவரையில் திருக்கோவிலின் சார்பிலே நடைபெற்ற 54 நிகழ்வுகளிலே முதலமைச்சர் அவர்கள் பங்கேற்றுகிறார்கள் என்பதை…

Read more

#BREAKING: எம்பி மகுவா மொஹித்ராவை பதவி நீக்க தீர்மானம்….!!

திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ராவை  பதவி நீக்கம் செய்ய மக்களவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் காங்கிரஸ் எம்பி மகுவா மொஹித்ரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தினார். தொழிலதிபர் ஒருவருக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் கடவுச்சொல்லை…

Read more

P.Mயை கொலை செஞ்சவுங்க…. அவுங்கள ஹீரோவா காட்டுடீங்க… கடுப்பான கார்த்தி சிதம்பரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும்  கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக  இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக…

Read more

இதெல்லாம் அநியாயம் … அக்கிரமம்.. ஒரு போதும் பின் வாங்க மாட்டோம்… ஆவேசமான கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 50,000 ஆண்டுகள் வரலாறை கொண்ட   மரபணுவின் தொடர்ச்சி. அது இயற்கையோடு இணைந்து என்ன செய்யணுமோ அதை செய்யும்… தலைவர் அவர்கள் கூட இயற்கை எனது வழிகாட்டி என்று சொன்னார்…  இயற்கையும் வழிகாட்டும்,  இயற்கையோடு இணைந்து வாழ்ந்த…

Read more

தமிழகம் முழுவதும் போறாரு…!  ஸ்டாலினை விட உதயநிதி சூப்பரா செய்யுறாரு…! சர்டிபிகேட் கொடுத்த பொன்முடி..!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாநாடு சேலம் மாவட்டத்தில் நடக்கலாம்…  இங்க இருக்கிற கௌதம சிகாமணி சொன்னது போல…..  அவருடைய தொகுதியில் நடக்கிற நிகழ்ச்சி….  ஆத்தூர் பக்கத்துல….  அதனால மிகப்பெரிய கூட்டத்தை இங்கே…

Read more

கோவிலுக்குள் அரசியல் வேண்டாம்…  ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்… BJPயை தாக்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, ஆண்டவனிடம் சென்று கோரிக்கை வைப்பது ஒரு புறம்… ஆண்டவனிடம் சென்று வழிபாடு நடத்துவது என்பது ஒரு புறம்…. ஆண்டவனிடம் சென்று கோரிக்கை மனு வைக்கப் போகிறேன் என்று லெட்டர் பேடை விரித்து…

Read more

I.N.D.I.A கூட்டணிக்கு புதிய கட்சி வரும்; தமிழகம், புதுவையில் 40 ஜெயிப்போம்… கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இந்திய கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வெளியே வர ஒரு வாய்ப்பும்  கிடையாது…. இந்தியா கூட்டணி வலிமையாக  இருக்கும்….. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் என்னை பொறுத்த வரைக்கும் இன்னும் அதிகமாக…

Read more

 ”6 வாரம் டைம்” ரொம்ப அதிகம்..!  ஆளுநருக்கு அப்படிலாம் கொடுக்க கூடாது… அம்பேத்கர்  சொன்ன பாயிண்ட்… R.N ரவிக்கு அப்பாவு அட்வைஸ்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு ஆளுநர் செயல்படனும்.. இன்னும் வெளிப்படையாக சொன்னால்,  இந்திய அரசியலமைப்பு சட்டம்….  வரைவு அரசியலமைப்பு ( Draft constitution) 91இல் என்ன சொல்லுது அப்படின்னா….  ஒரு கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட…

Read more

பிரபாகரன் ஜம்முன்னு பிளான் போடுவாரு…! அமெரிக்கா, சீனாக்கு நல்லா தெரியும்… பொட்டம்மன் உயிரோடு இருக்காரு… கௌதமன் முக்கிய தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இன்னும் சொல்லப்போனால் ”படையாண்ட மாவீரன்”  படப்பிடிப்பில் இருந்தேன். எப்போ நெடுமாறன் ஐயா அறிவிக்கும்போது….  என்னை  வந்து அப்பவே ஐயா  பக்கத்துல நீங்க இருக்கணும் அப்படின்னு சொல்லி என்னை அழைத்தார்கள். நானே நாயகனாகவும் நடிச்சு, எடுப்பதால்  நான்…

