விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை…. பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

பொதுவாகவே விமான பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு நலனை கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு விமான நிலையங்கள் சிலர் நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் ஏறும்போது பவர் பேங்க், ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் ஆகியவற்றை எடுத்துச்…

Read more

போக்சோ விழிப்புணர்வு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் போகோ விழிப்புணர்வு…

Read more

சற்றுமுன்: டிசம்பர் வரை ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!

தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர்…

Read more

Breaking: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது …. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு தொடர்ந்தவர்கள் வினாத்தாள் கசிவின் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நீட் தேர்வினை ரத்து…

Read more

Breaking: பட்டியலின இடஒதுக்கீட்டில் “உள் ஒதுக்கீடு” வழங்கலாமா….? உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் அருந்ததியர்களுக்கு  உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவை உள் ஒதுக்கீடு…

Read more

BREAKING: திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்… சற்றுமுன் உத்தரவு…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மதமாற்ற தடை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் கலவரம் வெடித்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி விஜயகுமாரி உத்தரவு…

Read more

Breaking: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள்…

Read more

இந்தியாவிலிருந்து இனி வெளிநாடு செல்ல இது தேவையில்லை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரி சான்றிதழ் கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவினை பிறப்பித்தது. அதாவது வெளிநாடு செல்லும் அனைவருக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கு… யுஜிசி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம்…

Read more

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்காதீங்க… சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி மற்றும் ரத்னம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் புது கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் இனி 24 மணி நேரமும்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளால்…

Read more

தமிழகத்தில் 7,200 புதிய பேருந்துகளை வாங்க… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் வசதிக்காக பல சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. திமுக ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த…

Read more

“கனிம வளங்கள் மீதான வரி”… மாநில அரசுகளுக்கே அதிகாரம்… மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் கனிம வளங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திர சூட்…

Read more

ரூ.1000 திட்டம்: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு  பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள…

Read more

JUST IN: கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்…. பறந்தது முக்கிய உத்தரவு….!!

கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரள மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

BREAKING: சவுக்கு சங்கருக்கு ஜாமின்…. சற்றுமுன் நீதிமன்றம் உத்தரவு…!!!

பண மோசடி வழக்கில் youtuber சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவரிடம் தனது youtube இல் விளம்பரம் செய்வதாக கூறி சவுக்கு சங்கர் ஏழு லட்சம் பணம் மோசடி…

Read more

தமிழகத்தில் மீண்டும் “கள்” விற்பனை…. அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகமான விலைக்கும் விற்பனை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் பொருட்களை மக்கள் சிரமம் இல்லாமல் வாங்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

கைரேகை, கண் கருவிழி ஸ்கேன்: இனி பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது…. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

நாடு முழுவதும்  உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைரேகை மற்றும் கண்விழி ஸ்கேன் ஆகாததால் சிலருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன்…

Read more

கனிமம் கடத்தும் வாகனங்கள் பறிமுதல்… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

இந்தியாவில் அண்டை மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகத்திலிருந்து விதிகளுக்கு புறம்பாக அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள்…

Read more

Breaking: நீட் முறைகேடு வழக்கு… ஜூலை 20 வரை தான் டைம்…. சுப்ரீம் கோர்ட் புதிய அதிரடி உத்தரவு…!!

டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மீண்டும் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தேசிய தேர்வு முகமையிடம் பல சரமாரி…

Read more

நீட் தேர்வு முறைகேடு… நிச்சயம் இதை செய்ய முடியாது…. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக  புகார் எழுந்தது. அதாவது நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீட் தேர்வை…

Read more

LGBTO+ கைதிகளுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

சிறையில் உள்ள தன்பாலினை ஈர்ப்பாளர்களுக்கு பிற கைதிகளை போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறை நிர்வாகத்துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அந்த…

Read more

அண்ணாமலை போட்டோவை மாட்டி நடுரோட்டில் ஆடு வெட்டிய விவகாரம்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்த நிலையில் அவருடைய புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து நடுரோட்டில் அதனை வெட்டி ரத்தத்தை திமுகவினர் தெளித்துக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ…

Read more

“SI முதல் DSP வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருப்பது அவசியம்”.. டிஜிபி டேவிட்சன் உத்தரவு…!!!

தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி வரை அனைவரும் கைதுப்பாக்கிகளை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பேசிய அவர், லத்தி மற்றும் துப்பாக்கிகளை எந்த நேரத்தில்…

Read more

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் “சிபிஐ” இயங்குகிறது… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்குவங்க மாநிலத்தில் விசாரணை செய்வதற்கும் சோதனை நடத்துவதற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ சந்தேஷ்காலி…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிவு… இதை செய்யாவிட்டால் மறுதேர்வு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.…

Read more

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை… இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது விடுமுறை வழங்கப்படுவதில் தெளிவான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி…

Read more

தமிழகத்தில் கோவில் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது…? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி…!!!

டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலுள்ள 38,000 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதன்பிறகு மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடு நடைபெறுகிறது. அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை…

Read more

வாடகைத்தாய் முறை மூலம் தாயான பெண்ணுக்கும் விடுப்பு… அதிரடி உத்தரவு….!!

வாடகைத்தாய் மூலமாக தாயான பெண்ணுக்கும் பேறுக்கால விடுப்பு எடுக்கும் உரிமை உள்ளது என்று ஒடிசா ஹை கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று தாயான நிதித்துறை அதிகாரிக்கு ஊதியத்துடன் கூடிய 180 நாட்கள் விடுப்பு மறுக்கப்பட்டது. இதனை…

Read more

“3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில்”… பணியிட மாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்…

Read more

இனி ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த… தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு…!!!

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மூணு நாளை முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

நாளையே கடைசி நாள்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்க முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

இனி சானிடைசர் வாங்க ஆதார் அவசியம்…. தமிழகம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்…

Read more

நாளை இதை மட்டும் செய்யாதீங்க…. தவெக தலைவர் விஜய் அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தவெக கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது வருகின்ற…

Read more

நாளை முதல் இந்த ஆம்னி பேருந்துகள் இயங்காது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் வெளிமாநில பதிவெண்  கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன் பிறகு தடையை மீறி இந்த ஆம்னி பேருந்துகள் இயங்கினால் அபராதம் விதிக்கப்படுவதோடு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்படும். இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு…

Read more

இனி மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால் அபராதம்…. மின்வாரியத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்…

Read more

1-12 ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கு வங்கி கணக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே வங்கி கணக்கு…

Read more

ALERT: பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும்…

Read more

கடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!

சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து…

Read more

நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்ய தடை…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கு எந்தவித அனுமதியும் இல்லை என்று FSSAI தெரிவித்துள்ளது. இதுபோன்று தாய்ப்பாலை வணிகமாக்கும் எந்த ஒரு செயலுக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மருத்துவமனையில் உள்ள…

Read more

ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்து பார்த்த கணவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பவுடன் நகரை சேர்ந்த பன்னா லால் மற்றும் அனிதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அனிதா கர்பமாக இருந்த…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மே 31ஆம் தேதிக்குள்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 12ம் வகுப்பு…

Read more

BREAKING: இனி போலீசாரும் பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டும்…. போக்குவரத்து துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போலீசாரும் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஆறுமுக பாண்டி என்ற காவலர் சீருடைகள் பயணித்ததால் டிக்கெட் எடுக்க முடியாது என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

BREAKING: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!!!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த…

Read more

ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…

Read more

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story