ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் தாங்க மாட்டீங்க… அது அவ்வளவு ஆபத்தானது… புகழேந்தி பதிலடி…!!!

அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவை எங்கிருந்து ஒன்றிணைப்பது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துவர மறுக்கிறார். முழு முயற்சியும் நாங்கள் எடுத்து விட்டோம். நான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களை விட்டு…

Read more

அதிமுகவிலிருந்து விலகும் செங்கோட்டையன்…? “அந்த முக்கிய பொறுப்பை வழங்காதது ஏன்”..? ஆர்பி உதயகுமார் பரபரப்பு விளக்கம்…!!!

அதிமுக கட்சியில் சமீபத்தில் 82 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை  நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இதில் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது…

Read more

இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பயத்தில் உள்ளார்… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

ரகசியம் இருக்கு, அதை வெளியில் சொன்னால் அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்… போட்டுடைத்த ஓபிஎஸ்……

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் இபிஎஸ் கைக்கு அதிமுக சென்றுவிட ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவி வகித்து வரும் நிலையில் உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள்…

Read more

“நாங்க உயிரைக் கொடுக்கவும் தயார்”… நீங்களும் எங்க கூட வரணும்… இனியும் ஒதுங்கி நிற்காதீர்கள்… அதிமுகவை நேரடியாக அழைத்த உதயநிதி..!!!

      திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கல்விக்கு நிதி விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதாவது மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறிவரும்…

Read more

சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது… அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இருக்காது… ஓபிஎஸ்…!!!

சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் சட்ட விதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும் அவரே ஒரு விதியை மட்டும்…

Read more

ஒற்றை தலைமையில் திறனற்ற கட்சியாக இருக்கும் அதிமுக… 3 வருஷமா போராடி கொண்டு இருக்கேன்… ஓபிஎஸ் பளீச்…!!!

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ், நாம் எல்லோருக்கும் தெய்வமாக விளங்கும் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட நிரந்தர பொதுச் செயலாளர் பதவியில் அமர பழனிச்சாமிக்கு எப்படி தான் மனம் வந்தது என்று தெரியவில்லை. அதிமுகவில் ரத்து செய்ய…

Read more

தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகம் உள்ள இயக்கம் அதிமுக தான்… எங்களுக்கு அவங்க போதும்… எடப்பாடி பழனிச்சாமி…!!!

வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம் ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டது. வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில்…

Read more

அதிமுக ஒன்றிணைந்தால் எல்லோருக்கும் வாழ்வு, இல்லையேல் தாழ்வு… ஓபிஎஸ் பளீச்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அதிமுக சர்ச்சைக்கு பிறகு… மேடையில் திடீரென செங்கோட்டையன் ரிலீஸ் செய்த ஆடியோ…. ஆரவாரம் செய்த தொண்டர்கள்…!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

இபிஎஸ் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை?…. செய்தியாளர்கள் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அம்மா விரலை நீட்டினாலே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்… செங்கோட்டையன் பேச்சு…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

6 மாசம் ஓபிஎஸ் கப்சிப்புன்னு இருந்தா, அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கு… கெடு விதித்த ராஜன் செல்லப்பா…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பாக திண்ணை பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஒரு வலிமையான…

Read more

அன்னைக்கு மட்டும் அமித்ஷா சொன்னதை கேட்டுருந்தா, இன்னைக்கு அதிமுக தான் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்திருக்கும்…. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் அனைவரும் தனித்தனியாக பிரிந்து கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இப்படியான நிலையில் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

வெற்றி வாய்ப்பை இழக்க துரோகிகள் செய்த சதி வேலை தான் காரணம்… பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை… கே.பி முனுசாமி காட்டம்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

அன்னைக்கு சசிகலா, இன்னைக்கு எடப்பாடியா?… ஆர்.பி உதயகுமாரை கிண்டலடித்த ஓபிஎஸ் மகன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்ற இலக்கணத்தை படைத்தவர் பழனிச்சாமி… ஆர்பி உதயகுமார்…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை…

Read more

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தான் அதிமுகவிற்கு நல்லது… நாங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கோம்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா தான். ஆனால் இதற்கு பழனிச்சாமி சொந்தம் கொண்டாடுகிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா படங்களை தவிர்த்து பாராட்டு விழா…

Read more

சாட்டையை சுழற்றுவேன் என்று சொன்ன முதல்வர் எங்கே போனார்… விஜய் தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது… செல்லூர் ராஜூ…!!!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேலியே பயிரை மெய்யும் நிகழ்வு எல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என்று…

Read more

எந்த சக்தியாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது… இது சோதனை காலம் என சோர்ந்து விடாதீங்க… ஆர்பி உதயகுமார் பேச்சு…!!!!

