“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்”…. மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை இந்த முகாமை நடத்தவும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும்… தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு…!!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ளதால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீசார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று சென்னை வரும் தலைமை தேர்தல்…

Read more

தேர்தல் பணியில் இவர்களை ஈடுபடுத்தக் கூடாது… இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இவர்களுக்கு இந்த பணியை வழங்கக்கூடாது… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஆய்வக உதவியாளர்கள் 4,300 க்கும் மேற்பட்டோர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு 2017 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இவர்களை ஆய்வக பணிகள் தவிர பிற பணிகளுக்கும் பயன்படுத்துவதாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அரசு புதிய அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கட்டணம்…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதற்கு எதிராக ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த தீர்ப்பாயம் வசூலிக்கப்படும் கட்டணத்தை நீர்…

Read more

BREAKING; பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்…

Read more

16 வயது மாணவர்களுக்கு அனுமதி இல்லை…. மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!

தற்போது போட்டி தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் நிலையில் கோச்சிங் சென்டர்களில் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி…

Read more

நாடு முழுவதும் பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு… இனி இதற்கெல்லாம் தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

தவறான வாக்குறுதிகளை கூறி 16 வயதிற்கு உட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது என பயிற்சி மையங்கள் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பல புகார்கள் அளிக்கப்பட்டு…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கட்டுப்பாடு… மாவட்ட நிர்வாகம் உத்தரவு….!!!!

மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மாநகர காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்… பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு ஏராளமான வசதிகளை வழங்குகிறது. இருந்தாலும் சரியான நேரத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் ஊழியர்கள் அனைவரும் அவதிப்படுகின்றனர். அதேசமயம் ஆசிரியர்களுக்கு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால்…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்த ஆண்டு முன்கூட்டியே குஜராத் மாநில…

Read more

நீங்க பேங்க் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா?.. வந்தது ஹாப்பி நியூஸ்… இனி இந்த தொந்தரவே இருக்காது…!!!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் வங்கிக் கணக்கு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவசமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி…

Read more

இனி ரத்தம் விற்பனைக்கு கிடையாது… மீறினால் நடவடிக்கை… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளுக்கு ரத்த மையங்கள் மூலம் ரத்தம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரத்த வங்கிகள் மற்றும் சில மருத்துவமனைகளில் ரத்தத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரத்த…

Read more

அனுமதியில்லாமல் ICUவில் சேர்க்கக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ மறுப்பு தெரிவித்தால் ஐசியூவில் அனுமதிக்க நிர்பந்திக்க கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்தெந்த நோயாளிகளை ஐசியூவில் வைத்து மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.…

Read more

வங்கிகளின் டெபாசிட் கணக்கு விவரங்கள்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி உத்தரவு..!!

இந்தியாவில் வங்கிகளில் 10 வருடத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத டெபாசிட் கணக்குகளில் கோரப்படாத தொகையை ரிசர்வ் வங்கியின் DTA நிதிக்கு மாற்று நடவடிக்கையை தற்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் மறந்துவிட்ட வைப்புத் தொகையை மீட்டெடுக்க…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை…

Read more

நாடு முழுவதும் அமல்… விற்பனை பேக்கேஜிங் முறையில் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!

இந்தியாவில் பாக்கெட் செய்யப்பட்டு உணவுப் பொருட்கள் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பொருட்களுக்கும் விற்பனை விலைகள் பதிவு செய்வது குறித்து புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது ஜனவரி 1ஆம் தேதி முதல் நாட்டில் புதிதான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

PF கணக்கில் இருந்து இனி சந்தாதாரர்கள் பணத்தை எடுக்க முடியாது… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய சம்பளப் பணத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வருகின்றனர். இது ஊழியர்களின் ஓய்வு காலத்தில் உதவும் வகையில் இருக்கும். வைப்பு நிதி தொகையிலிருந்து முன்பணத்தை எடுக்க கொரோனா…

Read more

மோசடி கடன் ஆப் விளம்பரங்களுக்கு ‘செக்’… மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மோசடி கடன் செயலிகள் மூலம் மக்கள் பலரும் ஏமாற்றப்படுகின்றனர். இந்த நிலையில் மக்களை ஏமாற்றும் மோசடி கடன் செயலிகளில் விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி…

Read more

பெயர் பலகையில் கன்னடம் கட்டாயம்…. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மால்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதற்காக வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் சட்டரீதியாக…

Read more

தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…. பொது சுகாதாரத்துறை அதிரடி……!!!

