இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு…

Read more

தன்னை கடித்த பாம்பை சடலமாக பையில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெண்… பதறிய மருத்துவர்கள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகாடு என்ற கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி தான் அழகு ராணி. 35 வயதாகும் இவர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த கட்டு விரியன் பாம்பு ஒன்று அவரை…

Read more

திருமணமான மூன்றே நாளில் புதுமண தம்பதி வெட்டி கொலை…. 3 தனிப்படைகள் அமைப்பு….!!!!

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் இளம் புதுமண தம்பதிகள் ஆன கார்த்திகா மற்றும் மாரி செல்வத்தை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி மற்றும்…

Read more

கோவிலுக்குள் ஊர்ந்து சென்ற பாம்பு…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர ராமேஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்டபதி பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கோவில் முன்பு கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கடையில் வேலை பார்த்த ஊழியர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலதண்டாயுத நகரில் மரக்கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த கடையில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாணிக்கம் மரம் வெட்டும் இயந்திரம்,…

Read more

உறவினருடன் ஏற்பட்ட தகராறு…. மீனவருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மட்டக்கடை காளியப்பர் தெருவில் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனவராக்ன நிர்மல் ராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் நிர்மல் ராஜின் நண்பர் சிம்சனின் உறவினர் ஒருவருக்கும் நிர்மல்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

வீட்டிற்கு வந்த காவலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பால்ராஜ் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம்…

Read more

தசரா திருவிழாவில் கடத்தப்பட்ட 2 வயது பெண் குழந்தை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன் பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரைப் பகுதியில் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தங்கி இருந்து துளசி மாலை உள்ளிட்ட பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் அம்சவள்ளி தனது குழந்தைகளுடன் தூங்கினார்.…

Read more

விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார்.…

Read more

மாநில அளவிலான கராத்தே போட்டி…. சாதனை படைத்த தூத்துக்குடி கல்லூரி மாணவர்…. குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு…

Read more

நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. கிளீனரை விட்டு தப்பி ஓடிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஜெயராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் சேலத்தை சேர்ந்த கிளீனரான கோகுல் என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில்…

Read more

2010ல் ரூ 500 லஞ்சம்….. 2023 ல் ரூ45,000 அபராதம் & 2 ஆண்டு சிறை…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

ஓட்டப்பிடாரம் பகுதி அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை அடுத்த அக்கநாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்கிற நபர் கூலிவேலை செய்து வந்துள்ளார்.  இவர் பட்டா ஒன்றை மாற்றம் செய்வதற்காக…

Read more

அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கிமுத்து கார் டிரைவராக இருக்கிறார். நேற்று முன்தினம் இசக்கி முத்துவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருதரப்பு…

Read more

மாப்பிள்ளையை தாக்கி புதுப்பெண் கடத்தல்…. சினிமா பட பாணியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியவரதன் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த போது சாத்தங்குடியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்…

Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; SI ரகு கணேஷுக்கு சிக்கல்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது  முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

தந்தை – மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ ரகு கணேசன் ஜாமீன் மனு 5ஆவது முறையாக தள்ளுபடி!!

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்  மனுவை 5 முறையாக நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேசன் ஜாமீன்…

Read more

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை…

Read more

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. 200 பவுன் நகையை அபேஸ் செய்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் நகை கடனுக்கு அதிக வட்டி வாங்கி தருகிறேன் உள்ளிட்ட பல கவர்ச்சியான அறிவிப்புகளை கூறினார். இதனை நம்பி அதே பகுதியை சேர்ந்த பல…

Read more

கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு…. சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் பால்பாண்டி என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும்…

Read more

பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது…? 13 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கப்பிக்குளம் கிராமத்தில் சமுத்திரபாண்டி(60) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சமுத்திர பாண்டி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கடம்பூர்…

Read more

பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை…. தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி கலைச்செல்வனின் நண்பர் சதீஷுக்கு பிறந்தநாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைப்புதூர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