மக்கள் சக்தி பெற்ற அதிமுகவிற்கு எந்த ஒரு சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எதிரிகள் மற்றும் துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்தும்…

Read more

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிச்சாமி”… செங்கோட்டையனுக்கு ஆர்பி உதயகுமார் பதிலடி… பரபரப்பில் அதிமுக…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை…

Read more

இப்படி ஒரு தீய சக்தியிடம் இரட்டை இலை சின்னம் இருக்கக் கூடாது…. எடப்பாடி பழனிச்சாமியை வஞ்சித்த புகழேந்தி…!!!

அதிமுக கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடை கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நேற்று அதிமுக உட்கட்சி…

Read more

இதுல எந்த உள்நோக்கமும் கிடையாது… எல்லோரும் சாதாரணமாக தான் வந்தாங்க… செங்கோட்டையன்..!!

அத்திக்கடவு அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த செங்கோட்டையன், விழா தொடர்பான அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும்…

Read more

“என்ன சோதிக்காதீங்க”… விழா மேடையில் புலம்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!!!

ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நான் ஏற்கனவே கூறியபடி தான் இப்போதும் சொல்கிறேன். நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. எத்தனையோ…

Read more

என்னை கழட்டி விட்டுட்டாங்க”… பலமுறை வாய்ப்பு வந்தும் நான் ஒத்துக்கல… செங்கோட்டையன் ஆதங்கம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது, என்னை சோதிக்காதீர்கள். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது ஒன்று மட்டும்தான். நான் செல்வது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாதை.…

Read more

தமிழ்நாடு முழுக்க திமுக அலை தான் வீசி கொண்டிருக்கிறது… 2026 இல் எல்லோரும் பார்க்க தான் போறீங்க.. செந்தில் பாலாஜி..!!!

தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழல் நிலவுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வரின் உழைப்புக்கும் திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து…

Read more

இது எல்லாமே திட்டமிட்ட சதி, நான் எதற்கு விளக்கம் சொல்லணும்… செல்லூர் ராஜூ காட்டம்…!!!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும் பொதுச் செயலாளர் பழனிச்சாமியையும் குறை சொல்லவில்லை, அதற்கு எதற்கு விளக்கம் கூற வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு, கோவையில்…

Read more

எடப்பாடி பழனிச்சாமி உள்நோக்கமே இதுதான்… அதிமுகவை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொள்கிறார்…. டிடிவி தினகரன் ஆதங்கம்…!!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கஞ்ச பள்ளியில் அத்திக்கடவு -அவிநாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான பழனிச்சாமிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த…

Read more

அதிமுகவில் மீண்டும் களபேரம்…! இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சீனியர்கள்.. ஆதங்கத்தை கொட்டிய செங்கோட்டையன், கோகுல இந்திரா…!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவு செய்ததற்காக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் காரணத்தை கூறியுள்ளார். அதாவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால்…

Read more

நல்லா டேஸ்ட்டா இருக்கு இனிப்பா இருக்கு…! அப்போ அதில் சர்க்கரை இருக்குதா சார்… முக ஸ்டாலின் வீடியோவை போட்டு கலாய்த்து தள்ளிய அதிமுக..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு சென்ற போது பிரபலமான இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டார். இதை வைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்டாலினை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவினர் ஸ்டாலின் அல்வா சாப்பிடும் புகைப்படத்துடன் கவுண்டமணி காமெடியை ஒப்பிட்டு நாட்டில்…

Read more

“கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை”… சமூக விரோதிகளின் கூடாரமான அதிமுக.. ஆதாரத்தை வெளியிட்டு திமுக விளாசல்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடக்கும் நிலையில் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தான் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். சமீபகாலமாக பெண்களுக்கு பொதுவெளியில் பாலியல் தொல்லை கல்லூரி…

Read more

“மிச்சர் குரூப்”.. புளிப்பு காமெடி பண்றீங்களா… இபிஎஸ் போட்டோவை பகிர்ந்து கலாய்த்து தள்ளிய திமுக… கடுப்பில் அதிமுக…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் களப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பிரபலமான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கடைக்கு சென்று அல்வா சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படத்தை அதிமுக ஐடி விங் பகிர்ந்து நாட்டில் எவ்வளவோ அமளி துமளி நடந்து கொண்டிருக்கிறது. இங்க…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில்”… தமிழகத்தில் அரங்கேறிய கோர சம்பவங்கள்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது… அதிமுக பரபர..!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரங்கேறிய குற்ற சம்பவங்கள் குறித்து அதிமுக பதிவிட்டு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் நள்ளிரவில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள்…

Read more

குற்றவாளிகளின் கூடாரம் திமுக… தப்பை மறைக்க ADMK மீது பழிபோடுறாங்க… EX அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. …

Read more

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர அதிமுக ஒன்றிணைைய வேண்டும்… அழைப்பு விடுத்த ஓபிஎஸ்…!

