“திருப்பதி லட்டுவில் கலப்படம்”… நாடு முழுவதும் இதை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது…. பவன் கல்யாண் பரபரப்பு அறிக்கை…!!
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில் வெளியிட்ட பதிவில் திருப்பதி லட்டுகளில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக மற்றும் ஆந்திராவில் உள்ள பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. கோயிலின் புனித…
Read more