“கார் டிக்கியில் தொங்கிய கை”… கொலை செய்து பிணத்தை எடுத்துட்டா போறாங்க..? பதறவைத்த வீடியோ… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

மும்பையின் வாஷி-சன்படா ரயில் நிலையங்கள் அருகே சேவை சாலையில் கார் டிக்கியில் சடலம் போல் காணப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் ஒரு கார் டிக்கியில் உடல் மறைக்கப்பட்டுள்ளதுபோல் தோன்றியதால் பொதுமக்கள் பயந்து, சன்படா காவல்துறைக்கு…

Read more

அங்கிள் வெட்கமா இல்லையா…? என்ன இதெல்லாம்…? கால்களை போட்டோ எடுத்த முதியவரை திட்டி தீர்த்த பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் ஆபுவில் அமைந்துள்ள பிரபல தில்வாரா ஜெயின் கோவிலுக்கு வெளியே ஒரு பெண் பக்தையை நோக்கி ஒரு முதியவர் மோசமான வகையில் புகைப்படங்கள் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த முதியவர், மார்டன் உடையில் காத்திருந்த பெண்ணின் கால்கள்…

Read more

“மூச்சு குழாயில் சிக்கி….” 2 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் இரண்டு சிறுவர் உயிர்களை காப்பாற்றும் வகையில் சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 மாத குழந்தை மற்றும் 1.5 வயது குழந்தைக்கு நெஞ்சு மற்றும் காற்றுக்குழாயில் சிறிய பொருட்கள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. நேதாஜி சுபாஷ்…

Read more

“12-ம் வகுப்பு மாணவிக்கு ஜூஸ் கொடுத்து கற்பழித்த கொடூரம்”.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபடா மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2023 அக்டோபர் 17 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17வயது  சிறுமி ஒருவர், தனது 18 வயது…

Read more

திரையரங்கில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள்… பதறிய பொதுமக்கள்….வைரலாகும் வீடியோ…!!!

திரையரங்கில்  ரசிகர்களால் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், ஒரு திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசுகளை தொடர்ந்து வெடிப்பதால் அங்குள்ள பொதுமக்கள் அங்கும் இங்கும்  ஓடும் காட்சிகள் வீடியோவில்…

Read more

“காதல் திருமணம்…” மகள் ஓடி போனதால் உயிரை விட்ட தந்தை…. மும்பையில் இருப்பதாக கூறி வா மறுத்த இளம்பெண்….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் சித்யாலா பகுதியில் ஒருவர் தன்னுடைய மகளின் செயலில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான ரெமுதாலா கட்டையா என்பவர் தனது 20 வயது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த 25…

Read more

“பெட்ரோல் பங்கில் நுழைந்த திருடர்கள்”… துணிச்சலாக செயல்பட்ட ஊழியர்… இவருதான் ரியல் ஹீரோ… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… பகீர் வீடியோ..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரில் பெட்ரோல் பங்க் ஒன்று அமைந்துள்ளது. அங்கு திடீரென ஆயுதத்துடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பணம் திருட நுழைந்துள்ளனர். உடனே அங்கு பணியாற்றிய ஒருவர் தைரியமாக கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழலில் அவருடன் மற்ற…

Read more

“24 மணி நேரத்தில் பிரசவம்”… கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… 2-ம் திருமணத்திற்கு சம்மதிக்காததால் வெறிச்செயல்…!!!

ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் ஞானேஸ்வர் (27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அனுஷா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அனுஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு 24…

Read more

ஒரு அப்பா செய்யுற காரியமா இது….? மது வாங்க 10 வயது மகளை வரிசையில் நிற்க விட்ட தந்தை…. கொந்தளித்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சித்திரை விஷு பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகளுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே கரிம்பனக்கடவு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடையின் முன்பு நேற்று முன்தினம் இரவு நீண்ட வரிசை காணப்பட்டது. அதில்…

Read more

“காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்த இஸ்லாமிய பெண்”… பிணவறையில் கிடந்த சடலம்… கதறி துடித்த காதல் கணவன்… பெற்றோரின் அலட்சிய பதில்… பரபரப்பு சம்பவம்.!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சவுக்கத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான யாஸ்மின் பானு என்ற 26 வயது மகள் இருந்துள்ளார். இவர் பிடெக் பட்டதாரியான சாய் தேஜா என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும்…

Read more

“என் மனைவி டார்ச்சர் தாங்க முடியல….” ராஜ்பவன் வாசலில் தற்கொலைக்கு முயன்ற கணவர்…. பகீர் சம்பவம்….!!

