Champions Trophy: துபாய் ஏர்போர்ட்டில் தொலைந்து போன இந்திய கிரிக்கெட் வீரர்… நடந்தது என்ன..? வெளியான தகவல்..!!

சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மொத்தம் மூன்று லீக் போட்டியில் விளையாட உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி, அடுத்து 23 மற்றும் மார்ச் 2…

Read more

சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்… ஆஸி.,முன்னாள் கேப்டன் திடீர் கணிப்பு

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி முனைப்பில் திரும்பியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ODI தொடரில், அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த கடினமான டெஸ்ட் தொடரில்…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி: பயிற்சியின்போது இந்திய வீரருக்கு காயம்… ஹர்திக் பாண்டியவால் நடந்த விபரீதம்…!!

விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு எதிராக தங்கள் தந்திரங்களை பரிசோதிக்க, நெட் பயிற்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்த இரக்கமுமின்றி அதிரடி…

Read more

65 நாட்கள் IPL கொண்டாட்டம்… 13 நகரங்களில்… 74 போட்டிகள்… வெளியான அறிவிப்பு..!!

நடப்பாண்டுக்காண ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் 1-ல்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! 7 நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம்… லாகூர் ஸ்டேடியத்தில் பறக்காத இந்திய தேசியக்கொடி… வெடித்தது சர்ச்சை..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும்…

Read more

டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் ஷர்மாவின் கெரியர் முடிவுக்கு வருகிறதா..? வெளியான தகவல்..!!

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் 10 வருடங்களுக்கு பிறகு பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது.…

Read more

2 வருஷம் ஆச்சு என் மகனை பார்க்க முடியல ஆனால்… கிரிக்கெட் ஜாம்பவான் தவான் வாழ்க்கையில் இப்படியொரு சோகம்…!!

இந்திய அணியின் ஓய்வு பெற்ற முன்னணி வீரர் ஷிகர் தவான் தன்னுடைய மகன் சோராவர் பற்றி  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மகனை நேரில் பார்க்க முடியாததால் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கவலைப்படுவதால் எந்த பயனும்…

Read more

IPL2025: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகிய அல்லா கசன்பர்… புதிய வீரர் சேர்ப்பு..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL2025: சென்னை, மும்பை அணிகள் எப்போது மோதுகின்றன..? வெளியான அட்டவணை..!!

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக…

Read more

IPL 2025: முழு அட்டவணை வெளியீடு… முதலில் மோத போகும் அணி?…!!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவும், பெங்களூர் அணியும் விளையாட உள்ளது. இப்போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்க உள்ளனர். இதில்…

Read more

IPL2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் போட்டி எப்போது…? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

நடைபாண்டில் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான தேதி பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் முதல் போட்டி…

Read more

ரஜத் படிதார் RCB கேப்டன் ஆன பின்னணியில் விராட் கோலி இருக்கிறார்…. ஒரே போடாய் போட்ட முன்னாள் வீரர்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த சூழலில் பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார்…

Read more

Champions Trophy: இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா..??

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

“இந்த முடிவு சரியில்லை” வருண் சக்ரவர்த்திக்காக அவரை கழட்டி விட்டுடாதீங்க… இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

“யாருமே செய்யாத விஷயம்” ஒரே ஸ்டேடியத்தில் 4 வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்..!!

இங்கிலாந்துக்கு எதிராக ஐம்பதாவது ஒரு நாள் போட்டியில் களம் கண்ட சுப்மன் கில் 12 பந்துகளில் 14 பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்ர்கள் விளாசி 112 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக 50 நாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரராக…

Read more

ஐசிசி தொடர்களில் “இந்திய அணி ஆபத்தானது” அதனால்…. நியூஸி., முன்னாள் வீரர் டிம் சவுதி கருத்து..!!

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தான் செல்ல மறுத்ததால்…

Read more

பும்ரா விலகியதை நெனச்சி ஏன் கவலைப்படணும்..? இது ஒன்னும் அந்த விளையாட்டு இல்ல… முன்னாள் வீரர் சொன்ன விஷயம்….!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

தலைவன் எங்கேயும் மாஸ் தான்..! “விராட் கோலி ஜிந்தாபாத்” என்று கத்திய பாகிஸ்தானிய ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ..!

