குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

திருச்செந்தூர் யானை மிதித்ததில் இருவர் பலி… மதம் பிடிக்காத யானை திடீரென சீறியது ஏன்…? பரபரப்பு விளக்கம்…!!

திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

பட்டப்பகலில்.. அதுவும் அரசு அலுவலகத்தில்… இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்… மின்வாரிய பொறியாளர் கைது… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சாத்தான்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் பணிபுரியும் அலுவலகத்தில்…

Read more

“பெண்கள் வெளிய தலை காட்டமுடியல…” 2026 தேர்தலில் விஜய்…? தவெக-வுக்கு சசிகலா ஆதரவு…?

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்று தான் இருக்கிறது. புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் திமுக அரசு ஆட்சி செய்கிறது. மக்களுக்கு…

Read more

மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்… பிடி சாரை தொடர்ந்து தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில்…

Read more

செம ஷாக்…! மது கொடுத்து மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பென்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்து மீறலில்  ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து பெரும்…

Read more

2.52 ஏக்கர் நிலத்தில் போலி பத்திரம்… சிக்கிய வி.ஏ.ஓ… 6 ஆண்டு சிறை… கோர்ட் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ரெங்கம்மாள் மற்றும் அவரது சகோதரி நளினி ஆகியோருக்கு சொந்தமான 2.52 ஏக்கர் நிலம், போலி பத்திரப்பதிவின் காரணமாக உரிமையிழந்தது. கோவில்பட்டி அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தில் உள்ள இந்த நிலத்தை, மணியாச்சியை சேர்ந்த முருகன் போலியாக…

Read more

5 பேரை கொலை செய்த வாலிபர்…. போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாக பரவிய தகவல்… உறவினர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் லட்சுமணன், ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் அவரது உறவினர்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். லட்சுமணன், குடும்ப…

Read more

“ஒரே நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசம்”… திடீரென தெரிஞ்ச உண்மை…. ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன்…

Read more

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா…. நாளை சூரசம்ஹாரம்…. குவியும் பக்தர்கள்….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தசரா திருவிழா முன்னிட்டு பல்வேறு பக்தர்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து இரவில் வீதி உலா செல்வது வழக்கம். தசரா…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

குலசை கொடியேற்று விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்… பயங்கர விபத்தில் சிறுவன் உட்பட 3 வேர் துடிதுடித்து பலி…!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா…

Read more

“டீ போட்டுக் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்”… நொடி பொழுதில் வாலிபர் செய்த கொடூரம்..‌ ஐயோ யாரை தான் நம்புவது.. பகீர்‌‌..!

தூத்துக்குடி மாவட்டத்தில், எட்டயபுரம் அருகே நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான வாணி, வீட்டில் தனியாக இருந்தபோது, நெருங்கிய அறிமுகம் கொண்ட சுடலை முத்து என்பவரால் தாக்கப்பட்டார். தனது கழுத்தை கயிறால் நெரித்து, 7 பவுன் தங்க…

Read more

1.5 லட்சம் பணம் டாஸ்மாக்கில் சிக்கியது.. !!தூத்துக்குடியில் போலீசார் அதிரடி வேட்டை..!!

தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள TASMAC மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை, ரூபாயின் அடிப்படையில் வெளிப்படையாக செயல்படும் ஊழல்களுக்கான தகவலின் அடிப்படையில் நடந்தது. மண்டல…

Read more

சஷ்டி விழாவுக்கு சிறப்பு தரிசனம் 1000 ரூபாயா…? திடீரென ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உண்மை என்ன…?

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி உள்ளது. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா, ஐப்பசி மாதம் நடைபெறும் சஷ்டி திருவிழா ஆகியவை பிரசித்தி…

Read more

“மனைவியை சீரழிக்க முயன்ற வட மாநில வாலிபர்”…. ஆத்திரத்தில் கல்லால் அடித்தே கொன்ற கணவன்…‌ திருச்செந்தூரில் பரபரப்பு…!!!

திருச்செந்தூரில் நடந்த கொலைச் சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குலசேகரப்பட்டினம் பைபாஸ் சாலையில் விளையாட்டு மைதானத்தில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா என்ற இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் வழிபறி”… நடு நடுங்கிய வியாபாரி… 3 சிறுவர்கள் அட்டூழியம்..!!

கோவில்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி ஒருவரை வழிமறித்து அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்த சம்பவம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாடசாமி…

Read more

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் அம்மன்புரம் கிராமத்தில் நாளை (செப். 26) வெங்கடேச பண்ணையாரின் 21வது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு. பாலா கிருஷ்ணன் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்…

Read more

JUSTNOW: திருச்செந்தூர் கோவில் விரைவு தரிசன முறை வாபஸ்.!!

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய்…

Read more

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர்…. முருகனை தரிசிக்க ரூ.1000 கட்டணம்..!!

