“வேறு பெண்ணுடன் உறவு”… சந்தேகத்தால் 63 வயது கணவரை நள்ளிரவில் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற மனைவி… இரவு முழுவதும் பிணத்துடன்.. அலறும் கடலூர்…!!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சியை சேர்ந்த கொளஞ்சியப்பன் (63) ஓய்வு பெற்ற என்எல்சி நிறுவன ஊழியராகவும், பிரபல தனியார் ஜவுளிக் கடையில் பாதுகாவலராக (செக்யூரிட்டி) வேலை பார்த்துவந்தவரும் ஆவார். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும்…
Read more