பெங்களூரு நகரில் பெண் தரப்பின் போலி புகாரால் துன்புறுத்தப்படுகிறேன் என்ற காரணத்தால், ஒரு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெப்பால் பகுதியில் வசித்து வரும் சுஹெயில் அகமது என்ற இளைஞர், தனது மனைவியுடன் ஏற்பட்ட மனமுடைவு…

Read more

“பட்ட பகலில் கடை உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்”.. எவ்வளவு துணிச்சல்…? நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை 8 மணி அளவில் கோட் வாலியில் உள்ள  எல்.ஆர்.பி பகுதியில் உள்ள கடையில் வழக்கம்போல்…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

“ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சவால் விட்ட நபர் மீது கொடூர தாக்குதல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்த ஹிந்தூபூர் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சமூக வலைதளத்தில் விமர்சித்ததற்காக ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோஹன் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது ஃபேஸ்புக்…

Read more

“குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு நிபந்தனையின்றி ஜாமீன்”… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம்… சுப்ரீம் கோர்ட் கடும் எச்சரிக்கை..!!

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கின்ற நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக, அந்த மாநில அரசையும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளது. ஒரு மகனுக்காக ஏங்கிய தம்பதியருக்கு, ரூ.4 லட்சம் கொடுத்து கடத்தப்பட்ட…

Read more

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு… பதிவு செய்த FIR-ஐ தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும்,…

Read more

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியிழப்பு சூழல்… பிரபல நிறுவனத்தின் நிறுவனர் விளக்கம்..!

இந்தியாவில் கார்ப்பரேட் துறையில் சமீபகாலமாக பணியிழப்பு சூழல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு தேஷ் பாண்டே கூறியதாவது, 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்கிற ஆபத்துக்கள் குறித்து இதில்…

Read more

வீட்டிற்கு வெளியே சென்ற 3 வயது சிறுமிக்கு காத்திருந்த கொடூரம்… உசுரே போயிடுச்சு…. பெரும் சோகம்…!!!

குஜராத் மாநிலம் கீர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் சவ்தா வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அச்சிறுமி உணவு சாப்பிட்டு கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

“வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு போதைப்பொருள் கொடுத்த இந்திய வாலிபர்கள்”… வரலாற்றை கேட்டால் இப்படியா செய்வீங்க… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில…

Read more

வேற இடமே இல்லையா…! தண்டவாளத்தில் போட்டோஷூட் நடத்திய ஜோடி…. அதிவேகமாக வந்த ரயில்…. பதைபதைக்கும் காட்சிகள்….!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் மதுகரிபுரா பகுதியில் நடந்த பரபரப்பான சம்பவம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பாக “ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்” நடத்துவதற்காக, புதுமண ஜோடி மற்றும் மூன்று புகைப்படக் கலைஞர்கள் தண்டவாளத்துக்கு சென்றனர். அங்கு  வித்தியாசமாக படமெடுத்துக் கொண்டிருக்கும்போது,…

Read more

“ரொம்ப தொல்லை பண்றாரு…” அலறி துடித்த இளம்பெண்…. தீ வைத்த கடைக்காரர்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பீதாடுக்கா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம், பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான ரமிதா என்ற பெண், அங்கு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அதற்கு எதிர்புறம் ஃபர்னிச்சர் கடை நடத்தி வந்த ராமாமிருதம் என்பவர், அடிக்கடி…

Read more

“ரொம்ப வலிக்குது…”முஸ்லிம் பெண்ணை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கி…. மசூதி அருகே நேர்ந்த பயங்கரம்….. பகீர் பின்னணி….!!

கர்நாடகாவின் தவனகெரே மாவட்டத்தில் நடந்த பெண்ணிடம் நடுரோட்டில் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஜமால் அஹமது ஷமீர் என்பவர் மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார். இதனால் 38 வயதான…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!

உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர்…

Read more

“ப்ளீஸ் வந்துரு… நீ இல்லாமல் இருக்க முடியல” கதறி அழுத இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் மனதை கலங்க செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த புஷ்பேந்திரா காங்க்வார் என்ற நபர், ஆன்லைன் கேமிங் அடிமையால் கடனில் மூழ்கி கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளார். இட்சத்நகர் காவல்…

Read more

குறைவாக பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்… ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த கொடூரம்… அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள பகுதியில் ஸ்டேஷன் சாலை என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் போன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் போடுவதற்காக அலோக் என்பவர் வந்துள்ளார். அப்போது பெட்ரோல் குறைவாக போட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் ஊழியர்களை குற்றம்…

Read more

“தண்டவாளத்திற்கு அருகே ஓடிய இளம்பெண்….” அதிவேகமாக வந்த ரயில்…. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ….!!

