“உறவுக்கார பெண்ணுடன் தங்கி இருந்த இளம்பெண்….” இரவில் காதலனை வரவழைத்து 21 பவுன் நகையை திருடி…. தந்தை உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார். அவர்…

Read more

“கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த 2 பிள்ளைகளின் தாய்…” மனைவியிடம் கெஞ்சிய கணவர்… கல்நெஞ்சத்தோடு நின்ற இளம்பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…

Read more

“கள்ளக்காதலன் தான் வேணும்”…. தாலி கட்டிக் கொண்டு போலீசில் தஞ்சமடைந்த பெண்… பெற்ற குழந்தைகளையும், கணவனின் அழுகையையும் பார்த்தும் கூட மனம் இறங்காத அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  23 வயதுடைய இரு குழந்தைகளின் தாய் ஒருவர், தனது கள்ளக்காதலனை  திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, சூரமங்கலம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மணப்பெண், தனது 24 வயது…

Read more

டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…

Read more

சேலத்தில் பரபரப்பு..! மாணவர்களை எச்சில் டிபன் பாக்ஸை கழுவ வைத்த ஹெட் மாஸ்டர்…. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் பணியாற்றி வருகிறார். அதோடு பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில்…

Read more

சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

ஐயோ… இப்படியா ஆகணும்?… மாட்டு கொட்டகையில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை குருணை மருந்தை தின்று… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. இவர் நேற்று வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது 3 வயது குழந்தை பூவரசன்…

Read more

JEE நுழைவு தெருவில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவிகள் ரூ‌.70,000 மதிப்புள்ள லேப்டாப் பரிசு… ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு.. அப்பாவாக இருந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியின பள்ளியில் மாணவியை ராஜேஸ்வரி என்பவர் படித்து வந்தார். இவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து அவர் இன்ஜினியரிங் படிக்கணும் என்ற ஆர்வத்தால் பயோ மேக்ஸ் எடுத்து படித்துள்ளார். அப்போது…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….! 3 பேர் துடித்து பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.…

Read more

பேருந்தில் கீழே கடந்த 6 சவரன் நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்… காவல்துறையினர் பாராட்டு…!!!

சேலத்தில் உள்ள எடப்பாடி சின்னமணலியில் தூய்மை பணியாளர் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஞ்சுண்டேஸ்வரி(54). இவர் தனியார் பேருந்தில் பயணித்த போது அவரது இருக்கைக்கு கீழே நகை ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த நஞ்சுண்டேஸ்வரி அந்த நகையை எடுத்து…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கைது செய்த போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காகாபாளையம் பகுதியில் ஜெகதீசன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதே பள்ளியில் ஒரு 16 வயது சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ஜெகதீசன்…

Read more

“65 வயதில் திருமணம்….” விளம்பரம் கொடுத்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (65) இவர் வனவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சண்முக செல்வி. இந்த தம்பதியினருக்கு தமிழ் அழகன்(23) வெங்கடேஷ்(17) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சண்முகவள்ளிக்கு மனநல பாதிப்பு…

Read more

மாமியாருக்கு ஆதரவாக பேசிய இளம்பெண்….! “மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்டு…” மாமனாரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அமைந்துள்ள தேக்கல்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த விவசாயி குப்புசாமி  (52) மீது, தன் மருமகள் மற்றும் பேரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குப்புசாமி மற்றும் அவரது…

Read more

வளர்ப்பு நாய்களுடன் நின்ற தந்தை, மகன்…. இந்த வேலை தான் நடக்குதா….? தட்டி தூக்கிய வனத்துறை…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டம் ஓமலூர்  வட்டக்காடு பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் பல உள்ளன. அந்த பகுதியில் வனச்சரக அலுவலராக துரைமுருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் என்.எஸ். தோட்டம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருவர் வளர்ப்பு நாய்களைக்…

Read more

“மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு”.. அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். நேற்று நடந்த இந்த கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி எழுந்து பேசினார். அப்போது திமுக…

Read more

விபத்தை பார்க்க சென்ற வாலிபர்…. டூரிஸ்ட் வேன் மோதி துடிதுடித்து பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம்…