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகரை தரிசிக்க சிறப்பு தரிசனமாக ரூபாய் 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்கனவே பொது தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் ஆமலில் உள்ள…

Read more

அரிவாள் கத்தியுடன் கெத்தாக ரீல்ஸ் போட்ட இளைஞர்கள்… தட்டித்தூக்கிய போலீஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் பல அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்ட ரில்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காயல்பட்டினம் பகுதியில் நூர் தீன்(24)…

Read more

என்னை மாதிரி 5000 பேர் இருக்காங்க… நாடு திரும்பிய இளைஞர் உருக்கம்..!! – “விடா முயற்சியுடன்” களமிறங்கி மீட்ட மத்திய அரசு.!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தாய்லாந்தில் வேலை செய்யும் பயணத்தில் சிக்கி மாயமானவராக இருந்தார். கடந்த ஜூலை 21-ஆம் தேதி தாய்லாந்துக்குச் சென்ற இவர், விமான நிலையத்தில் தனது மனைவி சுந்தரியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால், அங்கே சென்ற பிறகு, மத்திய…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்…

Read more

100 அடி உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்ட பக்தர்கள்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது ஒரு பழமைவாய்ந்த செயல். ஆனால், நேற்று பவுர்ணமி காரணமாக, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு, கடலின் அளவிலும் கூடுதல் மாற்றங்கள்…

Read more

உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு… தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு…

Read more

டீச்சர் இல்லனா என்ன…? நாங்க படிக்கிறத தடுக்க முடியாது… துணிச்சலாக மாணவிகள் செய்த விஷயம்.. குவியும் பாராட்டுகள்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் மாணவ-…

Read more

JUSTIN: நீலகிரி, தேனி உட்பட 7 மாவட்டங்களில் மழை… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை…

Read more

“மதத்தை மறந்து ஒன்றுபடுவோம்”… இந்துக்களுடன் கைகோர்த்த இஸ்லாமியர்கள்… விநாயகர் சதுர்த்தி விழாவில் நெகிழ்ச்சி…!!

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சனிக்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் திருச்செந்தூரிலும் கொண்டாடப்பட்டது. அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச்…

Read more

தூத்துக்குடியில் கடத்தல் முயற்சி: கள்ளச்சாமான்கள் பறிமுதல்…!!

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற அதிரடி சோதனையில், இலங்கைக்கு கடத்தப்பட இருந்த கள்ளச்சாமான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லூர்தம்மாள் புரத்தில் உள்ள ஒரு குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், 21 மூடை பீடி இலைகள், 2310 கிலோ மஞ்சள் மற்றும்…

Read more

ஏய் யப்பா… இவ்ளோ அதிகமா…? ரூ1,500 – ரூ6,500 வாழை இலை விலை கிடு கிடு உயர்வு…!!

சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வருவதால், தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 200 இலை கொண்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது…

Read more

என் மகன் ஸ்கூலுக்கு போக மாட்றான்…. எவ்வளவு சொல்லியும் கேக்கல…. வேதனையில் தாய் விபரீத முடிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகன்…

Read more

“மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்” பட்டாசு ஆலை விபத்து – தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை மாலை இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியானவர்கள் முத்துகண்ணன்…

Read more

  • August 27, 2024
1/2 மணி நேரத்தில் ரூ25,000…. “அழைப்பு விடுத்த த.வெ.க நிர்வாகிகள்” கட்சி கொடி ஏற்றிய மாணவன்…!!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் வேலைக்கு சென்று கொண்டே படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு அவர்கள் பட்ட கஷ்டங்களை தெரிவித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாணவன் ஒருவன் தனது கஷ்டத்தை…

Read more

  • August 26, 2024
தளபதிக்கு நன்றி : “½ மணி நேரத்தில் வீடு தேடி வந்த த.வெ.க” தாயின் வீடியோ வைரல்…!!

படிக்கும் போதே வேலைக்குச் செல்லும் மாணவர்கள் அவர்களது கஷ்டங்களை நீயா நானா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். பலர் தாங்கள் படும் கஷ்டங்களை கூறும் போது நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. அப்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சிறுவன்…

Read more

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு….!!!

உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில்…

Read more

  • August 14, 2024
1 மாதத்தில் ரூ2,50,00,000….. யார் அந்த 7 பேர்…. போலீசார் தீவிர விசாரணை…!!

குடவாசல்: குடவாசலைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி இருந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாதத்தில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் ரூ.10,00,000, ரூ.20,00,000 என ரூ.2,50,00,000 பணம்  தொடர்ந்து  செலுத்தப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டு…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 5) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 என்ற உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் லஷ்மிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் முக்கிய…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

JUST IN: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுத் திணறல், மயக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பாண்டியா புரத்தில் ஒரு மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் திடீரென அமோனியா கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 29 பெண்கள், ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 30 பேருக்கு…

Read more

சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

Read more

பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு திடீர் நிறுத்தம்… அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள்.…

Read more

என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…

Read more

திடீரென நிலை தடுமாறிய வேன்… பாலத்தில் மோதி கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயம்…!!

மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடியில் பிரபல தனியார்  உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து  உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான…

Read more

நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்… தூத்துக்குடியில் பரபரப்பு சமபவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்ய செல்வி என்பவர் வந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை பார்த்து போலீசாருக்கும் சித்திரைச் செல்வனுக்கும்…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

Other Story