தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… உடனே இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதாவது பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…

Read more

தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… தலைமைச் செயலாளர் அவசர கடிதம்…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி…

Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… இனி பணியின் போது கட்டாயம் இதை அணியனும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தின் போது அடையாள அட்டையை அணிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

Read more

“களத்தில் இறங்க தயாராக இருங்கள்”… தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் முன்னதாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னனை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் பல்வேறு…

Read more

Breaking: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Read more

அக்.15 வரை தான் டைம்… 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் திறந்தது‌. இந்நிலையில் பள்ளிகள் திறந்த முதல் நாளே விடைத்தாள் மதிப்பெண்களை மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இரண்டாம் பருவ புத்தகங்களையும் அன்றைய தினமே கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை…

Read more

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும்… திமுக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழக முழுவதும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போதே  தேர்தல் பார்வையாளர்களை   நியமித்து திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட  பணிகள் நடைபெற உள்ளது. மேலும் 2026…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறந்த உடனே பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் ‌ திறந்துள்ளது. பள்ளியின் முதல் நாள் என்பதால் மாணவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து மிகவும் உற்சாகமாக பள்ளிக்கு செல்கிறார்கள். இந்நிலையில் இன்று பள்ளிகள் திறந்த நிலையில் முதல் நாளே தற்போது…

Read more

அக்.9 வரை தான் டைம்… “1 முதல் 5-ம் வகுப்பு வரையில் உடனே இதை செய்யுங்க”… பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு.‌.!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிவடைந்த நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

ஷாக் நியூஸ்…! இன்று முதல் வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு SMS வராது… டிராய் அதிரடி உத்தரவு..!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆன்லைன் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஒரு முக்கிய உத்தரவினை வங்கிகளுக்கு பிறப்பித்தது. அதாவது இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை…

Read more

தமிழகத்தில் பருவ மழை… “உடனே இந்த வேலையை முடிங்க” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதோடு தமிழகத்தில் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பருவ…

Read more

தமிழகத்தில் மின் மீட்டர்களை மாற்றியமைக்க முடிவு… மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது பழுதாக இருக்கும் மின் மீட்டர்களை மீண்டும் சீரமைக்க தமிழ்நாடு மின்சார வாரிய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் கணக்கீடு செய்ததில் மாநிலம் முழுவதும் சுமார் 1.55 லட்சம் மின்மீட்டர்கள் பழுதாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

“இவங்க மீது கிரிமினல் வழக்கு போடுங்க”… தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி‌…!!

தமிழக அரசு தற்போது நில அபகரிப்பு தொடர்பாக ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி போலியான ஆவணங்களை பயன்படுத்தி நீர்நிலைகள் மற்றும் காலியான அரசு நிலையங்களை அபகரிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழகம்…

Read more

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் விவரங்களை கேட்கும் பள்ளி கல்வித்துறை… பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சமீபத்திய உத்தரவுப்படி, பஞ்சாயத்து யூனியன் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றவர்களின் விவரங்களை வழங்க வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்களின் கல்வி நிலை, தகுதி மற்றும் கற்றல்…

Read more

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் கிடையாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடிக்கப்படும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 10-ம் தேதி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (டிட்டோஜாக்) போராட்டம் நடத்தியது. இவர்கள் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நடத்துவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விசாரணை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நேரில் ஆய்வு… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பம்மது குளம் பகுதியில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் 566 மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 219 மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு “இந்த சான்றிதழ்” செல்லுபடியாகும்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனம் வாயிலாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையானது என தற்போது பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் பதவி உயர்வு மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு வாய்மொழி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளிகளில் இனி வெளி ஆட்கள் அனுமதி என்று நுழையக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு பள்ளி வளாகங்களில் உள்ள அங்காடிகளை அகற்றுவதற்கும் பள்ளிக்கல்வித்துறை…

Read more

“ஒரு வாரம் தான் டைம்”…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…. தலைமைச் செயலாளர் அதிரடி…!!!

