“திருமணமான பெண்ணின் கணவனுக்கு வெளிநாட்டிலிருந்து போன்”… உன் மனைவியின் நிர்வாண போட்டோஸ் என்கிட்ட இருக்கு… உறவு கூட வச்சிருக்கோம்… தொடர் மிரட்டல்… பரபரப்பு சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கோட்டாரக்கரா நெல்லிக்குனத்தைச் சேர்ந்த ரிஜோ என்ற நபர், திருமணமான ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததோடு, அவளது நிர்வாண புகைப்படங்களை வைத்திருப்பதாக மிரட்டி வந்த புகாரில், எழுகோன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளியான ரிஜோ, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்….! “குளு குளு காற்று….” வீட்டிலேயே லோ பட்ஜெட் ஏர் கூலரை உருவாக்கிய நபர்….” இணையத்தை தெறிக்கவிட்ட வீடியோ…!!

நம்மூர் மக்கள் சிக்கனத்தில் எதையும் சமாளிக்க கூடிய திறமைகள் கொண்டவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு போல தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு நபர் கடுகு எண்ணெய் கேனிஸ்டரைக் வெட்டி அதில் ஒரு விசிறியை பொருத்தி, மறுபுறம்…

Read more

“நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே….” ரயில் பயணத்தின் போது பொய் சொன்ன நபர்…. அதுக்குன்னு இப்படியா….? வைராலாகும் வீடியோ….! தட்டி தூக்கிய பொலீஸ்….!!

பீகார் மாநிலத்தின் தர்பங்கா ரயில்வே நிலையத்தில்,  ரயில்வே அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், சுதந்திரா சேனானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“மிகப்பெரிய விஷப்பாம்பு”… உரிமையாளரின் குடும்பத்தை காக்க தன் உயிரை விட்ட வளர்ப்பு நாய்… 26 முறை கடிச்சும் பிடியை விடவே இல்ல.. நன்றியுள்ள ஜீவன்… அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேசம், மீரட் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வ சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ‘மினி’ என்ற செல்ல நாய், விஷப்பாம்புடன் போராடி தனது உரிமையாளர் குடும்பத்தை காப்பாற்றி வீர மரணம் அடைந்தது. இந்த சம்பவம் மே 2-ஆம் தேதி அதிகாலை 3…

Read more

“திருமணமாகி 6 மாதத்தில் கள்ளக்காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… ஊரையே கூட்டி திருமணம் செய்த அண்ணி-கொழுந்தன்… அதிர்ச்சியில் கணவன்..!!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் நிகழ்ந்த திருமணம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில், மைத்துனரும் அண்ணியும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் மஹுலி காவல் நிலைய…

Read more

மக்களே உஷார்…! “கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களை குறிவைத்து…” போலி கால் சென்டர் நடத்திய வாலிபர் கைது… போலீசார் நடவடிக்கை…!!

மராட்டிய மாநிலம் மும்பை சியான் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் கூறியதாவது, தன்னுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அதில்…

Read more

“வெளியே வராத மாணவர்…” அறைக்குள் சென்ற போலீசாருக்கு ஷாக்…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்…!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பயோ மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்து மாணவன் கல்லூரியின் விடுதியிலேயை தங்கி படித்து வந்துள்ளார். நேற்று மாணவன் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சக…

Read more

மருத்துவமனையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த 6 நோயாளிகள்…. காரணம் என்ன?… நேரில் சென்று விசாரணை நடத்திய அமைச்சர்…!!!

ஒடிசா கொராபுட் மாவட்டத்தில் ஷாகீத் லட்சுமண் நாயக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இதில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை ஆகிய நாட்களில் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இது பற்றி…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..!! வெறும் 180 மீட்டருக்காக ola பைக் முன்பதிவு செய்த இளம் பெண்… அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்.. நாய் படுத்தும் பாடு.. அதிர்ச்சி வீடியோ..!!

நகர்ப்புற பகுதிகளில் அனைவருமே ஆன்லைன் டாக்ஸி, பைக் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று இளம்பெண் ஒருவர் மிகக் குறுகிய தூரத்திற்கு ஓலா பைக்கை முன்பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் பெண்…

Read more

இனி வீடு, வாகனம் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்…RBI வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் புதிய மாற்றங்கள் செய்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தற்போதைய இந்திய பொருளாதர நிலைமைகளை மதிப்பீடு செய்து பொருளாதாரத்தை சீராக்க…

Read more

வெளிநாட்டில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட வாக்குவாதம்…1 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பர்ஹல்கஞ்ச் பகுதியில் உள்ள செம்ரா குர்த் கிராமத்தில், 25 வயதான ஊர்மிளா கவுர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு, தனது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு…