தமிழகத்தில் மழைப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் காச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு…

Read more

ஆர்ஏசி பயணிகளுக்கும் இனி இதெல்லாம் கிடைக்கும்…. ரயில்வே வாரியம் உத்தரவு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிக அளவு ரயில் பயணத்தை விரும்புகின்றனர். இந்த நிலையில் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளின் கன்ஃபார்ம் செய்யப்பட்ட பயணம் செய்யும் பயணிகளை போலவே ஆர்ஏசியில் ஏசி இருக்கையில் பயணம்…

Read more

எம்பிபிஎஸ் மாணவர்களின் பயிற்சி விவரங்கள்…. தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு….!!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் எம்பிபிஎஸ் சேர்ந்தவர்கள் இடர்பாடு இல்லாமல் முதுநிலை படிப்புகளில் சேர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்…

Read more

இனி இதற்கும் ஆதார் கார்டு கட்டாயம்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி…

Read more

பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி ஆஜராக…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜனவரி 4-ம் தேதி திமுக எம் பி யும் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நவம்பர் 24ஆம் தேதி அவருக்கு…

Read more

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பலரும் வெள்ள நீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நிவாரண பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. வரலாறு காணாத கனமழையால் பள்ளிகளும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிவதற்கு முன்பு சீரமைப்பு பணிகளை விரைந்து…

Read more

இனி இந்த முதலீடுகளுக்கு தடை…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் NBFC -கள் கடன் வாங்கிய நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய AIF இன்று முதலீடு திட்டத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடன் வாங்கிய நிறுவனத்தில் வங்கிகள் நேரடியாக அல்லது மறைமுகமாக முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ள…

Read more

4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் மாநில தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலமாக நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் உடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய உள்துறை செயலர் அமுதா, முகாமில் உள்ளவர்களுக்கு ஈரோட்டில் இருந்து 18 லாரிகள் மூலம்…

Read more

புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகை… பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் கூடுதல் நிறங்களை சேர்க்கக்கூடாது என்று பேக்கரி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. கேக்கில் பயன்படுத்தப்படும் கிரீம்களில் எந்த ஒரு ரசாயன பொருட்களையும் கலக்கக்கூடாது என்றும்…

Read more

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக 2000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ..!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தி தக்காளி, கீரைகள், அவரைக்காய் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை…

Read more

எண்ணெய் படலத்தை இந்த தேதிக்குள் அகற்ற வேண்டும்….. பசுமை தீர்ப்பாயம் உத்தரவு…!!!

எண்ணூர் முக துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை டிசம்பர் 17ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எண்ணெய் கழிவு படர்ந்தது குறித்து வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்தது. அப்போது தீர்ப்பாயம், மணலி தொழிற்சாலை சங்கங்கள்…

Read more

புயல் பாதிப்பு…. காப்பீடு நிறுவனங்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு…..!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டுள்ளார். வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், வெளி மாவட்ட…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு… அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விருது பெரும் மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுடன் பணம் மற்றும் பரிசுகள் பெறக் கூடாது.…

Read more

2025 அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகளில் ஏசி கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு….!!;

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம்…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி…

Read more

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இது கட்டாயம்…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புயல் எதிரொலியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

உருவாகிறது புயல்…. தமிழகம் முழுவதும் அனைத்து துறையினருக்கும் பரந்த உத்தரவு….!!!

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி என்று அது புயலாக மாற உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு துறையினரும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். துறை தலைவர்கள் எங்கிருந்தாலும் துறையின்…

Read more

அமலாக்கத்துறை அதிகாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்…. உத்தரவு…!!!!

அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுரையில் உள்ள…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்…

Read more

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து…

Read more

மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை பாதிப்பு : நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் களத்திற்கு சென்று பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு…

Read more

சமூக வலைத்தள தகவல்களுக்கு இடமில்லை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் தகவல்களை பொதுநல மனுவில் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று மும்பை ஹை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆபத்தான அருவி மற்றும் நீர் நிலைகளில் மூழ்கி ஒவ்வொரு ஆண்டும் 1500 முதல் 2000 பேர் இறந்து போவதை…

Read more

தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி… சுகாதாரத்துறை அவசர உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது பருவமழை காரணமாக தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் மற்றும் எஜிப்ட் வகை கொசுக்கள் அதிக…

Read more

இனி யாரும் போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த கூடாது…. அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏடிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு போலீஸ் ஸ்டிக்கரை தவறாக பயன்படுத்துவதால் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்திருப்பதாக கூறிய அவர், தனிப்பட்ட…

Read more

Other Story