Read more

விழுப்புரம் DMKன்னு தெரியணும்… கட்சி பனியன் போட்டுக்கோங்க… எனர்ஜி ஆக்கிய பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவரணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூவரும் சேர்ந்து செய்ய வேண்டியனும். இதுக்கு  திமுகவினுடைய பொறுப்பில் இருக்கிற கிளைச் செயலாளராக இருந்தாலும்….. நகரச் செயலாளர்களாக இருந்தாலும்…. ஒன்றிய…

Read more

இந்துவாக இருந்தால் Yes… இந்துவா இல்லைன்னா No…  ரொம்ப ஸ்ட்ரிக்ட்  டீல் செய்யும் DMK  சர்க்கார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

1 இல்ல… 2 இல்ல…  ”100 வருஷத்துக்கு” கலைஞர் புகழை போற்றுவோம்… அன்பில் மகேஷ் வேண்டுகோள்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  இன்றைக்கு, நாங்கள் செயல்படுத்துவதற்கு அண்ணன் துரைமுருகனை போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும் என்கிற வகையில் தான் இதை நான் சொல்லிக்…

Read more

ஏன் கார் ரேஸ் நடத்துறீங்க ? இது தேவையா…. பொம்மை C.M ஸ்டாலினுக்கு தெரில…. ஆவேசமான எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

என்னால பேச முடியாது…!  ”நோ , போ” ஒரே வரியில் பதில்… EDயை தும்சம் செஞ்ச அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, என்கிட்ட பேசுனவுங்க இடைத்தரகர்கள்… நான் அவுங்க கிட்ட காது கொடுத்து என்ன விஷயம் ? யாரென்று நான் கேட்க மாட்டேன்….  மூணு மாசமா தொடர்ந்து சில பேர் பேசுங்க… அதை தான் நான்…

Read more

ADMKவில் புது புகைச்சல்…! C.V சண்முகத்துக்கு, எடப்பாடிக்கும் மோதல்…! குண்டை தூக்கி போட்ட புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும்  மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்,  இப்ப வரதே இல்ல…   சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும்  அவரை பற்றி  பேசுவதை விட்டுட்டேன். என்ன…

Read more

3.50 லட்சம் பேரை அழிச்சாங்க…! உலகமே வேடிக்கை பார்த்தது… ”இது நடந்தால்” இந்தியா கொண்டாடும்…  கௌதமன் வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், 2009இல்  இந்தியா உள்ளிட்ட உலகத்தின் அனைத்து நாடுகளும் சேர்ந்து…. ஏறக்குறைய வல்லரசுகள் எல்லாம் சேர்ந்து….  முள்ளிவாய்க்காலை எப்படி சிதைத்தது,  ஈவு இரக்கமில்லாமல் எப்படி அழித்தது என்பதும்…  ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேரும் மொத்தமாக…. 50…

Read more

சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு தான் விழும்; காங்கிரஸை தான் நம்புங்க… ADMKவை டேமேஜ் செஞ்ச கார்த்திக் சிதம்பரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், என்னை பொறுத்த வரைக்கும் 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் மழைநீரில் நிறைய தண்ணி வருது. எல்லாமே கடலுக்கு தான் விட்றோமே தவிர செகண்டரி ஸ்டோரேஜ் பெரிதாக இல்லை. வரும் காலகட்டத்தில்…

Read more

 PLS வேற மாதிரி செஞ்சுடாதீங்க…! உதயநிதி தெளிவா சொல்லிட்டாரு…. எல்லாரும் ஆக்டிவா இருங்க… டாஸ்க் கொடுத்த பொன்முடி…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதி அவர்கள் மிகத் தெளிவாக சொல்லி இருப்பது  50 லட்சம்…   தமிழகத்தில் இருந்து நீட்டுக்கு எதிராக 50 லட்சம் பேராவது சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லி…

Read more

கோவில் கோவிலாக கோடிகளை கொட்டிய DMK அரசு…! பெரிய லிஸ்ட் போட்ட சேகர்பாபு…  வாயடைத்து போன திராவிட எதிர்ப்பாளர்கள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, இந்து சமய அறநிலைத்துறையில் வருகின்ற திருக்கோயில்களுடைய உண்டியல் பணம் மற்றும் திருக்கோயிலைச் சார்ந்த இடங்களில் வருகின்ற வருவாய்க்கு அப்பாற்பட்டு இதுபோன்று அரசின் சார்பிலும் அதிகமான மானியம் வழங்கிய ஆட்சி, கடந்த காலங்களில்…

Read more

என் மகனுக்கு அந்த தொகுதி கொடுங்க…! ”ஸ்டாலின்”  சொன்ன வார்த்தை…  கண் கலங்கி போன துரைமுருகன் …!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, என்னால் மறக்க முடியாத ஒன்று…. 2016 ஆம் ஆண்டு முதல் முதலாக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வருகின்றது. தேர்தலைப்…

