“2 தலைகள், 4 கண்கள்”… அதிசயமாக பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்தில் கிராமவாசிகள்..!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயியான எல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாடு கன்று குட்டியை என்ற நிலையில் அது மிகவும் அபூர்வமாக இருந்தது. அந்த…

Read more

“டிவியில் ஐபிஎல் பார்த்த 18 வயது வாலிபர்”… 13 வயது சிறுவனின் விரல் பட்டு… GUN-ல் இருந்து பாய்ந்து குண்டு… விபரீத விளையாட்டு உயிர் பலி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் தவறுதலாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த…

Read more

இந்து பையன் கிட்ட பேசுவியா..? “புர்கா அணிந்திருந்த பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்து அத்துமீறிய கொடூரம்”… பாடம் புகட்டிய போலீஸ்.. வைரலாகும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாஃபர் நகரில் இஸ்லாமிய பெண்ணை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தனது தாயார் பணி புரியும் இடத்தில் உள்ள மற்றொரு மதத்தை சேர்ந்த சக ஊழியர்…

Read more

“13 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி”… பல மாதங்களாக கற்பழித்த 8 பேர்… கொடூரத்திலும் கொடூரம்… பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிந்த உண்மை..!!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள யஷ்ஷிங் மாவட்டத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் நிகழ்ச்சி நடைபெற்ற போது ஒரு மாணவி மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டார். அதாவது 13 வயது சிறுமி ஒருவர் மிகவும் உடல்நலம்…

Read more

“திடீரென கணவனின் ஆணுறுப்பை தொட்டபெண்”… கோபத்தில் கன்னத்தில் பளார்… 2 பேரையும் வெளுத்தெடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு கடையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில், கணவன்- மனைவி இருவர் ஒரு கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண்…

Read more

மாட்டுத் தொழுவம் துர்நாற்றம்.. அகிலேஷ் யாதவ் சர்ச்சை பேச்சு…மத்திய பிரதேச முதல் மந்திரி பதிலடி…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோச் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி  கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து, மாட்டு தொழுவங்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்…

Read more

“பெற்ற மகன்கள் கண்முன்னே மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கணவன்”.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்… பகீர் வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிக்குரிய குடும்ப வன்முறை சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலீமுல்லா என்ற நபர், தனது மனைவி மேஹ்ருனிசாவை மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டார். அதுவும், அவர்களது பிள்ளைகள் முன்னிலையில் இந்த…

Read more

“சுவரில் வரையப்பட்ட சிவபெருமான் ஓவியம்”… சிறுநீர் கழித்த நபர்கள்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..! ‌

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சுவர்களில் இந்து கடவுள்களின் உருவங்கள் அதாவது சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அந்த சுவரின் முன்பாக நின்று சிலர் நாகரிகமான முறையில் சிறுநீர் கழிக்கிறார்கள். இது…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

“சொகுசு காரில் சென்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வழிபடும் பிரபல சுவாமி”… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

விருந்தாவனத்தை சேர்ந்த ஆன்மிக குரு பிரேமானந்த் ஜி என்பவர் பகவத் புராணம் போன்ற வேதங்களை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் தனது சொற்பொழிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“100% உண்மையா”… இல்ல இது நாடகமா..? நடுரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை துப்பாக்கியை வைத்து மிரட்டிய கார் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மின் ரிக்ஷா ஓட்டுநருக்கும், காரின் உரிமையாளருக்கும் இடையே நடந்த சம்பவம் சினிமா காட்சியைப் போல காணப்பட்டது. அதாவது ஒரு சாலையில் மின் ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதன் பின்னால் மகேந்திரா சைலோ…

Read more

50 கோடி மதிப்புள்ள பங்களாவில் இருக்காங்க….! ஆர்டர் செய்த பொருளுக்கு ரூ.5,000 செலுத்த முடியல…. டுவிஸ்ட் வைத்த ஓனர்… கடைசியில் என்னாச்சு தெரியுமா…?