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திராவிட இயக்கத்தை தமிழக அரசியலில் காலூன்ற செய்து ஏழை எளிய மக்களை  அனைத்து நிலைகளிலும் சம நீதியை பெற…

Read more

2026- இல் அதிமுகவுக்கு எடப்பாடி மூடுவிழா நடத்தி விடுவார்.. தொண்டர்களை எச்சரித்த டிடிவி தினகரன்..!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம்…

Read more

அதிமுகவில் நெருக்கடி… போலி உறுப்பினர் சேர்க்கை நடக்குது… கட்சி நிர்வாகி பரபரப்பு குற்றசாட்டு..!

அதிமுக தலைமையின் நெருக்கடியின் காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் கட்சி நிர்வாகி ஒருவரே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் இது…

Read more

“44 மாதங்களாக வீதியில் தான் இறங்க வேண்டியிருக்கு”.. இந்த விடியா திமுக ஆட்சிக்கு இதே வேலையா போச்சு.. இபிஎஸ் ஆவேசம்…!!

மக்கள் பிரச்சனைக்காக போராடிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் பொது மக்களை கைது செய்தனர். இதனால் திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மக்களின் பிரச்சினைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும்,…

Read more

Breaking: பெண்களிடம் துடப்பத்தால் அடி வாங்கி பாலியல் வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி… ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!

காஞ்சிபுரத்தில் பட்டப் பகலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் 60 என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் பிரபல நடிகர் உட்பட 700 பேர் அதிமுகவில் இணைந்தனர்…!!!

அதிமுகவில் நடிகர் உட்பட மொத்தம் 700 பேர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புதிதாக கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜய் வாண்டையார் உட்பட 700 பேர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். அஜய்…

Read more

“செந்தில் பாலாஜி தான் அமைதிப்படை அமாவாசை”… கட்சிக்கு கட்சி தாவி பதவி வாங்கியவர்… என்னை பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை… இபிஎஸ்..!!

ஐந்து ஆண்டுகளில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளிலும் நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபுவும் பேசி வருகிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Read more

“திமுக ஆட்சியில் தமிழ்நாடு இந்த விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது”… எடப்பாடி பழனிச்சாமி….!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு திமுக ஆட்சியில் கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக உள்ளது. கடன் அளவை குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக குறைத்ததா திமுக ஆட்சியில் அதிக…

Read more

“நீங்க ஒன்னும் எனக்கு அதைப் பத்தி பாடம் எடுக்க வேண்டாம்”… அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இபிஎஸ் பதிலடி..!!!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்துள்ள திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடன் அளவு…

Read more

“ஓட்டை படகு எடப்பாடி”… அவர் கூடலாம் விஜய் சேர மாட்டாரு… பாஜக கூட சேர்ந்தால்தான் கரை சேரலாம்… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார், ஆனால் அதிமுகவை குறித்து அவர்…

Read more

“திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி”… உதயநிதி தன் மகனுக்காக பெண் கலெக்டரை… செல்லூர் ராஜு பரபர…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த துணை முதல்வர் தன்னுடைய மகனுக்காக ஒரு…

Read more

பெண்கள் பாதுகாப்பு… அதிமுக அலுவலகத்தில் வழங்கப்பட்ட பெப்பர் ஸ்பிரே… இதுதான் பாதுகாப்புக்கு ஒரே வழி.. அதிரடி காட்டிய இபிஎஸ்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வருகிறது. சமீபத்தில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த ஞானசேகரன் என்பவர் மாணவியை பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சார்…

Read more

யார் அந்த சார்..? பேட்ஜ் அணிந்து பதாகைகளுடன் வந்த அதிமுகவினர்… “சட்டசபையில் தொடர் முழக்கம்”… பரபரப்பு..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி…

Read more

இபிஎஸ் செயல் மிகவும் அருவருக்கத்தக்கது… இப்படியா மாணவிகளை பயமுறுத்துவார்…. அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்..!!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து உண்மை குற்றவாளிகளும் வரை அதிமுகவினர் போராட்டம் தொடரும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்…

Read more

நல்ல திட்டங்கள் அவங்களுக்கு பிடிக்காது…. திமுகவை குத்திய எடப்பாடி பழனிச்சாமி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது திமுகவுக்கு நல்ல திட்டங்கள் பிடிக்காது. ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவுடைய அற்புதமான திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. மினி…

Read more

Other Story