Read more

டீன் ஏஜ் நண்பருடன் நெருங்கி பழகியதால் பிளஸ் 2 மாணவி கொலை…பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் 12ஆம் வகுப்பு மாணவி ஆஸ்தா கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஆஸ்தா. அவரை அவரது தயார்  கழுத்தை நெரித்துக் கொலை செய்தாக…

Read more

“செங்கல் தங்கமாக மாறனும்னா நீ என்னுடன் உடலுறவு கொள்ளணும்”… பெண்ணையும், மகளையும் மிரட்டி பலாத்காரம் செய்த மந்திரவாதி.. பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தாந்திரியர் ஒருவரால் ஒரு பெண்ணும், அவரது மகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “களிமண் செங்கற்களை தங்கமாக மாற்றி தருவேன்” எனக் கூறி, மக்களை ஏமாற்றிய குல்ஷன் லோதி என்ற தாந்திரி, ஒரு…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… ஒரு மணி நேரமாக கதவைத் தட்டியும் திறக்காத மருத்துவமனை… மனசாட்சியை உலுக்கும் சம்பவம்… குவியும் கண்டனங்கள்.!!!

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி சிகிச்சை பெற முடியாமல் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது மக்களிடையே கடும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 1 மணியளவில், பர்கத்தா பகுதியைச்…

Read more

பெங்களூர் கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழப்பு… கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை வேண்டாம்…. உயர் நீதிமன்றம் அதிரடி…!!!

பெங்களூருவில் ஐபிஎல் 2025 வெற்றியையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் வெற்றி விழா நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னசாமி மைதானத்துக்குள் டிக்கெட் உள்ளரங்க நிகழ்வாக இருந்தாலும், வெளியே…

Read more

Breaking: திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் புதிய திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!

ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வார்கள். இந்த கோவிலில் ஜகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தின் போது லட்டுவில் நெய் கலப்படம் கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து நாடு முழுவதும்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

“மன்னிக்கவும்.. நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்னை போல யாரும் செய்ய வேண்டாம்” … மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில், 22 வயதான முதலாமாண்டு மாணவர் சிவான்ஷ் குப்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த, குர்கானில்…

Read more

13 வயது மகளுக்கு மதுபானம் கொடுத்த தாய்… 8 முறை கூட்டு பாலியல் பலாத்காரம்… சிறுமியை காதலனுக்கு இறையாக்கிய முன்னாள் பாஜக பெண் நிர்வாகி…!!!

உத்தரபாண்டில் 13 வயது மகளை தன்னுடைய காதலனுக்கு, தன் தாயே இறையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா ஷர்மாவுக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ள நிலையில் கணவனை பிரிந்து மகளுடன் வாழ்ந்து…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்”… சர்ச்சை வீடியோ வெளியிட்ட பனோலி… இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் உள்ள குரு கிராம் நகரில் ஷர்மிஷ்டா பனோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் புனே சட்டப் பல்கலைக்கழகம் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய…

Read more

“41 வாடிக்கையாளர்கள்”… 4 வருஷத்தில் ரூ.4.58 கோடி அபேஸ்… சந்தேகமே இல்லாமல் பணத்தை சுருட்டிய வங்கி மேலாளர்.. சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்..!!!

ராஜஸ்தானில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கோட்டா நகர கிளையில் பணியாற்றிய வாடிக்கையாளர்கள் சேவை  மேலாளர் சாக்ஷி குப்தா என்ற பெண் ரூ.4.58 கோடி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் 110 கணக்குகளில் இருந்து பணம் எடுத்து பங்குச் சந்தையில்…

Read more

“இது கழிவறையா இல்ல காமெடி கட்டிடமா”..? அது எப்படி அருகருகே 2… உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா…? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் வட்டத்தின் பெல்ட்கி கிராம பஞ்சாயத்தின் சார்பு கிராமமான ஆல்கா பெண்டோபானியில் கட்டப்பட்ட ஒரு கழிப்பறை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அந்தக் கழிப்பறையில் ஒரே…

Read more

“3 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்”… தூங்கிய குழந்தையை லிப்டுக்குள் வைத்து… 24 மணி நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிலுள்ள ஆலம்பாக் பகுதியில், 3 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரச் செயலை செய்த 32 வயதான தீபக் வர்மா என்ற நபர், 24 மணி நேரத்துக்குள்…

Read more

“சிகரெட் பற்ற வைக்க வினோத ஸ்டைல்”… ஹீரோவாக முயற்சித்த இளைஞர்.. பேண்டில் தீ வைத்து… கடைசியில் நேர்ந்த அதிர்ச்சி… வீடியோ வைரல்…!!