Read more

C.M ஸ்டாலின் போய் பார்க்கணும்…! இல்லைன்னா… முதல்வார இருக்க தகுதி இல்லை…. வச்சி செஞ்ச எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்….  செயற்கை வெள்ளம்,  இயற்கை வெள்ளம்  என்கிறார். மிக அற்புதமாக…

Read more

தம்பி என்னிடம் வச்சிக்காதீங்க…! நீ நினைக்கிற மாதிரி ஆளு நான் இல்ல… ED புரோக்கரை ஓடவிட்ட அப்பாவு…!! 

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்…..   உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்…..  அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்….  தமிழ்நாட்டில் லஞ்ச…

Read more

அம்மா உயிரோடு வந்தால்….! எடப்பாடி ”இதை தான் கேட்பார்”… பரபரப்பை கிளப்பிய புகழேந்தி…!! 

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு….  அதிலே ஒரு பில் மிக முக்கியமான…

Read more

முதல்வர் எதையும் சொல்லுவாரு ? எதையும் செய்வாரா ? C.M ஸ்டாலினுக்கு ஆளுநர் C. P. R அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், கவர்னரின் கடமை எது ? அரசினுடைய கடமை எது ?  முதலமைச்சர் தான் அரசியல் நடத்துகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முதலமைச்சர் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தினாலே எதை வேண்டுமானாலும்…

Read more

தமிழீழம் அடையாமல் ஓய மாட்டோம்…! பிரபாகரன் எப்போ வரணுமோ… அப்போ நிச்சயம் வருவாரு… கௌதமன் நம்பிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், எனக்கு ஒரு பெரும் நம்பிக்கை,  சந்தேகம் இல்லாத ஒரு நம்பிக்கை இருக்கு…  ஏன்னா அவசியமில்லாத எதுவுமே நடக்காது… 14 ஆண்டுகள் கழிச்சு இதுவரைக்கும் இந்த உலகம் ஒரு தீர்வு திட்டம் தரல… இந்தியா அண்டை நாடு……

Read more

பக்தி இருந்தா DMK-வை பாராட்டுங்க… BJP-க்கு பக்தி இல்லை… எல்லாம் பகல் வேஷம்….  எகிறி அடிச்ச C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்கூல், காலேஜ் உள்ளே போய்டாதீங்க…  சேர் போட்டு வாசலில் உக்காருங்க…! ஐடியா கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர்…!!

திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  நீட் வந்ததிலும் சரி இதெல்லாம் இவ்வளவு தூரம் நீங்க என்ன பண்ணி இருக்கீங்கன்னு நான் சொன்னேன்…. மருத்துவ அணி, மாணவர் அணி, இளைஞர் அணி மூன்றும் சேர்ந்து…

Read more

நல்ல சான்ஸ் கிடைச்சு இருக்கு… 1967இல் செஞ்ச தவறை… 2024இல் திறுத்திப்போம்… அண்ணாமலை சூளுரை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

I.N.D.I.A கூட்டணி பாவம்… அப்பாவு பொறுப்பு இல்லாம பேசுறாரு.. வெளுத்து வாங்கிய வி.பி துரைசாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி, 5 மாநில தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டிலும் வெகுஜோராக பிரதிபலிக்கும். மத்திய அரசாங்கத்தில் ஊழல் அற்ற முறையில்…. மக்கள் வரிப்பணம் மக்களுக்கு வந்து சேருகின்ற வகையில் ஆட்சி நடத்துகின்ற ஒரு கட்சி, …

Read more

”மாதம் 108 மகளிர்” 18 கோவிலில் பூஜை… பொறுக்க முடியாத BJP… ஜெட் வேகத்தில் ”திராவிட மாடல் அரசு” கெத்து காட்டிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, அம்மன் திருக்கோயில்களில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மாதத்திற்கு 108 மகளிர்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை 18 திருக்கோயில்களில் நடந்துக் கொண்டிருக்கின்றது. பல்லாயிரம் கணக்கான மக்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த…

Read more

‘ஏய்.. சூப்பருப்பா..!’ நல்லா நடத்தி இருக்கீங்க… நான் நன்றி மறக்க மாட்டேன்… மெர்சலாகி போன  அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முக்கிய காரணங்கள்.. மாநகர கழகத்தினுடைய  செயலாளர்கள்….  ஒன்றிய கழகத்தினுடைய  செயலாளர்கள்….  பகுதி –…

Read more

Other Story