“2 தலைகள், 4 கண்கள்”… அதிசயமாக பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்தில் கிராமவாசிகள்..!!
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயியான எல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாடு கன்று குட்டியை என்ற நிலையில் அது மிகவும் அபூர்வமாக இருந்தது. அந்த…
Read more