ஒரு இளைஞர் சிகரெட் புகைக்க ஒரு ஆபத்தான முறையை முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த அந்த இளைஞர், தனது ஜீன்ஸ் பேண்டில் எரியக்கூடிய திரவம் ஊற்றி  தீ வைத்தார். அதன் பிறகு, அந்த…

Read more

“திருமணமாகி ஒரு நாள்தான் ஆகுது”… மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகள்… திடீரென பைக்கில் வந்த 3 குழந்தைகளின் தந்தை… அனுப்பி வைத்த மணமகன்.. காத்திருந்த ஷாக்..!!!!

பீஹார் மாநிலம் பிர்னோவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான அன்றைய இரவுக்கு மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி…

Read more

“நாட்டையே உலுக்கிய துயரம்”… ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் பலி… பெங்களூர் கமிஷனர் சஸ்பெண்ட்.. புதிய ஆணையராக சீமந்த் சிங் குமார் நியமனம்…!!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் அவர்களுக்கு சின்னச்சாமி மைதானத்தில்…

Read more

மக்களே ரெடியா…? இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ….!!

இந்திய விமான நிலையத்தில் (AAI) பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 396 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் செய்யூரிட்டி ஸ்கிரீனர் மற்றும் உதவியாளர் (பாதுகாப்பு) என இரு பதவிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.aai.aero…

Read more

அம்மாடியோ…! “இப்படி போய் அப்படி வரேன்….” மின்விசிறிக்குள் சென்று வித்தை காட்டிய பாம்பு…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. வீடியோவில் பாம்பு, மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டு கிடக்கிறது. வீடியோ பதிவு செய்யும் நபரின் குரலும், பின்னணியில் பயந்தபடியும்…

Read more

“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” கணவரை பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. நண்பர்களுடன் சிக்கியது எப்படி…? பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாதா (40) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சுநாதா, தனது மனைவி யமுனா மற்றும் இரு பிள்ளைகளுடன் பெனுகொண்டா பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும்…

Read more

Breaking: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…!!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியா…

Read more

“அவர் தப்பே பண்ணல”… காரணமே இல்லாமல் பேருந்தில் ஏறி ஓட்டுநரை அடித்த போலீஸ்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

திருப்பதி திருமலை  பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மாங்கல்ய மாடவம் (Madhavam Guest House) எதிரே, ஆந்திர மாநில பேருந்து கழகம் (RTC) சார்பில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஏசி பஸ்ஸின் டிரைவர் அன்வேஷ் ரெட்டியை, பாம்…

Read more

இனி யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை… வெறும் ஆதார் அட்டையை வைத்து ரூ.10,000 கடனை பெற எளிய வழி…!!!

அன்றாட வாழ்வில், சிறிய தொகைகளுக்கு கூட நாம் பல நேரங்களில் கவலைப்படுகிறோம். தேவைப்படும்போது, ​​கடனுக்காக நம் உறவினர்களின் வீட்டு வாசலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடினமான காலங்களில் உங்களுக்கு அடையாளத்தை வழங்க உதவும் ஆதார் அட்டை, இப்போது ரூ.10 ஆயிரம்…

Read more

“இது என்னடா புது திருட்டா இருக்கு”… சொகுசு காரில் வந்து மற்றொரு காரின் சைடு மிரரை மட்டும் திருடிய திருடர்கள்… வினோதமா இருக்கே… வீடியோ வைரல்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவின் செக்டர் 50 பகுதியில், ஒரு காரின் பக்கக் கண்ணாடியை (சைடு மிரர்) திருடிய திருடன் ஒருவர் சிசிடிவி கேமராவில் பிடிபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருட்டு குறித்து பதிவான வீடியோ தற்போது…

Read more

“ஏம்மா ஏய்… என்ன இதெல்லாம்…” ஓடும் ரயிலில் ஜாலியாக ரீல்ஸ் எடுத்த பெண்…. பின்னால் இருந்த வாலிபர்கள்…. இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு பெண், வேகமாக செல்லும்  ரயிலின் கதவில் தொங்கி ஊஞ்சலாடுவது போல ரீல்ஸ்  வீடியோ எடுக்கிறார். அந்த பெண் ரயிலின் வெளிப்புற கதவிலேயே தொங்கி கொண்டிருந்ததால்,…

Read more

பெரும் அதிர்ச்சி..! மேற்கு வங்கத்தில் BSF வீரர் கடத்தல்.. எல்லைக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்ததால் வலுக்கட்டாயமாக… பரபரப்பு சம்பவம்..!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பகுதியில், ஒரு பிஎஸ்எஃப் (BSF) வீரர் வங்கதேச நாட்டினரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதியார் BSF முகாமுக்கு அருகிலுள்ள சாந்தினி சவுக் பகுதியில் அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக…

Read more

“பெண் என்றால் தெய்வத்திற்கு சமம்”… ஆனால் அரைகுறையா டிரஸ் போட்டுட்டு அழகுன்னு சொல்றாங்க… இது எனக்கு பிடிக்கல… பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் உடைகள் குறித்த பாஜக மூத்த தலைவர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா வெளியிட்ட கருத்து தற்போது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “பெண்கள்…

Read more

Breaking: வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் குறைந்தது ரெப்போ வட்டி விகிதம்… எவ்வளவு தெரியுமா..? ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்துள்ளது. ஏற்கனவே தலா இரு முறை 0.25 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து…

Read more

மின்னல் வேகத்தில் சென்ற பைக்…! காற்றி பறந்து தூக்கி வீசப்பட்ட நண்பர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. பதைபதைக்கும் வீடியோ…!!

