அரசு தேர்வுகளுக்கு படிப்பவர்களா நீங்கள்?… இனி இலவச அரசு தேர்வு பயிற்சி… “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தை 2022-ம் ஆண்டு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும்…

Read more

“உடம்பில் 50 காயங்கள்”… மூளையில் ரத்த கசிவு, சிகரெட் சூடு… அஜித் குமாருக்கு கஞ்சா கொடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பரபரப்பு..!!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் மீது, நகை திருட்டு சந்தேகத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”…. அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவிகளிடம் பள்ளி ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..‌! “திருமணத்தை மீறிய உறவு”… விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்ற கணவன்… திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் கோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசிக கட்சியின் பெண் கவுன்சிலர். இவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி அவரது கணவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைக் கொன்ற…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்..! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.440 குறைவு…!!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…

Read more

“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…

Read more

குட் நியூஸ்..! “விவசாயிகளுக்கு 100% மானியம்”… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது 1,10,000 எக்டேர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, மலர்கள், கண்வலி கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பல்வேறு பயிர்கள்…

Read more

“ஒரே நேரத்தில் 6 இளம்பெண்கள்”… மோதிரத்தை வாங்கிட்டு கொடுக்கல… உறவினரிடம் சொன்ன இளம் பெண்… வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்ட பிரியாணி மாஸ்டர்… நடந்தது என்ன..?

சென்னை தாம்பரம் – வேளச்சேரி சாலையில் கடந்த ஜூன் 27ம் தேதி இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடப்பதை…

Read more

“கந்து வட்டி கொடுமை”… தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்ட கார் ஓட்டுநர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டிக்காக கடுமையாக அவதிப்பட்ட ஒரு குடும்பம் நெஞ்சை உருக்கும் சூழ்நிலையில் தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 34), தமிழக வெற்றி கழக (தவெக) உறுப்பினராக…

Read more

“சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது”.. அதிமுகவின் கண்துடைப்பு நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய ஆர்.எஸ் பாரதி..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற வாலிபரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தனிப்படை காவல்துறையினர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் நீதி கிடைக்கும் வரை அதிமுக உங்களுக்கு துணையாக…

Read more

அதிரும் மதுரை..! “ரூ.42 லட்சம் கொள்ளை”… அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கார் ஓட்டுனர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்திலும்,…

Read more

அஜித் குமார் கொலை வழக்கு…”வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட 2 நாளா கொலை மிரட்டல் வருது”… சத்தீஸ்வரனின் பரபரப்பு பேட்டி… தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவில் ஊழியரான சத்தீஸ்வரனுக்கு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.…

Read more

சிறப்பு படையினர் சும்மா செல்பவர்களை அடிக்க மாட்டார்கள்… அறிவுறுத்தியது யார்?… உங்க வீட்டுப் பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா?… இயக்குனர் அமீர் ஆவேசம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

அஜித் குமாரை சித்திரவதை செய்து விசாரிக்க உத்தரவிட்ட அதிகாரி யார்?… தமிழக அரசு விளக்கமளிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து எதிர்க்கட்சிகள்…

Read more

FLASH: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் வழக்கு…. இன்று மாலை வெளியாகும் தீர்ப்பு….!!

போதைப்பொருள் பயன்படுத்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஜூலை 7-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி சென்னை போதை பொருள் தடுப்பு…

Read more

“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி”… போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டிய விருதுநகர் எஸ்.பி…? வைரலான வீடியோ… கொந்தளித்த இபிஎஸ்.. பரபரப்பு அறிக்கை…!!!!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரணமும் அறிவித்துள்ள நிலையில் இது போதாது 10 லட்ச ரூபாய் நிவாரணம் வேண்டும் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்”… TVk பெண் நிர்வாகி அதிரடி கைது… அதிர்ச்சியில் தவெகவினர்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முருகானந்தம் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனியில் அமைந்துள்ள பொதுப்பணி துறையில் இன்ஜினியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு தற்போது மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன அய்யங்குளம் பகுதியில் வடிவேல் என்பவர்…

Read more

“மிஸ்டர் இந்தியா” பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆணழகன் மணிகண்டன் 42 வயதில் மரணம்… ஊக்க மருந்து தான் காரணமா…? தாயார் கண்ணீர் மல்க பேட்டி…!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஜிம் பயிற்சியாளர், இந்தியா முழுவதும் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றவர். ஒரு காலத்தில் ‘மிஸ்டர் இந்தியா’ எனும் பட்டத்தையும் வென்று பெருமை சேர்த்திருந்த மணிகண்டன், மீஞ்சூர்…

Read more

“அஜித் குமார் மரணம்”… போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த முக்கிய சாட்சியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி… டிஜிபிக்கு பரபரப்பு கடிதம்…!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள  நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்..! தங்கம் விலை 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1520 உயர்வு…!!!!

சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 320 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9105 ரூபாய்க்கும்…

Read more

“இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்”… வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… தமிழகத்தில் அமலுக்கு வந்தது…!!!!

பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மிகவும் மலிவான விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே…

Read more

Breaking: நகராட்சி தலைவி பதவி பறிப்பு… காரணம் என்ன?… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக 8, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ் டி பி ஐ 1 சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும்…

Read more

4 மாதங்களாக ஜிம்மில்…. 170 கிலோ எடை….! தீவிரமாக உடற்பயிற்சி செய்த நபர்… கடைசியில் நடந்த சோகம்….!!

ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…

Read more

  • July 3, 2025
“34 பேரூராட்சிகள் தரம் உயர்வு..!! நகர்ப்புற வளர்ச்சிக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு!”

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 34 பேரூராட்சிகளின் நிர்வாக தரத்தில் உயர்வு வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் சேவைகள் மேம்படும் வகையில் நகர்ப்புற ஒழுங்கமைப்புகள் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 தேர்வு நிலை…

Read more

FLASH: “அஜித் குமார் மரணம்”… நேரில் சென்று ரூ.2 லட்சம் நிதி வழங்கி ஆறுதல் சொன்ன தவெக தலைவர் விஜய்…..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

FLASH: தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாகவும்,  10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.  8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு…

Read more

“அஜித் குமார் மரணம்”… வீட்டுக்கே சென்ற தவெக தலைவர் விஜய்… தாய், தம்பியை நேரில் சந்தித்து ஆறுதல்… வைரலாகும் வீடியோ..!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

அப்பாவி இளைஞரை துள்ள துடிக்க கொன்றுவிட்டு “சாரி”… இதற்கும் மன்னிப்பு கேட்கும் போட்டோ சூட் எப்போது நடக்கும்?… நயினார் நாகேந்திரன் ஆவேசம்..பரபரப்பு அறிக்கை..!!!

பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, மாண்புமிகு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “”சாரி மா” என்று சொல்லும்…

Read more

FIR இல்லாத வழக்கை விசாரணை நடத்துவதே தவறு… எல்லா ஆட்சிக் காலத்திலும் போலீசாரின் விசாரணை முறை இப்படித்தான் இருக்கு… திருமாவளவன் கண்டனம்..!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர்…

Read more

“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி  தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

என்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!

பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…

Read more

இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

ரீல்ஸ் மூலம் டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்… புதிதாக பூங்கா அமைக்கப்படுமா?… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் சமீபத்தில் டிரெண்டானது. தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி  வருகிறது. அந்த வீடியோவில்…

Read more

தமிழகத்தையே உலுக்கிய அஜித்குமார் கொலை வழக்கு… இனி தனிப் படை விசாரணை குழு நிரந்தரமாக செயல்படக்கூடாது… டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திப்புவனம் காவல் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தின் கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை காவல்துறையினரை அஜித் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.…

Read more

நாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  …

Read more

“திமுக ஆட்சியில் 25 மரணங்கள்”… SORRY சொன்னால் போன உயிர் திரும்ப வந்துடுமா… இப்படி சொல்ல கூசலையா..? கிழித்தெறிந்த இபிஎஸ்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் சொல்லப்பட்டு போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அஜித்குமாரை அடித்த 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

“மிருகம் மாதிரி போட்டு அடிச்சு இருக்கீங்க”… காக்கி சட்டை போட்ட எமனுங்களா… கொந்தளித்த தாடி பாலாஜி… வீடியோ வெளியிட்டு ஆவேசம்..!!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணிபுரிந்து வந்த நிலையில் திருட்டு சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் கைது செய்த அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 5 போலீசார்…

Read more

  • July 2, 2025
தமிழ்நாட்டை உலுக்கிய அஜித்குமார் மரணம்… “அதிகாரமற்ற தனிப்படைகள் உடனடியாக கலைக்க டிஜிபி அதிரடி உத்தரவு..!!”

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…

Read more

எம்.எல்.ஏ அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கிய அறிவிப்பு – “அதிகாரம் அன்புமணிக்கு இல்லை!” எனக் காட்டமாக பதிலடி – கட்சியில் குழப்பம் தீவிரம்!

பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கியதாகக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். “கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் அருள் செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அடிப்படையில் அவரை கட்சியிலிருந்து…

Read more

  • July 2, 2025
Breaking: பாமக கட்சியில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு…!!!!

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.ம.க. (பட்டாளி மக்கள் கட்சி) எம்.எல்.ஏ. அருளை கட்சி ஒழுங்குமுறை மீறியதாகக் கூறி கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க. தலைவர்…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

Breaking: அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

OMG..!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ! 2 நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72520…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட போலீஸ்…!!!

பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம்…

Read more

FLASH: முருக பக்தர்கள் மாநாடு…! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

Other Story