5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கலைத்துவந்த செவிலியர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையை சேர்ந்த காயத்ரி தனது கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கருகலைப்பு செய்தது…

Read more

திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை… விசாரணையில் சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இழுப்பங்குடியை சேர்ந்த மாரி (29) என்பவருக்கும் முருகன் மகள் செல்வி (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தையும் மகனும் பலி.. 6 பேர் படுகாயம்..!!

கீரனூர் அருகே வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த இக்னீசியஸ் தன்னுடைய மகன் ஜோனாந்தன் (13) உடன் தேவகோட்டையில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிவகங்கை கீரனூர்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம்… 2 வயது குழந்தை பலி… படுகாயமடைந்த தம்பதி…. கோர விபத்து…!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய ருத்ரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரண் ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையிலிருந்து இருசக்கர…

Read more

தனியார் மதுபான கூடம் அமைக்க எதிர்ப்பு… மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழமையான புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த மதுபான கடைகள் தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. கடந்த…

Read more

அரசியலில் எதிரி இல்லை… எல்லோரும் நண்பர்கள் தான்… கூட்டணி குறித்து ஜெயக்குமார் சூசக பதில்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், நத்தம் விஸ்வநாதன், மக்களவை தேர்தலில் மாநில அரசு மற்றும் மாநில கட்சிகள்  பொதுவாக  தனித்தனி தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம் தான்.   மம்தா பனர்ஜீ இருக்காங்க…. அவுங்க  எப்படி பிரைம் மினிஸ்டர் ஆவீங்களா ?  பிரைம்…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…

Read more

பட்டிமன்றம், கருத்தரங்கு…. புத்தகப் பிரியர்களைக் கவர்ந்த கண்காட்சி….!!

சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி ஆறாம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த புத்தகக் காட்சியில் 120 அரங்குகளில் வரலாறு, இலக்கியம், சிறுகதைகள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்…

Read more

நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி…

Read more

லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிக்கரையில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஷால் தனது நண்பரான சோபன் ராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறவமங்கலத்தில் இருந்து காளையார்…

Read more

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மீது குற்றச்சாட்டு…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆரம்ப சுகாதார…

Read more

புதிய பென்ஷன் திட்டம் வேண்டாம்…. சாலை மறியலில் ஈடுபட முயற்சி…. 48 பேர் அதிரடி கைது…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நிர்வாகிகள் நெற்றியில் நாமமிட்டு மறியலுக்கு முயன்றனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம் என கூறியது. சுமார்…

Read more

அதிகரிக்கும் நாய்களின் எண்ணிக்கை…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள்…

Read more

கனமழை பாதிப்பு…. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் நெல், நிலக்கடலை, பருத்தி ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சிவகங்கையில் பெய்த கன மழை காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனையடுத்து கனமழையால் நல்லேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது வீட்டு பக்க…

Read more

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனையூரில் கனமழை காரணமாக 80 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.…

Read more

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி… கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளுடன் சட்ட வார விழா சிறப்பாக கொண்டாடப்பட…

Read more

அடிப்படை வசதிகள் இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துவர்ணபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் குடிநீர் வசதி,…

Read more

தொடர்ந்து பெய்யும் மழை…. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்…. நஷ்டத்தில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 260 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். ஏக்கருக்கு 25…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ்குமாருக்கு வாட்ஸ் அப் குரூப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில்…

Read more

தேங்கி கிடக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதியில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் குளத்தின் பிரதான பகுதி முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தும் மண்டக படித்துறையாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கு அருகே பல வருடங்களாக பேரூராட்சியின் கட்டுப்பாட்டில்…

Read more

டிசம்பர் 26 வரை… நீர் திறப்பு… 5 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!!

வைகை ஆற்றங்கரையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில், தென் தமிழகத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 4ம் தேதி வரை நான்கு நாட்களில் மொத்தம் 413 மிமீ கனஅடியும், ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக…

Read more

ஆட்டோவை திருடி என்ஜினை அபேஸ் செய்த டிரைவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூரில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அதனை யாரோ திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பாஸ் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழப்பு.!!

சிவகங்கை நடராஜபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை முட்டி மாடு பிடி வீரர் உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மாடுபிடி வீரர் பிரேம்குமார் உயிரிழந்தார்.

Read more

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உரிமையாளரின் கடையை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சிப்காட்டில் மாற்றுத்திறனாளியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினரான ஒரு வாலிபரை டீக்கடையில் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணை காதலித்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

150 லிருந்து 200 வரை ஆகுது…. பேருந்து வசதி வேண்டும்…. பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11:30 மணிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் நகர பேருந்து இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறிய போது, 20 ரூபாய் 40…

Read more

சாலையில் ஊர்ந்து சென்ற மலை பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.…

Read more

பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள்…. கண்டு ரசித்த பொதுமக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கார்த்திகை திருநாளை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை இராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றது. பெரிய மாட்டிற்கு 8 மைல்…

Read more

முட்புதரில் கிடந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி குடியிருப்பு பகுதி முற்பகலில் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றத தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 அடி…

Read more

மாடுகளால் இடையூறு…. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் திட்டம்…. நகர்மன்ற தலைவரின் தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆணையாளர் ரங்கநாயகி, துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் உள்பட பலர் கலந்து…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆ.தெக்கூர் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் மதுரையிலிருந்து பொன்னமராவதிக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி சென்றார். பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அவர் அதே காரில்…

Read more

9 சுவாமிகள் பங்கேற்ற தீர்த்தவாரி உற்சவம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு இரண்டாம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றுள்ளது. நகரில் இருக்கும் சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட…

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி…. முதல் பரிசை வென்ற அணி…. குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளிக்கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட…

Read more

சரியாக இயக்கப்படாத அரசு பேருந்துகள்…. சிரமப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்… அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது கெட்டுப் போன மற்றும் அதிக…

Read more

தொடர்ந்து பெய்யும் மலை… வீடுகள், விவசாய கிணறு இடிந்து சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் வீடுகள் விவசாய கிணறு இடிந்து விழுந்தது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் விபத்துகளில்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஐம்பெரும் விழா…. நூல் வெளியீடு…!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்துள்ளார். இந்த ஐம்பெரும் விழாவில் முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்று…

Read more

வேடங்குடி சரணாலயத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேடங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு வெளிமாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, குளத்து கொக்கு, முக்குளிப்பான் போன்ற பறவை…

Read more

உண்டியல் எண்ணும் போது தங்க கொலுசு திருட்டு…. உதவி ஆணையர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இந்நிலையில் கோவில் அறநிலைத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலா 4 சவரன் எடையுள்ள 2 தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது…

Read more

10 ஆண்டுகளுக்கும் மேல்…. குண்டும், குழியுமாக இருக்கும் சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் இருக்கும் கம்பன் நினைவிடம் சொல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டரசன் கோட்டையில் இருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம்…

Read more

வளர்ச்சி திட்ட பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த நகராட்சி தலைவர்…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தார். இந்நிலையில் மானாமதுரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக்…

Read more

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரம் மூன்றாவது விதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 13 வயதுடைய மேகனா என்ற சிறுமி அரசு பள்ளியில்…

Read more

விதிமுறையை கடைபிடிக்கணும்… பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி விதிமுறைகளை மேலும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து…

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு…. பிரபல கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில்…

Read more

ஊராட்சி ஒன்றிய கூட்டம்…. கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட…

Read more

கழிவு நீர் கால்வாய் தூய்மை பணி துவக்கம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பள்ளி கல்லூரிகள் இயங்காது.

Read more

Other Story