பணம் கேட்க சென்ற கணவர்…. சந்தேகப்பட்டு தாக்கிய மனைவி குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரில் கூலி வேலை பார்க்கும் பட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பட்டு ராஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் வெல்டர் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோயில் பிள்ளை நகரில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வேலை முடிந்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்தார்.…

Read more

மாமனார் வீட்டிற்கு சென்று தகராறு…. தொழிலாளி மீது தாக்குதல்…. உறவினர் கைது…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவில் சக்திவேல் துரை(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் அக்காள், தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பரிதாபமாக இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து ஐந்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஆடுகளின் சத்தம் கேட்டு முனியசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) இந்த மாவட்டத்திற்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள்…

Read more

சுகாதார குறைபாடு…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், அஸ்வின், ஜேசுராஜ், மகேஷ் குமார், ஞானராஜ், சுனில் தர்ஷன் உள்ளிட்டோர் பேய்குளத்தில் இருக்கும் கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது 7 கடைகள்…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? 4 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.பி தளவாய்புரத்தில் உடையான் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு உடையான் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. பரிதாபமாக இறந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியதாழை பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாட்டுப்படகில் அந்தோணி ராஜ் உள்பட 4 பேரும் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பினர். இந்நிலையில் பெரியதாழை தூண்டில்…

Read more

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனால் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு காமராஜ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரர்…. அரிவாளால் வெட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் பிள்ளை தெருவில் அலியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் அந்தோணி ஞானபிரகாசமும் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு பணம்…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த வள்ளி என்ற மனைவி உள்ளார். ஆனந்தவள்ளி அப்பகுதியில் இருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் முருகன் மது குடித்துவிட்டு அப்பகுதியில்…

Read more

ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான…

Read more

ஜாமீன் எடுப்பதில் தாமதம்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குயின் ரவுடி உதயமூர்த்தி என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில்…

Read more

உரிய சான்றிதழ் இல்லை….. பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய கூடிய வேனில் தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு இல்லாமல் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.…

Read more

தோட்டத்தில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா….? 2 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் தருவைகுளம் அமைந்துள்ளது. இதற்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் தென்னை, பனை மரங்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

உடல் கருகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு பெரம்பூர் பெரியமகிபாலன் குளத்தில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு…

Read more

டீக்கடைக்குள் புகுந்த லாரி…. டிரைவர் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

தூத்துக்குடியில் இருந்து சிமெண்ட் கலவை மரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ரத்தினகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் லாரி தாராபுரம்-திருப்பூர் ரோட்டில் சூரியநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. ரூ.15 லட்சம் மோசடி…. வாலிபர் உள்பட இருவர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையூத்து சங்கர் நகரில் சாகுல் ஹமீது(54) என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தனுநாயகம்(33) என்பவரும் தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் 30 பவுன் நகைகளை அடகு வைத்து 10…

Read more

அதிகாலையில் கண்விழித்த கணவர்…. சடலமாக தொங்கிய மனைவி…. கதறும் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தெற்கு கோனார்கோட்டை கீழத்தெருவில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, சோளம் போன்றவற்றை…

Read more

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற அக்காள்-தங்கை…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரி பகுதியில் சந்தியா(23) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா(21) என்ற தங்கை உள்ளார். நேற்று தினம் சந்தியாவின் 1 1/2 வயது பெண் குழந்தையை அதே பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான மாடு முட்டியது. இதனால்…

Read more

“செல்போன் இல்லனா அவனால சாப்பிட முடியாது”… பெற்றோர்களே இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாராகுங்க…!!

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களை காரணமாக உள்ளனர். அதாவது குழந்தைகள்…

Read more

திருச்சி-ராமேஸ்வரம் ரயில் போக்குவரத்தில் மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் (16849/16850) மானாமதுரை ராமநாதபுரம் இடையே…

Read more