மாதம் வெறும் ரூ.42 முதலீட்டில்… லட்சக்கணக்கில் லாபம் தரும்… சூப்பரான சேமிப்பு திட்டம்….!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் மக்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும்.  இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் 60 வயதிற்கு பிறகு…

Read more

முதலீடு செய்தால் மட்டும் போதும்… ரூ.2.50 லட்சம் வட்டி கன்ஃபார்ம்… போஸ்ட் ஆபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சேமிப்பு என்பது அதிகமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக இப்போதில் இருந்தே சேமிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வயதான காலத்தில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ சேமிப்பு…

Read more

ரயிலில் போகும்போது விபத்தில் சிக்கினால் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த செலவில் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் ரயில் பயணத்திலும் ஆபத்து உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது விபத்தில்…

Read more

உங்க ஆதார் கார்டு கிழிந்துவிட்டதா?… கவலை வேண்டாம், புதிய ஆதார் கார்டு வாங்க இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும்…

Read more

வெறும் ரூ.100 முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

தபால் நிலைய தொடர் வைப்பு நிதி திட்டம் என்பது இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு பிரபலமான சேமிப்பு திட்டம் ஆகும். குறைந்த அளவு முதலீட்டில் அதிக அளவு லாபத்தை ஈட்ட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். போஸ்ட்…

Read more

வெறும் ரூ.1000 முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்… மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் பயனுள்ள வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா…

Read more

மூத்த குடிமக்களுக்கு ரூ.1000 முதலீட்டில் LIC வழங்கும் சிறப்பு பென்ஷன் திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!

தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் மக்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சாமானியர்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே எதிர்கால தேவைகளுக்காக தங்களுடைய ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மக்களின் சேமிப்பு மனப்பான்மையை அதிகரிக்க அரசு…

Read more

உங்களுக்கு சொந்தமா வீடு இல்லைன்னு கவலையா?…. மத்திய அரசு வழங்கும் இலவச வீடு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் தளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆவாஸ் பிளஸ் மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில்…

Read more

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி…. இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு என்பது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுவதால் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரேஷன்…

Read more

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி தரும் HDFC வங்கியின் FD திட்டம்… இதோ முழு விவரம்…!!!

எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிக அளவு லாபத்தை வழங்குகின்றது. சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்கள் வங்கிகளால் நடத்தப்படும் பல பாரம்பரிய ஃபிக்ஸட் டெபாசிட் போலவே கால வைப்பு…

Read more

வெறும் ரூ.500 முதலீட்டில் கை நிறைய வருமானம் கிடைக்கும்… சூப்பரான போஸ்ட் ஆபீஸ் திட்டம்…!!!

இந்தியாவில் தற்போது சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் அனைவருமே அதிக அளவு முதலீடு திட்டங்களில் சேமிக்க விரும்புகின்றன. இந்தியாவில் நிறைய முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி…

Read more

FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள்… இதோ முழு விவரம்…!!!

மூத்த குடிமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான சேமிப்பு திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். இதன் மூலம் அவர்களுடைய அவசரகால தேவைகளுக்கு பயன்படும். பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும். தற்போது தனியார் மற்றும்…

Read more

Savings: ரூ.7,000 முதலீடு செய்தால் ரூ.12 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தபால் துறையில் RD திட்டத்தின்…

Read more

உங்க ஆதாரில் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது?… கண்டறிய இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

இனி வாட்ஸ் அப்பில் ஆதார், பான் கார்டு டவுன்லோட் செய்யலாம்… இதோ எளிய வழி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றது போல இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் மக்கள் எளிதில் முடித்து விடுகின்றனர். அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டதால் எங்கும் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலையில் whatsapp மூலமாக ஆதார் மற்றும்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு முதலில் passportindia.gov.in/என்ற இணையதள முகவரிக்கு சென்று Register now என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு passport office என்பதை தேர்வு செய்து register to apply…

Read more

ரூ.100 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். அதன்படி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய்…

Read more

ரூ.10 ஆயிரம் கடன் பெற மத்திய அரசின் சூப்பரான திட்டம்… எப்படி பயன்பெறுவது…???