இன்றைய சமூக ஊடக உலகில், இன்ப்ளூயன்சர்கள் தங்களை மையமாக்கிக் காட்டிக்கொள்ளும் நோக்கில் பல்வேறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் காணலாம். டெல்லியைச் சேர்ந்த ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் பிகு சிங், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரயில்வே பாதையில் ஓடும்  வீடியோவை பகிர்ந்துள்ளார். “Running…

Read more

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது… டிஜே சத்தம் குறித்து இரு குழுவுக்களுக்கிடையே தகராறு…. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோரேனா மாவட்டத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின் போது நடைபெற்ற ஊர்வலத்தில் டிஜே சத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு…

Read more

“உங்களை நேரில் பார்க்கனும்”… 14 வருஷமாக காலில் செருப்பு போடாமல் வாழ்ந்த நபர்… நேரில் அழைத்து தன் கைகளால்.. பிரதமர் மோடி செஞ்ச விஷயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!

பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு முக்கியமான மனிதனை சந்தித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்ற நபர், மோடி பிரதமராகவதையும் அவரை நேரில் சந்திக்கும் வரையிலும்  காலணிகளை அணிய மாட்டேன்…

Read more

“வயித்துல இருக்க குழந்தையை கூட பார்க்கலையே…” 8 மாத கர்ப்பிணியை துடிதுடிக்க கொன்று…. காதல் கணவரின் வெறிச்செயல்….. பகீர் சம்பவம்….!!

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யூடா காலனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத கர்ப்பிணியான அனுஷாவை (27) அவரது கணவர் ஞானேஷ்வர் கழுத்தை நெறித்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் திங்கட்கிழமை காலை நடந்ததாக தெரியவந்தது. மயக்கம்…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

மிட்டாய் வாங்க சென்றது போன்று மது கடையில் வரிசையில் நின்று சரக்கு வாங்கிய 13 வயது சிறுமி… “விசாரணையில் தெரிந்த உண்மை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திருந்த நிலையில் ஒரு சிறுமியும் நின்றுள்ளார். சம்பவ நாளில் இரவு நேரத்தில் அந்த சிறுமி வரிசையில்…

Read more

கோழிகளை அடைக்கும் கூண்டில் சிறுவர்களை வைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபர்… சிரிக்க வைக்கும் வீடியோ…!!

பிரபல தெலுங்கு ராப் கலைஞர் ரோல் ரிடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டும் நபர், சிறுவர்கள் இருவரை சிக்கன் கடைகளில் பயன்படும் பெரிய கேரியருக்குள் அமர்த்தி, பைக்கின் பின்புறத்தில்…

Read more

“சாலையோரம் நின்ற கார்”… பைக்கில் வந்து குண்டை போட்ட வாலிபர்கள்… பதற வைக்கும் பகீர் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரின் நாரிபாரி பகுதியில், சுமார் இரவு 9 மணியளவில் ஒரு பயணிக்காக சென்ற கார் மீது அடையாளம் தெரியாத இரு…

Read more

“யூடர்ன் எடுத்து ஒழுங்கா போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”…? திடீர் தகராறு… ஒருவர் கொலை… 2 சிறுவர்கள் கைது..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப்…

Read more

“குழந்தைகளின் அறையை பூட்டிவிட்டு”… சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை… உயிருக்கு போராடிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஜில்சன் (42)-லிசா(35) தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய குடும்பத்தில் திடீரென கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தன் மனைவியை கொன்றுவிட்டு ஜில்சன் தற்கொலை செய்யத்திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம்…

Read more

“இரவு நேரத்தில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்த பெண்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு பலி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கிருஷ்ணதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சுபா பாய் (50). இவர் சம்பவ நாளில் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத…

Read more

“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணாத”… அக்கறையோடு கண்டித்த தாய்… செல்போனை வாங்கியதால் மனமுடைந்த மகள்.. விபரீத முடிவு..

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

Read more

பிரியாணி சாப்பிட சென்ற கல்லூரி மாணவர்… “கவனக்குறைவால் பலியான சோகம்”… உயிருக்கு போராடும் நண்பன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிஷாந்த்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர் சென்னசந்திராவில் தங்கிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூர் அருகே ஒசக்கோட்டையில் உள்ள ஓட்டலுக்கு அதிகாலை 3 மணி அளவில்…

Read more

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்”… விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்… காருக்குள் ஏறியதால் உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்…!!!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் தமர்கிட்டா கிராமத்தில் திங்கட்கிழமை நடந்த ஒரு வேதனைக்குரிய சம்பவத்தில், நான்கு மற்றும் ஐந்து வயதுடைய இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த உறவினர் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் குழந்தைகள் இருவரும்…

Read more

“இந்த மக்கள் மிகவும் சோம்பேறிகள்”… டெலிவரி மேன் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ..!!!