பாகிஸ்தானில், கராச்சி தேசிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான்-நியூசிலாந்து முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு, ரசிகர்கள் “விராட் கோலி ஜிந்தாபாத்” என முழக்கமிட்டனர். இதுகுறித்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இது கோலியின் பாகிஸ்தானிய ரசிகர்களின் ஆதரவை வெளிப்படுத்துகிறது. மேலும்…

Read more

“பரம எதிரிகளின் ஆட்டம்” இந்தியாவுக்கு எதிரா அப்படி விளையாடினாலே ஜெயிச்சிடலாம்… பாகிஸ்தானுக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்..!!

வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…

Read more

“தோனியின் பலமே அதுதான்” அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்…. ஷிகர் தவான் பெருமிதம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதாவது தோனி எப்பொழுதுமே களத்தில் அமைதியாக இருந்து வழிநடத்தக்கூடிய ஒருவர். வீரர்களிடம் அதிகமாக எதுவும் பேச…

Read more

அஸ்வின் இடத்தை நிரப்புவேன்…. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் – ஷர்துல் தாகூர் அதிரடி..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில்  ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் மீண்டும் அணியில் இடம் கிடைப்பதற்காக போராடி வருகிறார். அதற்காக நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிப் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி…

Read more

நிறுத்துங்கள்..! என்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம்… பாபர் அசாம் வேண்டுகோள்.!!

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். இவரை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் “கிங்” என்றுதான் அடைமொழியோடு அழைப்பார்கள். ஏனெனில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன நாளிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல ஏராளமான சாதனைகளையும் படைத்தார். அதனால் பாகிஸ்தான்…

Read more

Champions Trophy பரிசுத்தொகையை அதிரடியாக அறிவித்த ICC… எவ்வளவு தெரியுமா..?

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

ஸ்ரேயஸ் ஐயரை கழட்டிவிட திட்டமா..? “இதை முதல்ல புரிஞ்சிக்கோங்க” சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த கம்பீர்..!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்று கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முன்னதாக வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து…

Read more

Champions Trophy: நியூசிலாந்து அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் திடீர் விலகல்…!!

நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை…

Read more

IPL 2025: விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை?…. பயிற்சியாளர் கொடுத்த விளக்கம்…!!!

இந்தியாவில் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 18 வது சீசன் மார்ச் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2…

Read more

“3-வது ஒரு நாள் போட்டி”… மீண்டும் ஃபார்முக்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்… வேற லெவல் சாதனை..!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக…

Read more

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று  பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை…

Read more

“நம்மை போல நெஞ்சம் கொண்ட நண்பர்கள் யாரும் இல்லை” கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை பரிசளித்த விராட்..!!

கெவின் பீட்டர்சனின் மகனுக்கு தனது ஜெர்ஸியை விராட் கோலி பரிசாக கொடுத்த தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பொது மக்கள்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்… இந்திய அணிக்கு கட்டுப்பாடுகள் விதித்த பிசிசிஐ… என்னன்னு தெரியுமா?…!!!

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி வரை, பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்திய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் தலைமையில் துபாய்க்கு செல்லும் இந்திய அணி… எப்போது தெரியுமா..?

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த 8 அணிகளும்…

Read more

“நீங்க பேசுறது ரொம்ப தப்பா இருக்கு” இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது மிகப்பெரிய வாய்ப்பு… பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்த கெவின் பீட்டர்சன்..!

இந்திய ரசிகர்களின் முன்னணியில் விளையாடுவது என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்தி விடுவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால்விடும் விதமாக பேசியது சர்ச்சையாக பேசப்பட்டது. அவர்…

Read more

“கேப்டனாக உனக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது” ரஜத் படிதாருக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி..!!

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடக்க…

Read more

FLASH: RCB அணியின் புதிய கேப்டனுக்கு வாழ்த்து கூறிய முன்னாள் கேப்டன் விராட் கோலி…. என்ன சொன்னாங்க தெரியுமா…?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை கடந்த 2021-ஆம் ஆண்டு விராட் கோலி ராஜினாமா செய்தார். அதிலிருந்து பெங்களூரு அணி படுமோசமாக விளையாடியது. இந்த நிலையில் ஐபிஎல் 18-வது சீசனில் ரஜத் படிதர் கேப்டனாக செயல்படுவார் என பெங்களூரு அணி…

Read more

BREAKING: RCB அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு…. இது புது ட்விஸ்டா இருக்கே….!!