Read more

“குளிக்க சென்ற சிறுவர்கள்….” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதறிய குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான்‌ இவரின் மகன் சமீர்(15) ஒன்பதாம் வகுப்பு முடித்து விட்டு பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு சென்ற…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை…. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு… கதறும் பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் கோட்டக்கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதில் சிந்துஜா என்ற குழந்தை இருந்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் காணாமல் போனது. இதனால் காணாமல் போன குழந்தையை கண்டு…

Read more

“15 மாணவிகள் ஒரே காரில்…” கதவில் தொங்கியவாறு பயணம்… மடக்கி பிடித்த போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட மாணவிகளோடு ஒரு மாருதி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் கதவில் அமர்ந்து  இரண்டு மாணவிகள் பயணம் செய்தனர். கார் முல்லைவாயல் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை பேருந்து நிலையம் வரை சென்றது. அப்போது…

Read more

பெரும் சோகம்….! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு 2 வயதுடைய சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ரேவதி தண்ணீர் தொட்டியை திறந்து தண்ணீர் எடுத்து சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த…

Read more

“ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற மூதாட்டி”… தங்க நகையோடு காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கொடூரம்… சேலத்தில் பயங்கரம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடையாம்பட்டி, சின்னேரிப்பேடு பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (68). இவர்களுக்கு ராஜா மற்றும் முருகானந்தம் ஆகிய இரு மகன்கள் வசித்து வரும் நிலையில் கனகராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதில் சரஸ்வதி தன்…

Read more

“ஏரியில் மிதந்த சடலம்….” பெண்ணை கண்டு பதறிய மக்கள்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பனை ஏரி உள்ளது. அங்கு ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த ஏரியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்…

Read more

“இதுவரை 24 உயிரிழப்புகள்….” திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிந்து விடும் என கூறியது அனைத்தும் பொய்…. அதிமுக பொதுசெயலாளர் இபிஎஸ் கண்டனம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“3-வது முறையாக நீட் தேர்வு….” சோகமாக இருந்த மாணவன்…. “அந்த” காட்சியை கண்டு கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார். கடந்த ஆண்டு எழுதிய…

Read more

“தலா 234 ரூபாய்….” மொழி தெரியாத ஊர்….! வாட்ஸ் அப் குழுவால் சிக்கலில் இருந்து தப்பித்த டிரைவர்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், வங்கிக் கடன் மூலம் சொந்தமாக வாங்கிய லாரியை ஓட்டி வந்தவர். சமீபத்தில், தனது அக்காவின் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக, லாரியை வேறு டிரைவரிடம் ஒப்படைத்து, வீட்டு தேவைகளுக்கான சரக்குகளை எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு திரும்பினார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத கணவர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. நேற்று ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்…

Read more

நேர்மைக்கு கிடைத்த பாராட்டு… குப்பையில் கிடந்த 12 சவரன் தங்கச் செயினை காவல் நிலையத்தில் கொடுத்த தூய்மை பணியாளர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் கடந்த 15 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் வழக்கம் போல இன்று ரெட்டிபட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பையில் ஒரு தங்க செயின் ஒன்று கிடைத்துள்ளது.…

Read more

செருப்பு, துடைப்பத்துடன் புகுந்த மாமியார், மைத்துனர்கள்…. “மருமகளின் முடியை பிடித்து இழுத்து…” பிள்ளைகளை கூட விடலையே…. அடுத்து நடந்த பகீர் சம்பவம்…!

சேலம் மாவட்டம் தீராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி இளவரசி. இதில் சிவகுமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைப்பதற்காக சிவக்குமார் வெளியே சென்றார். அப்போது…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற ஐடி ஊழியர்கள்”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்கள்… கதறும் குடும்பத்தினர்..!!

சேலம் இரும்பாலை அருகே உள்ள பகுதியில் சசிகுமார் என்பவரின் மகன் சாரதி (22), தாதகாபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் சாருபிரியா(22) ஆகிய இருவரும் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும்…

Read more

“சார்…! அது வந்து….” கணக்கு கொடுக்கும் போது உளறிய காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை  பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் வேலை பார்த்து வந்தனர். தினமும் காவலர்கள் வேலை முடிந்து செல்லும் போது…

Read more

பரிதவிக்கும் பெற்றோர்….! நொடியில் 2 மகன்களுக்கு நடந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

