“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…
Read more