இந்தியாவில் மத்திய அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி தெரு வியாபாரிகள் ஆத்மா நிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.…

Read more

வேலை தேடுவோர் கவனத்திற்கு…. உடனே இத பாருங்க…. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி இணையதளங்கள்…

Read more

மாதந்தோறும் கணவன், மனைவிக்கு ரூ.10,000…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு…

Read more

நிலச்சரிவை தடுப்பதற்கு அரசு செய்ய வேண்டியவை என்ன?… இதுதான் வழிமுறை….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்…

Read more

ஆகஸ்ட் 1 நாளை முதல் எல்லாமே மாறப்போகுது… அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் இதோ…!!!

இந்தியாவில் வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 1 முதல் வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம்…

Read more

ஒருவரின் ஆதாரில் விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?…. இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக…

Read more

Missed Call கொடுத்து பேங்க் பேலன்ஸ் அறியலாம்…. இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்திலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகின்றனர். குறிப்பாக வங்கி சார்ந்த சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மக்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட…

Read more

வருமான வரி தாக்கல்: சில பரிவர்த்தனைகளுக்கு விலக்கு… இதோ விவரம்…!!!

வருமான வரி செலுத்துவோருக்கு ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை ஏழரை கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 31ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி…

Read more

நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேட்கும் உங்கள் செல்போன்… தடுத்து நிறுத்த உடனே இத பண்ணுங்க…..!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் நண்பர்களுடன் அல்லது மற்றவர்களுடன் பேசுவதை நம்முடைய செல்போன் ஒட்டு கேட்கிறதா என்ற…

Read more

ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறப்போகுது… அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன…??

இந்தியாவில் வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிதி சார்ந்த சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. அதன்படி ஆகஸ்ட்  1 முதல் வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம்…

Read more

மாதம் ரூ.9,250 வருமானம் தரும் அஞ்சலக திட்டம்…. எப்படி பயன்பெறுவது?… இதோ விவரம்…!!!

இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் அதிக அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. இதனால் மக்களின் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து சேமிப்பு…

Read more

மத்திய அரசின் இலவச வீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்?…. என்னென்ன ஆவணங்கள் தேவை…??

இந்தியாவில் வீடு இல்லாதவர்கள் அல்லது வீடு கட்டுவோர் பயனடையும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசு ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் யாருக்கு வீடு கிடைக்கும் என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது…

Read more

ATM வாயிலாக ‘இவெரிஃபை’ செய்வது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

பொதுவாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரித்துறை ஈவெரிபை சரிபார்ப்புக்கான காலகெடுவை வழங்கும். வரி செலுத்துவோர் ரிட்டன்களை தாக்கல் செய்து உரிய தேதிக்குள் இணையத்தில் சரிபார்க்கவில்லை என்றால் அந்த ரிட்டன் கோரிக்கைகள் செல்லாது. இந்த நிலையில் ஐ ஆர்…

Read more

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் அரசின் 5 திட்டங்கள்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்கள் முதல் கேஸ் சிலிண்டர் வரை அனைத்தும் ரேஷன்…

Read more

வருமான வரி: 2 விகிதங்களில் எது சிறந்தது?…. இதோ முழு விவரம்….!!!

வருமான வரியானது பழைய விகிதம் மற்றும் புதிய விகிதம் என இரண்டு அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. இதில் யார் யாருக்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அதாவது பழைய விகிதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையும், புதிய விகிதத்தில் 7…

Read more

மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் தரும் அரசின் திட்டம்…. எப்படி பயன்பெறுவது….???

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கடனுதவி திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூலை 23ஆம்…

Read more

டிஜிட்டல் தங்கத்தை எங்கு வாங்குவது?… பாதுகாப்பான தளம் எது?…. இதோ விவரம்….!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் இவ்வாறு செய்யும்போது மோசடிகள் நடைபெறாமல் இருப்பது அவசியம். அதனால் MMTC – PAMP நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் தங்க விற்பனை தளமாகும். இந்த தளத்தின்…

Read more

டெபிட் கார்டு இல்லாமல் ATMஇல் பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா?… இதோ விவரம்…!!!