சேலம் மாவட்டம் புளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(42). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள்(35). இந்த தம்பதியினருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் தீபக்(15), 8-ஆம் வகுப்பு படிக்கும் காமேஷ்(12) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மதியம்…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது சீரமைப்பு பணிக்காக ஏறிய தற்காலிக பணி ஊழியர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர் தம்மம்பட்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக தினக்கூலி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதாக…

Read more

“மிஸ்டு கால் மூலம் பழக்கம்…” இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியார் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் குமரேசன்(36). கடந்த 2016-ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் குமரேசனுக்கு 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நட்பாக பேசி நெருக்கமானார்கள். குமரேசன் அந்த…

Read more

“நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய ஊழியர்….” மடக்கி பிடித்த பெண் காவலர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 19 வயதுடைய இளம்பெண் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து அந்த…

Read more

“ரூபாய் 1,80,000 வரை…” சிறைக்காவலரின் தில்லுமுல்லு… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் மத்திய சிறையில் சுப்பிரமணி என்பவர் இரண்டாம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். அந்த சிறையில் உள்ள பேக்கரியில் ஜெயிலில் உள்ள கைதிகளின் மூலமாக பல்வேறு வகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை சிறைக் காவலரான சுப்ரமணி என்பவர்…

Read more

“காதலியுடன் இருந்த வெளிநாட்டு வாலிபர்….” திடீரென கேட்ட அலறல் சத்தம்…. பதறி ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் தங்கி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்தவர் கென்யாவைச் சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29). 2021ஆம் ஆண்டு சேலத்திற்கு வந்த இவர், பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.…

Read more

“இரவு 9:30 மணி”… கலெக்டர் ஆபீஸ் முன்பாக நடந்து சென்ற இளம் பெண்.. திடீரென பைக்கில் வந்து அத்துமீறிய நபர்… தர்ம அடி கொடுத்த மக்கள்… சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஒரு 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்பு சம்பந்தமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தினசரி அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி…

Read more

“காதலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு வாலிபர்”… கல்லூரிக்கு செல்வதை விட ஒன்றாக இருக்கும் நேரம் தான் அதிகமாம்.. திடீரென இறந்த காதலன்.. சேலத்தில் அதிர்ச்சி..!!!

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் டேனியல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் கென்யாவை சேர்ந்தவர். இவர் வாடகை வீட்டில் தங்கி ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2021…

Read more

“5 வயது சிறுவனின் முகத்தில் குத்தி மூளை வரை இறங்கிய கத்தி….” போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…. கண்ணீருடன் நன்றி தெரிவித்த தாய்…!!

சேலம் மாவட்டம் மட்டுமின்றி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் முக்கிய அரசு மருத்துவமனையாக மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அவசர நிலை அறுவை சிகிச்சைகள் தொடர்ந்து வெற்றிகரமாக…

Read more

பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி…. ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து உயிரிழந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது.…

Read more

“நெருங்கி வந்த வாலிபர்….” ஓடும் ரயிலில் அலறி சத்தம் போட்ட 9 வயது சிறுமி… ஷாக்கான பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு எடுத்தனர். இதற்காக குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சென்று விட்டு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச்…

Read more

சேலத்தில் பயங்கரம்..! “தம்பதி வெட்டி படுகொலை”.. மர்ம நபர்கள் வெறிச்செயல்.. போலீஸ் தீவிர விசாரணை..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர…

Read more

தமிழகத்தை உலுக்கிய கொலை…! தம்பதியை கொன்று தப்பித்த குற்றவாளி சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (65) மற்றும் அவரது மனைவி வித்யா (60) ஆகிய இருவரும் தங்கள் வீட்டு முன்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தவர்கள். நேற்று மாலை, தங்கள் வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில்…

Read more

அதிர்ச்சி….! சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த 20 சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தனர்.…

Read more

Breaking: சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…! “தனியாக இருந்த தம்பதியை கொன்றுவிட்டு நகைகள் கொள்ளை”…. பீகார் வாலிபர் கைது.!!!

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் முதியதம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் (70)-வித்யா (65) தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த பீகார் மாநிலத்தைச்…

Read more

“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…

Read more

“சாப்பாடு எடுத்து சென்ற மகள்….” அம்மாவை அந்த கோலத்தில் கண்டு…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகேயுள்ள சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்த 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருக்கும் அவரது மகள் கலைச்செல்வி, தினசரி உணவு மற்றும் மருத்துவ…

Read more

Other Story