வியட்நாமில் மருத்துவம் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித், வேகமாக சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி உயிரிழந்தார். இக்கோர விபத்து சம்பவம் ஜூன் 4-ஆம் தேதி நடந்தது. அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளில் இந்த…

Read more

அடப்பாவி..! Bike ஓட்ற இடமா இது… ஓடும் ரயிலில் பைக் ஓட்டிய வாலிபர்.. வாயடைத்துப்போன பயணிகள்… அதிர்ச்சி வீடியோ.!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது  ஒரு உள்ளூர் ரயிலில் பைக்குடன் பயணம் செய்யும் ஒரு இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக ரயிலில் சுழற்சி வண்டிகள், பைக்குகள் போன்ற வாகனங்களை கொண்டு…

Read more

“நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”… இனி வாழ விருப்பமில்லை… 21- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த IT பெண் ஊழியர்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து…

Read more

அடேங்கப்பா..! ரூ.15 லட்சம் பணமாலை… திருமணத்திற்காக வாடகைக்கு எடுத்த மாப்பிள்ளை… துப்பாக்கி முனையில் அபேஸ் செய்த கும்பல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!!

ராஜஸ்தானில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதற்காக ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலையை வாடகைக்கு வாங்கியுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்ததை அடுத்து மாலையை மீண்டும் ஒப்படைக்கும் நாள் நெருங்கியது. இதையடுத்து திருமண வீட்டை சேர்ந்த இருவர் மாலையை எடுத்துக்கொண்டு அரியானாவுக்கு பைக்கில்…

Read more

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம்…. விசாரணையில் அம்பலமான உண்மை… மருத்துவ மாணவர்கள் இருவர் கைது…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார்…

Read more

“ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர்”.. இரும்பு கம்பியில் குத்தி நின்றவாரே துடிதுடித்து போன உயிர்… பரபரப்பு சம்பவம்..!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 27 வயது இளைஞர் ஒருவர் தவறான பக்கம் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தபோது, இரும்பு வேலியில் சிக்கி உயிரிழந்தார். ஜோகேஸ்வரியில் வசித்து வந்த திலா ராஜேஷ் ஹமீரா என்ற…

Read more

“சொந்த வீடு கட்டணுமா”…? ரூ.5 லட்சத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு… இந்த ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!!

புதுச்சேரி அரசு, மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் வகையில், ஒரு புதிய ஒருங்கிணைந்த வீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 22,500 மலிவு விலை வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,…

Read more

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்தும் கர்ப்பமடைந்த பெண்… ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியம்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மௌயிமா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபின், அதற்கு மாறாக கர்ப்பமடைந்தார். பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இது ஏற்பட்டதாகக் கூறிய அந்த…

Read more

மகராசி…! பள்ளிக்கு செல்லும் 9 பிள்ளைகள்…. “கடவுள் கொடுத்த பரிசுங்க…” பூரித்து போன பெற்றோர்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(44)- ரம்யா(37) தம்பதியினர். சந்தோஷ் சொந்தமாக வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரம்யா குடும்பத் தலைவி. இவர்களுக்கு மொத்தமாக 10 குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களில் 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். மொத்தமாக…

Read more

“திருமண நிகழ்ச்சி…” வீடு திரும்பிய 9 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் நேற்று ஒரு திருமணத்திற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பும்போது ஜபுவா மாவட்டம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று…

Read more

live- இல் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்த யூடியூபர்… மெட்டாவின் அவசர எச்சரிக்கை… உடனடியாக செயல்பட்ட காவல்துறை…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள சர்குஜாவில் தற்கொலைக்கு முயன்ற யூடியூபரை போலீசார் அதிரடியாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாயாபூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது நண்பர் ரூ.2 லட்சம் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால், இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை…

Read more

இந்தியாவில் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது… மத்திய அரசு வெளியிட்டஅறிவிப்பு..!!!

இந்தியாவில் கடைசியாக கடந்த 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் அச்சமயம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி…

Read more

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளின் உயிரை பறித்த ரீல்ஸ் மோகம்”… நதியில் வீடியோ எடுத்த போது நடந்த சோகம்… கடைசி நிமிட வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் யமுனை நதியில் ரீல்ஸ்  எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தீயணைப்புத்…

Read more

Other Story