“வேறு பெண்ணுடன் உறவு”… சந்தேகத்தால் 63 வயது கணவரை நள்ளிரவில் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மனைவி… இரவு முழுவதும் பிணத்துடன்.. அலறும் கடலூர்…!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியை சேர்ந்த கொளஞ்சியப்பன் (63) ஓய்வு பெற்ற என்எல்சி நிறுவன ஊழியராகவும், பிரபல தனியார் ஜவுளிக் கடையில் பாதுகாவலராக (செக்யூரிட்டி) வேலை பார்த்துவந்தவரும் ஆவார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும்…

Read more

இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி 17 வயது சிறுவனை மயக்கி 32 வயது பெண்… “பன்றி பண்ணையில் அடிக்கடி உல்லாசம்”… வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதால் பரபரப்பு..!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் காளீஸ்வரி என்ற 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால் காளீஸ்வரி…

Read more

“ராணுவத்தில் பணியாற்றும் அண்ணன்”.. தனியாக இருந்த அண்ணிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர் டார்ச்சர்”… குடும்பத்தோடு சேர்ந்து கொழுந்தனை தீர்த்து கட்டிய கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இங்கு கடந்த 15ஆம் தேதி ஒரு ஆணின் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்…

Read more

“கணவனின் நண்பர்கள் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் பாட்டிலை சொருகி”… பரபரப்பை கிளப்பிய பெண்… தெரிந்த உண்மை… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியில் விகாஸ் தியாகி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்தப் பெண்  விகாஷ் மீது கொலை முயற்சி மற்றும் பாலியல் பலாத்காரம் என அடுக்கடுக்காக…

Read more

“வடிவேலு பட பாணியில் 4 ஆண்களை திருமணம் செய்த பெண்”.. போலீசில் புகார் கொடுத்த 3-வது கணவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!!

தமிழ் சினிமாவில் மருதமலை படத்தில் ஒரு பெண் 4 ஆண்களை திருமணம் செய்து இருப்பார். அவர்கள் நால்வரும் அந்த பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று சண்டை போட்டு வடிவேலுவிடம் பஞ்சாயத்துக்கு செல்வார்கள். அப்போது அந்தப் பெண் வடிவேலுவையும் திருமணம்…

Read more

24 வயது பெண்ணுக்கு 11-ம் வகுப்பு மாணவன் மீது மலர்ந்த காதல்…. விபரீத ஆசையால் பரிதவிப்பில் 2 குழந்தைகள்… இதெல்லாம் தேவையா..?

சென்னையில் உள்ள பெரியபாளையம் பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று  குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுவனை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின்…

Read more

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. 34 வயது பெண் கைது.. விசாரணையில் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

மும்பையில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் காவல்துறை கட்டுப்பாடு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாகவும், அதற்கான ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போன்…

Read more

பாத்திரம் தேய்ப்பது போல் துப்பாக்கியை கழுவும் பெண்… ஒத்த வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை… கூண்டோடு தூக்கிய போலீஸ்…

மத்திய பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற மாவட்டம் உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தை தேய்த்து கழுவுவது போன்று துப்பாக்கிகளை தேய்த்து கழுவுகிறார். இந்த…

Read more

“அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்”… 24 மணி நேரத்தில் மீட்பு…. நடந்தது என்ன…? பதறவைக்கும் சம்பவம்…!!!

சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையை நேற்று ஒரு பெண் கடத்தி சென்றார். அந்தப் பெண் மாஸ்க் அணிந்திருந்தார். இவர் செவிலியர் என்று கூறி…

Read more

போலீஸ் உயர் அதிகாரி முதல் சாதாரண இளைஞர் வரை…. பல ஆண்களைக் குறிவைத்து திருமண மோசடி…. வசமாக சிக்கிய கேரளத்து பெண்…!!!

கேரளாவில் சுருதி (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் தற்போது ஸ்ருதி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரின் ஸ்ருதி பல ஆண்களை திருமணம் என்ற…

Read more

“ஒரு நாள் மோகம்”… 108 முறை மிரட்டி ரூ.4 கோடி பறித்த பெண்… நொறுங்கிப் போன EX. வங்கி அதிகாரி… இதெல்லாம் தேவையா…??

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கூட்டுறவு வங்கியின் முன்னால் சிஇஓ ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 66. இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது லோன் தொடர்பான…

Read more

கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது…. விழுப்புரத்தில் போலீசார் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 42 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற மல்லிகா (42) என்பவர் கைது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட…

Read more

கணவர் மீதான ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை கொன்ற தாய்…. சடலத்துடன் சாலையில் சுற்றி திரிந்ததால் பரபரப்பு…!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள எம்ஐடிசி தொழிற்பேட்டையில் ஒரு காகித தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு ராம் லட்சுமண ராவத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இங்கு அவருடைய மனைவி டுவிங்கிளும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அந்த நிறுவனத்தில் உள்ள…

Read more

குடிபோதையில் தகராறு… ஆத்திரத்தில் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற தாய்-மகள்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய பனங்காடு கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகள் ஜீவிதாவுக்கு திருமணம் ஆகி கணவருடன்…

Read more

கோவில் கும்பாபிஷேக விழா…. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை காட்டிய பெண் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. அப்போது கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக திரண்டனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கலக்குறிச்சியை சேர்ந்த பழனியாத்தாள் என்ற மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர்…

Read more

Other Story