விராட் கோலி கடந்த 2021-ஆம் ஆண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுமோசமாக விளையாடியது.  இந்த நிலையில் ஐபிஎல் 2025 சீசனுக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

கால் விரலில் அறுவை சிகிச்சை… 2025-ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்…? வெளியான தகவல்..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் பொழுது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருடைய விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சஞ்சு சாம்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சமீபத்தில் அறுவை…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ராவுக்கு பதில் களமிறங்கும் இளம் வீரர்… யார் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இந்த சாம்பியன்ஸ்…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! பும்ரா, ஜெய்ஸ்வால் இல்லை… பிசிசிஐ அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கும் நிலையில் இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய…

Read more

“மோசமான சாதனை”… முதலிடம் பிடித்த இங்கிலாந்து… ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

இந்தியா- இங்கிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதற்காக இங்கிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.…

Read more

போடு வெடிய..!‌ சூறாவளியாக கிளம்பிய ரோகித் ஷர்மா… அரை சதம் அடித்து அசத்தல்.. குஷியில் ரசிகர்கள்..!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது தொடர் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 49.5 ஓவர்களில்…

Read more

இந்தியாவை வீழ்த்தியே ஆக வேண்டும்… கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் அதிரடி கண்டிஷன்…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சுமார் 8 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்திய அணிக்குரிய போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடைபெறும்…

Read more

போடு செம..! முதல் ஒருநாள் போட்டி…. விக்கெட் வேட்டையாடிய ஹர்ஷித்…. புதிய சாதனை…!!!

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் t20 தொடர் முடிவடைந்த நிலையில், நேற்று ஒரு நாள் தொடர் தொடங்கியது. இதில் டாஸை வென்ற…

Read more

Breaking: ஆஸி. அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் திடீரென ஓய்வு அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி டி20 போட்டிகளில்…

Read more

“இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த இலங்கையின் 3-வது கேப்டன்”… ஓய்வை அறிவித்தார் டிமுத் கருணாரத்னே…!!

இலங்கை வீரர் டிமுத் கருணாரத்னே (36). இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான நிலையில் வருகிற 6-ம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். இவர்…

Read more

“கார் விபத்து”… சாலையில் ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு செய்த ராகுல் டிராவிட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமைப் பயிற்சி யாளர் ராகுல் டிராவிட். இவர் பெங்களூருவில் தன்னுடைய SUV காரில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரின் பின்பகுதியில் சரக்கு ஆட்டோ ஒன்று வேகமாக வந்து…

Read more

போடு செம..! இந்திய அணியில் முதல் முறையாக ODI தொடரில் களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி… அடுத்தது சாம்பியன்ஸ் டிராபி தான்..!!!

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் தற்போது வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில்  வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக தற்போது ஒரு நாள் போட்டியில் அவரை பிசிசிஐ…

Read more

விராட் கோலியை அவுட் ஆக்க…. பேருந்து ஓட்டுநர் கொடுத்த திட்டம்… ஆனால் நான்…. ஹிமான்ஷு சங்வான்…!!

டெல்லி அணிக்கு எதிராக ரஞ்சி போட்டியில் பங்கேற்க ரயில்வேஸ் அணி வீரர் ஹிமன்ஷு சங்க்வான் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது ஓட்டுநர் நீங்கள் 4 அல்லது 5-வது ஸ்டாம்பை குறிவைத்து பந்து வீசுங்கள் கோலியை அவுட் ஆக்கலாம் என்று கூறினார். ஆனால்…

Read more

Breaking: U19 டி20 போட்டி… 2-வது முறையாக உலக கோப்பையை வென்ற மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ..!

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மலேசியாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்காவில் வீழ்ச்சி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற…

Read more

“2-வது முறையாக உலக கோப்பையை தட்டி தூக்கிய இந்திய வீராங்கனைகள்”.. எடப்பாடி பழனிச்சாமி நெஞ்சம் நிறைந்த வாழ்த்து..!!!

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மலேசியாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று …

Read more

போடு செம…! அரசியலுக்கு வரும் எம்எஸ் தோனி…? காங்கிரஸ் எம்.பி சொன்ன தகவல்… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இந்தியாவிற்கு 3 விதமான உலகக்கோப்பை போட்டியிலும் கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமை தோனியை சேரும். இவருக்கு இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சர்வதேச…

Read more

Other Story