பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி ஆஜராக…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜனவரி 4-ம் தேதி திமுக எம் பி யும் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நவம்பர் 24ஆம் தேதி அவருக்கு…

Read more

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வெள்ள நீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நிவாரண பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து…

Read more

இனி இந்த முதலீடுகளுக்கு தடை…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் NBFC -கள் கடன் வாங்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய AIF இன்று முதலீடு திட்டத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடன் வாங்கிய நிறுவனத்தில் வங்கிகள் நேரடியாக அல்லது மறைமுகமாக முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள…

Read more

4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம்…

Read more

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை… பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக்கூடாது என்று பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயன பொருட்களையும் கலக்கக்கூடாது என்றும்…

Read more

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக 2000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ..!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை…

Read more

எண்ணெய் படலத்தை இந்த தேதிக்குள் அகற்ற வேண்டும்….. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…!!!

எண்ணூர் முக துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை டிசம்பர் 17ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் கழிவு படர்ந்தது குறித்து வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது தீர்ப்பாயம், மணலி தொழிற்சாலை சங்கங்கள்…

Read more

புயல் பாதிப்பு…. காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது.…

Read more

2025 அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகளில் ஏசி கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு….!!;

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம்…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புயல் எதிரொலியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

உருவாகிறது புயல்…. தமிழகம் முழுவதும் அனைத்து துறையினருக்கும் பரந்த உத்தரவு….!!!

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின்…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்…. உத்தரவு…!!!!

அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுரையில் உள்ள…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்…

Read more

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து…

Read more

மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை பாதிப்பு : நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் களத்திற்கு சென்று பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு…

Read more

சமூக வலைத்தள தகவல்களுக்கு இடமில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை ஹை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவி மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை…

Read more

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி… சுகாதாரத்துறை அவசர உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பருவமழை காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் மற்றும் எஜிப்ட் வகை கொசுக்கள் அதிக…

Read more

இனி யாரும் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாக கூறிய அவர், தனிப்பட்ட…

Read more

இன்று முதல் அமல்…. சட்டசபைக்குள் இனி மொபைல் போன் கொண்டு செல்ல முடியாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 66 ஆண்டுகால அரசியல் வரலாறை கொண்டுள்ள உத்திரபிரதேசம் மாநிலம் சட்டசபையில் இந்த நடவடிக்கை முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனுடன் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சட்டசபைக்குள் கொண்டு வரவும்…

Read more

சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைப்பதற்காக எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலரும்…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை நவம்பர் 25 சனிக்கிழமை முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை டிசம்பர் நான்காம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகரஜோதி ஏற்றப்படும். இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நவம்பர் 25 முதல்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு….. உச்சநீதிமன்றம் உத்தரவு….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் எம் ஆர் ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வருகின்ற நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமைச்சர்…

Read more

இனி பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீசார் சார்பில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர்கள் மற்றும் சில தொழில் முறை…

Read more

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!!

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து உள்ளனர். இதனால் மது விற்பனை தமிழகத்தில் சற்று குறைந்துள்ள நிலையில் பௌர்ணமி தினத்தன்று நவம்பர் 26 ஆம் தேதி அண்ணாமலை கோவில் உச்சியில் கார்த்திகை மகா தீபம்…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள்…. தலைமை ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!

தமிழகத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல்…

Read more

நாளை நடைபெறும் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு…. பேருந்துகளை முழு அளவில் இயக்க அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பாக நவம்பர் 19ஆம் தேதி நாளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற உள்ளது. இந்த…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில்…

Read more

கனமழை எதிரொலி…. அமைச்சர்கள் அனைவரும் நேரில் செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அப்பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் அனைத்து இடங்களிலும் பேரிடர்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பிடித்தம்…. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்த பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில் அந்த தொகை…

Read more

லாக் டவுனில் டிக்கெட் கேன்சல் செய்த பயணிகளுக்கு குட் நியூஸ்…. பணத்தை திரும்ப வழங்க மத்திய அரசு உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையே ஆன போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விமான பயணத்திற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுகள் அனைத்தும்…

Read more

ராகிங் தடுப்பு…. தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கும் பரந்த உத்தரவு….!!!

கோவை மாவட்டத்தில் சமீபத்தில் தன்னாட்சி கல்லூரியில் ராகிங் நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி…

Read more

BREAKING: ஓபிஎஸ்க்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ….!!!

அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு ஐ கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

Read more

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு…. நீதிபதி உத்தரவு…..!!!

செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் உள்ள ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு குறித்து ED பதில்…

Read more

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்…. தேர்வில் புதிய மாற்றம்… அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் உள்ளிட்ட 2222 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நவம்பர் 30ம்…

Read more

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தேவையில்லாத பொருட்களை வாங்க சொல்லி அவர்களை…

Read more

நீட் தேர்வுக்கு இனி அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக தமிழ்நாட்டில் 438 அரசு பள்ளிகளில் பயிற்சி…

Read more

ரயில் பயணிகளே உஷார்…. ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை…. எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெளிப்பொருட்கள் எடுத்துச் சென்றாள் மூன்று ஆண்டு வரை சிறை…

Read more

BREAKING: அரசு பள்ளிகளில் மாலை 4 – 5.30 வரை…. மாற்றம்…. அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜேஇஇ மற்றும் நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்து உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் super அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய…

Read more