ஜாலியாக குற்றாலத்திற்கு சென்று தம்பதி.. நொடி பொழுதில் கணவனின் மடியில் உயிரிழந்த மனைவி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமநாதன் – தெய்வானை (65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு சென்றிருந்தனர். அவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் சென்றிருந்த நிலையில் இரவு நேரத்தில் மெயின் அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்தனர். அதன் பின் ராமநாதன்…
Read more