மனித வாழ்க்கையில் டெலிவரி சேவைகள் தற்போது முக்கிய பங்கு வைக்கின்றன. சிறு பொருள்கள் முதல் உணவு வரை அனைத்தையும் சில நிமிடங்களில் வீட்டுக்கு கொண்டு வரும் இ-சேவைகள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியமானதாக மாறிவிட்டது. இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் நடந்த…

Read more

“கையில் சிகரெட், கண்ணடித்தபடியே பாலியல் தொல்லை கொடுத்த நபர்”… வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு ஷாக்… கடைசியில் இப்படி ஆகிட்டே..!!

டெல்லியில் பாவனா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு நேர்ந்த ஒரு அவலம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது பாவனா சிவாஜி நகர் மார்க்கெட் பகுதியில் சம்பவ நாளில் இரவு 9 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.…

Read more

“நிறைமாத கர்ப்பிணி”… காதல் மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்… டாக்டர் சொன்ன தகவல்… பேரதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு பகுதியில் ஞானேஸ்வர் என்ற 27 வயது நபர் வசித்து வருகிறார். இவர் அனுஷா (27) என்பவரை காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதில் ஞானேஸ்வர் ஒரு ஃபாஸ்ட்…

Read more

“5 எம்பிக்களின் ஆதரவு காலி”… பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக முக்கிய கட்சி அறிவிப்பு…!!!

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்டிய லோக் ஜனாசக்தி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் பசுபதி குமார்  பராஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தாங்கள் கட்சியில் உள்ள 5 எம்பிக்களும் பாஜக கூட்டணிக்கு அளித்த…

Read more

“ரூ.2 லட்சத்துடன் ஆட்டோவில் சென்ற மூதாட்டி”… வெறும் 5 ரூபாய்க்காக அடித்துக் கொலை… மீதி பணத்தை கேட்டதால் ஆட்டோ ஓட்டுனர் வெறிச்செயல்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி கிராமத்தில் மூலா கங்குலமா என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி உள்ளூர் திருவிழாக்களில் வளையல்கள் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த மூதாட்டி சமீபத்தில் தண்ணீர் தொட்டியில்…

Read more

“இன்ஸ்டா காதல்”… பெண் டாக்டருடன் பலமுறை உல்லாசம்… பதவி கிடைத்ததும் கழட்டிவிட்ட ஐஏஎஸ் அதிகாரி… பரபரப்பு புகார்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு 28 வயது பெண் டாக்டர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் (30) என்பவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இது…

Read more

அடப்பாவிங்களா…! காணாமல் 940 இன்ஜின்கள்…. மொத்தம் ரூ.23.75 கோடி….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டாவில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலையில், சுமார் ₹23.75 கோடி மதிப்புள்ள 940 இன்ஜின்கள் காணாமல் போன அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…

Read more

10 லட்சம் மதிப்புள்ள காரில் வந்து ரூ.400-க்கு பேரம் பேசிய நபர்…. கடை உரிமையாளரை தரதரவென இழுத்து சென்று…. இப்படியும் இருப்பாங்களா….?

பஞ்சாப் மாநிலம் டேராபாச்சியில் உள்ள அமர்தீப் காலனியைச் சேர்ந்த பழ விற்பனையாளர் சுக்பீர் சிங், தொழிலின் போது நேர்ந்த மோசடியால் கவலையில் உள்ளார். கடந்த வாரம், ஒரு சிவப்பு நிற பிரெஸ்ஸா காரில் வந்த நபர் 3 கிலோ மாம்பழங்களை வாங்கியபின்,…

Read more

“2 தலைகள், 4 கண்கள்”… அதிசயமாக பிறந்த கன்றுக்குட்டி.. ஆச்சரியத்தில் கிராமவாசிகள்..!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அவனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயியான எல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஒரு பசு மாடு கன்று குட்டியை என்ற நிலையில் அது மிகவும் அபூர்வமாக இருந்தது. அந்த…

Read more

“டிவியில் ஐபிஎல் பார்த்த 18 வயது வாலிபர்”… 13 வயது சிறுவனின் விரல் பட்டு… GUN-ல் இருந்து பாய்ந்து குண்டு… விபரீத விளையாட்டு உயிர் பலி..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஐபிஎல் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வாலிபர் தவறுதலாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மீரட் மாவட்டத்தில் உள்ள கஜூரி கிராமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த…

Read more

Other Story