தமிழகத்தில் சமீபத்தில் அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதோடு மூடநம்பிக்கை குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று 234 தொகுதிகளிலும்…. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு‌…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 11 மணியளவில் முதல் மாநாடு குறித்த தேதியை அறிவிக்க இருக்கிறார். அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறும் நிலையில் அதற்கு காவல்துறையினரின் அனுமதி கிடைத்துவிட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல்…

Read more

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் இனி அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்…

Read more

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு…. கண்கள் சிவந்த ஸ்டாலின்… தமிழகம் முழுவதும் பறந்தது முக்கிய உத்தரவு….!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்ததோடு இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை…

Read more

தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மாணவர்களிடையே தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…

Read more

Breaking: “இனி இதற்கு அனுமதி பெறுவது கட்டாயம்”…. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன்னம்பிக்கை என்ற பெயரில் ஒருவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறு ஜென்மம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு இதனை…

Read more

“இனி லத்தி அவசியம்”… காவலர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… மீறினால் சஸ்பெண்ட்…!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ‌ வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போலீஸ் டிஎஸ்பி…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள். அதோடு ஜாதி…

Read more

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா… “இந்த சிலைகளுக்கு அனுமதி கிடையாது”…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு ஏற்கனவே காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

Read more

FLASH: வாகன வேகம்…. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

டெல்லி உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து மாநிலங்களிலும் வாகன வேகத்தை கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி வாகன வேகத்தை கண்காணிக்க அனுமதிக்கும் வாகன சட்டத்தின் 136 ஏ பிரிவினை…

Read more

தமிழகம் முழுவதும் இனி அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. தலைமை செயலாளர் அதிரடி….!!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள்,…

Read more

Breaking: பாலியல் துன்புறுத்தல்கள்… தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பறந்த மிக முக்கிய உத்தரவு… அரசு அதிரடி..!!

தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற…

Read more

தவெக மாவட்ட செயலாளர்களுக்கு ‌ பறந்த முக்கிய உத்தரவு… அதிரடி காட்டிய விஜய்… காத்திருக்கும் மெகா சம்பவம்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களுக்கு  ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது கட்சியின் மேலிடம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது கட்சியின்…

Read more

Breaking: முன்னால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பழமையான கோவில் சிலைகள் விற்கப்பட்டதாக கூறி போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை பழி வாங்கும் நோக்கத்தில்…

Read more

18% வட்டியுடன் உடனே அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கணும்…. நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விமல். இவர் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விமல் மீது பைனான்சியரான கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 வாரத்திற்குள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகம் முழுதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அந்த கட்டிடங்கள் 100% உறுதியுடன் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி கட்டிடங்கள் 100% உறுதியாக உள்ளதா….? பறந்தது முக்கிய உத்தரவு….!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பணிகளில் செய்ய வேண்டிய தற்காலிக பராமரிப்பு பணிகள் தொடர்பான விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பள்ளி கட்டிடங்கள் 100%…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. இனி ஆசிரியர்கள் அந்த பணியை செய்ய வேண்டாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது எமிஸ் தளத்தில் அரசு பள்ளிகள் சார்ந்த அனைத்து…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… குழந்தை பெற்று குடும்பம் நடத்தும் போது…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சேதன்(24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் காணாமல் போன…

Read more

“பெண்கள் பாலியல் உணர்வை கட்டுப்படுத்தணும் “… கொல்கத்தா ‌உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து ‌ செய்தது சுப்ரீம் கோர்ட்..!!!

கல்கத்தாவில் கடந்த ஆண்டு இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மைனர் பெண்ணும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததால் இது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிபதி தீர்ப்பு…

Read more

Breaking: இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தலைமைச் செயலாளரின் முதல் அதிரடி உத்தரவு…!!!

தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது நூலகத்துறை இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளார். அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக…

Read more

சுதந்திர தின விழா… தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது முக்கிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடும் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சுந்தரர் தின விழாவில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி…

Read more

தங்கலான், கங்குவா படங்களுக்கு தடை… சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன்…

Read more

குளிர்பான மரணம்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு..!!!

அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

Read more

விடுமுறை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவு….!!!

தமிழகத்தில் விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமாகவே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கருவூலங்கள் மற்றும்…

Read more

இனி தாஜ்மஹால் செல்லும்போது இதை எடுத்துச் செல்ல முடியாது… ASI தடை உத்தரவு…!!!

தாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோவில் இருப்பதாக கூறி வலதுசாரி அமைப்பினர் கங்கை நீரை தண்ணீர் பாட்டிலுக்குள் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்ய முயற்சி செய்தனர். இது தொடர்பாக…

Read more

விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்ல தடை…. பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

பொதுவாகவே விமான பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பு நலனை கருதி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லும் பொருள்களுக்கு விமான நிலையங்கள் சிலர் நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் ஏறும்போது பவர் பேங்க், ஸ்பிரே மற்றும் பெர்ஃபியூம் ஆகியவற்றை எடுத்துச்…

Read more

Other Story