டெல்லியின் பிரமாண்ட லோதி சாலையில் ₹50 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசிக்கும் ஒரு பெண், ₹5,000 மதிப்புள்ள பொருட்கள் ஆர்டர் வைத்து பணம் செலுத்தியதாக போலியான ஸ்கிரீன்ஷாட் அனுப்பிய சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Mama and Peaches…

Read more

“இது எங்க தாத்தாக்கு சொந்தமானது…” விளையாடிய சிறுவன்…. IPL பார்த்த வாலிபர் துடிதுடித்து பலி…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் நடைபெற்ற பயங்கர சம்பவம் ஒரே குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த கிராமத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், தன்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளான். அங்கு முகமது…

Read more

“இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் அத்தனை மாநிலங்களிலும் மக்களுக்கு துரோகம் தான்”… பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

பிரதமர் மோடி இன்று அரியானாவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் மின்சாரம் உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கூறியதாவது, விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் தற்போது அரியானா…

Read more

அடி ஆத்தி…! சந்திரமுகி பாம்பை விட ரொம்ப பெருசா இருக்கே…. வீடியோவை பார்த்தா ஷாக் ஆயிடுவீங்க…!!

இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாசி படர்ந்த ஆற்றில், பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று மெதுவாக நீந்தி செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை @dr.ajaykrishna_angara என்ற இன்ஸ்டாகிராம் பயனர்…

Read more

“சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்”… ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு சிக்கிய காதலன்… காதலியின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…! ‌

கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா பாரதாரை திட்டமிட்டு கொன்ற சம்பவம் போலீசாரால் அம்பலப்படுத்தப்பட்டது. திரில்லர்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..!! “பட்டப் பகலில் கூட்டத்துக்கு நடுவே குடுமிபிடி சண்டை போட்ட பெண்கள்”‌.. வைரலாகும் வீடியோ..!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உள்ள 168 செக்டர் பாரஸ்ட் சீசன் சொசைட்டியில் பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண்  மற்றொரு பெண்ணின் தலைமுடியை ஆக்ரோஷமாக பிடித்து இழுத்து கொண்டு…

Read more

“நடுத்தெருவில் நடந்த கொடூரம்”… செங்கற்களால் வாலிபரை அடித்த நபர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த கொடூர தாக்குதல் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் கிராசிங் ரிபப்ளிக் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு பொதுவெளியில் நடைபெற்றுள்ளது. இதில் நபர் ஒருவர் தரையில் விழுந்த நிலையில் உள்ளார். அவரை…

Read more

நீதிபதி தான் குற்றவாளியா…? தேடி அலைந்த காவல் துணை ஆய்வாளர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு வழக்கு தொடர்புடைய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு வழக்கில் குற்றவாளி ராஜ்குமார் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை நீதிபதி நஜ்மா…

Read more

“மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரர்”… ஆத்திரத்தில் ஆணுறுப்பை கடித்த கணவன்… ரத்தம் வந்தும் வெறி தீரல.. பதற வைக்கும் பகீர் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த வியாழக்கிழமை அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக வெளியே சென்ற…

Read more

ரூ.50000-60000 சம்பளம் கூட பத்தாது…. இந்தியாவில் இங்கு வாழ தான் அதிக செலவாகிறது…. எங்கு தெரியுமா?..!!

இந்தியாவில் வாழ அதிக செலவாகும் நகரம் பெங்களூருதான் எனும் கருத்து, ரெடிட் சமூக வலைதளத்தில் வெளியானதும், இணையத்தில் பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ‘Optimal-Animal-90’ என்ற பயனர், “நான் புனே, அஹமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் வாழ்ந்துள்ளேன். ஹைதராபாத், கொல்கத்தாவில் நண்பர்கள் உள்ளனர்.…

Read more

“5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்”… என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில், 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நிதீஷ் குமார் என்ற நபர், போலீசாரால் நடைபெற்ற என்கவுண்டரில் கொல்லப்பட்டார். அதாவது 35 வயதான இந்த நபர் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். போலீசார்…

Read more

“பயமில்லை”… நாங்கள் ரொம்ப பாதுகாப்பா இருக்கோம்… டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் 18 வயது பெண்ணின் வீடியோ..‌ செம வைரல்..!!

ஒரு 18 வயது பிளிங்கிட் டெலிவரி பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆயோத்தியாவில் இரவு நேரத் தனிப்பட்ட பணிகளிலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. ‘தீப்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த…

Read more

பெங்களூருவை உலுக்கிய வீடியோ… “3 மாநிலங்களை தாண்டி 700 சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்”… பரபரப்பு சம்பவம்..!!!