நம்மில் பலர் கையில் டெபிட் கார்டை எடுக்காமல் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கு சென்று அனுபவங்களை கொண்டு இருக்கலாம். இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக பணம் எடுக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்…

Read more

பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் தேர்வு…. யார் இவர்?…. பின்னணி இதோ….!!!

சென்னை பெரம்பூரில் நடந்த பி எஸ் பி மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் 2006 முதல் இணைந்து பணியாற்றியவர். கடந்த 27ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநில தலைவராக…

Read more

கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதா?… இப்படி முடக்கலாம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் இன்று ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அதே சமயம் கிரெடிட் கார்டு பயன்பாடு என்பதும் அதிகமாக உள்ளது. இப்படி…

Read more

குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகள்… இதோ முழு விவரம்…!!!

பொதுவாகவே அனைவருக்கும் தங்கள் ஆசைக்கு ஏற்றவாறு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனை பலரும் கனவாகவே கொண்டுள்ளனர். அப்படி வீடு கட்டும் பலரும் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இந்த வீட்டுக் கடன் என்பது…

Read more

ரூ.20 பிரீமியத்தில் ₹2 லட்சம் விபத்து காப்பீடு… எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்….!!!

மத்திய அரசு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர் விபத்தில் சிக்கி காயம், நிரந்தர ஊனம் அடைந்தால் அல்லது உயிரிழந்தால் நாமினி காப்பீட்டுத் தொகையை பெறலாம். ஆண்டுக்கு…

Read more

ரயில்வே 2,424 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…!!

இந்திய ரயில்வேயின் மத்திய பிரிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 2424 பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். https://rrccr.com/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அங்குள்ள Click here to apply online என்பதை…

Read more

ஜியோ Vs ஏர்டெல்.. மலிவு விலை 5G திட்டம் எது?….. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது மலிவான 5g திட்டத்தை 349 ரூபாய்க்கு வழங்குகிறது. இந்த…

Read more

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்குவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். புறம்போக்கு நிலத்தில் இரண்டு வகை உள்ளது. அதாவது ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலம். இதில் ஆட்சியபனை அற்ற புறம்போக்கு நிலம் என்பது…

Read more

புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ண போறீங்களா?… இந்த வழிமுறையை பாலோ பண்ணுங்க…!!!

தமிழகத்தில் மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால்…

Read more

ரூ.300க்கும் குறைவான BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்… இதோ முழு விவரம்….!!!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் மலிவு கட்டண திட்டங்களையும்…

Read more

ஆதார் கார்டு உடனடியாக டவுன்லோடு செய்வது எப்படி?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால் ஒவ்வொரு தனி நபரும் ஆதார் கார்டு கட்டாயம்…

Read more

ரேஷன் அட்டையில் பெயர் நீக்குவது ரொம்ப ஈஸி…. இதோ இந்த வழியை பாலோ பண்ணுங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் கார்டு போல ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகளும் மலிவு விலையில் உணவு பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனால் புதிதாக திருமணமானவர்கள்…

Read more

ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?… இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வோர் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய ஆன்லைனில் கடைபிடிக்கப்படும் முறை பற்றி இதில் தெரிந்து…

Read more

இதை செய்து தேவையில்லாத சிம்மை துண்டிக்கலாம்… இல்லனா உங்களுக்கு தான் சிக்கல்…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் பல சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலர் தனித்தனியான ஃபோன்களில் சிம் கார்டுகளை பயன்படுத்தினாலும் அதிகமானோர் ஒரே மொபைல் போனில் இரண்டு…

Read more

உங்க ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?…. நீங்களே சரி பார்க்கலாம்… இதோ எளிய வழி…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படாமல்…

Read more

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவீட்டீர்களா?…. இதோ இப்படி புகார் அளியுங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து விட்டன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி ஆன்லைன் மோசடியில் பணத்தை…

Read more

Other Story