பெங்களூருவில் கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில்  ஒரு பெண்ணை பாலியல் முறையில் தொந்தரவு செய்த வழக்கில், 700 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகு, சந்தேகநபரை கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் போலீசார் கைது செய்தனர். BTM லேயவுட்…

Read more

“ஹெல்மெட் ஏன் போடல” என்று கேள்வி எழுப்பிய நபர்… ஆத்திரத்தில் வாலிபரை பளார் என்று அறைந்த போலீஸ்… அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூரில் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போலீசாரை கேள்வி கேட்டதற்காக, அந்த அதிகாரி அவர் மீது கை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞர், ஹெல்மெட் இல்லாமல்…

Read more

“வகுப்பறையில் மாட்டுச்சாணத்தை பூசிய கல்லூரி முதல்வர்”… அதுக்கு சொன்ன காரணம் தான் ஹைலைட்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்… வீடியோ வைரல்…!!!

டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட லட்சுமிபாய் மகளிர் கல்லூரியின் முதல்வர் ப்ரத்யுஷ் வத்சலா வகுப்பு அறை சுவர்களில் மாட்டு சாணம் பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்த முதல்வர், இது “பாரம்பரிய இந்திய அறிவைப்…

Read more

“பற்றி எரியும் மேற்கு வங்காளம்”… தாக்கப்படும் இந்துக்கள்… ஜாலியாக டீ குடிக்கும் எம்பி யூசுப் பதான்… வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்துள்ள வன்முறைகள் நாட்டெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், மேற்குவங்கம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தீவிர கலவரம் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வன்முறை தாக்குதல்கள் தொடர்ச்சியாக…

Read more

“ரயில் வேகமாக போகுது கீழே இறங்காத”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில், பின்னால் நின்ற…

Read more

புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்… உறுதியளித்தபடி மகளின் திருமணத்தில் பங்கேற்ற சபாநாயகர்..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 44 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் சக்கட் பகுதியில் வசித்த…

Read more

“தீ விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த மகன்”… திருப்பதிக்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் பவன் கல்யாண் மனைவி… வைரலாகும் வீடியோ..!!!

ஆந்திரா துணை முதல்வரும், நடிகர்-அரசியல்வாதியுமான பவன்கல்யாணின் மனைவி அன்னா கொனிடெலா. இவர்களது  மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீவிபத்திலிருந்து அதிசயமாக மீண்டதற்குப் பிறகு, தனது முடியை திருமலையில் காணிக்கை அளித்தார். ஏப்ரல் 13ஆம் தேதி, திருமலையில் உள்ள பத்மாவதி கல்யாண…

Read more

“வீட்டுக்குள் உயிருக்கு போராடிய குடும்பம்”… கணவன்-மனைவி உயிரிழப்பு… 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை… பரபரப்பு சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாடலி பகுதியில் வினு சாகர் (42)-கோகிலா பென் (40) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகளும், 17 மற்றும் 18 வயதில் 2 மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை திடீரென இவர்களுடைய…

Read more

“எரிந்த நிலையில் அடையாளமே தெரியாத அளவுக்கு ஆற்றில் மிதந்த இளம் பெண் சடலம்”… வாலிபர்கள் கைது… விசாரணையில் தெரிந்த திடுக் தகவல்.!!

உத்தரப்பிரதேசம், எத்தாவா மாவட்டத்தில் நில சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் 25 வயதான அஞ்சலி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில்  26 வயதான சிவேந்திர யாதவ் மற்றும் அவரது கூட்டாளியான 19 வயதான கவுரவ் ஆகியோர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி‌…!! “மாற்றுத்திறனாளி காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி”… மது குடிக்க வைத்து சதி… பரபரப்பு சம்பவம்..!!

அஜ்மீர் மாவட்டத்தின் நசீராபாத் சதார் பகுதியில் கணவனை கொலை செய்ய மனைவி தனது ஊனமுற்ற காதலருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 29 வயதான ஜந்தா என்பவர், தனது காதலர் பஷீர் கானுடன் (29) சேர்ந்து…

Read more

“அது ஏஐ வீடியோ இல்ல உண்மைதான்”… பட வாய்ப்புக்காக இப்படியா…? சிறகடிக்க சீரியல் நடிகையை கடுமையாக விமர்சித்த ஷகிலா..!!

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிறகடிக்க ஆசை நடிகையை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சிறகடிக்க ஆசை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக…

Read more

“பெற்ற தாயை கொடூரமாக கொன்ற மகன்”… காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்..!!!

மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் உள்ள ராஜபாட்டின் வேதிக் வில்லேஜ் பகுதியை சேர்ந்தவர் சௌமிக் மஜுந்தார் (33). இவரது தாயார் தேவஜானி மஜுந்தார் (58). சௌமிக் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருந்து வந்ததால் தொடர்ந்து மன அழுத்தம், பல உளவியல்…

Read more

ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய இன்ஜினியர்… காதலியுடன் சென்றபோது நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் அமைந்துள்ள செக்டர் 27 பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் 38 வயதான இன்ஜினியரும், அவரது 22 வயதான பிபிஏ படிக்கும் மாணவியான காதலியும் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை காலை 11…

Read more

எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவின் தரம் குறித்த தகராறு… பேன்ட்ரி யூனிட்டுக்குள் பிடித்து வைக்கப்பட்ட பயணி… பரபரப்பு சம்பவம்…!!!

மும்பையில் உள்ள கல்யாண்பகுதியில் ஹௌரா- மும்பை கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சமூக சேவகர் சத்யஜித் பர்மன் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பயணம் செய்தார். அப்போது ரயில் பத்மனேரா பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தபோது சில பயணிகள் பேன்ட்ரி கார் ஊழியர்களுடன்…

Read more

“ஊசி போட்ட பின் தூங்கிய 9 வயது சிறுமி”… தூக்கத்திலேயே பிரிந்த உயிர்… கதறும் பெற்றோர்… மருத்துவமனை மீது பரபரப்பு புகார்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆதிலட்சுமி என்ற 9  வயது சிறுமி வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில்…

Read more

“என் மகளை கொல்ல முடியாது”.. அந்த வழக்கறிஞருக்கு ஒரு அப்பாவின் வேதனை தெரியாதா..? ஓடிப்போய் காதல் திருமணம் செய்த மகளால் தந்தை விபரீத முடிவு..!

மத்திய பிரதேசத்தின் குவாலியோரில் உள்ள 49 வயது மருத்துவ கடை உரிமையாளர் ஒருவர், தனது மகள் குடும்பத்தின் எதிர்ப்பை  மீறி திருமணம் செய்ததை காரணமாகக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார்செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் தன் வீட்டின் படுக்கையறையில் துப்பாக்கிச்சத்துடன் உயிரிழந்த…

Read more

“சத்ரபதி சிவாஜியின் வீரத்தை சொல்வதற்கு பதில்”.. வெட்கக்கேடான செயல்… வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்த வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை…

Read more

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

ச்ச்சீ…! “லிப்ட்டுக்குள் அருவருப்பான செயல்”..‌. அதை மறைக்க வேற முயற்சி… கண்டனங்களை குவிக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், ஒரு ஆடவர் லிப்டில் நுழைந்து நிஜமாகவே சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் பதிவாகிய சிசிடிவி வீடியோ ஒன்று X தளத்தில் வைரலாகியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறு அருவருப்பான நடத்தை காட்டியதற்காக, குற்றவாளியின் மீது கடுமையான…

Read more

“சாலையில் மது பாட்டில்களை சுக்குநூறாக உடைத்து அட்டூழியம் செய்த வாலிபர்கள்”… இனிமேல் இந்த எண்ணமே வரக்கூடாது… தக்க பாடம் புகட்டிய பெண்… வீடியோ வைரல்..!!

கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள்…

Read more

“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 பேர் துடிதுடித்து பலி….. பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி மாவட்டம் கொத்தவூர் பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆளையில் பட்டாசு தயாரிக்கும் போது திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர்…

Read more

2 நீதிபதிகளின் முடிவு…. அப்போ சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எதற்கு..? கேரள ஆளுநர் கடும் விமர்சனம்….!!

கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் கூறியதாவது, மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு அரசியல் சாசனம் எந்த காலக் கெடுவும் விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் அதற்கான காலத்தை நிர்ணயிப்பது அரசமைப்புச் சட்டத் திருத்தமாக கருதப்படும், இதை நீதிமன்றம் செய்யும் பட்சத்தில், பிறகு…

Read more

மனைவியுடன் தகராறு… ஆத்திரத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தந்தை… நீதிமன்றம் அதிரடி…!!

மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட்…

Read more

Other Story