முருக பக்தர்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்… இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் – அண்ணாமலை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350…

Read more

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏன் துலுக்க நாச்சியாரை வச்சிருக்காங்க..? அண்ணாமலைக்கு வரலாறு தெரியுமா..? – செல்வப்பெருந்தகை..!

துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார் செல்வப்பெருந்தகை. காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் அங்கே தான் வாழ்கிறார்கள் அவர்களுடைய வரலாறு தெரியுமா? பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேளுங்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிற துலுக்க…

Read more

“யார் அந்த சார்..?” ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம்… வானதி சீனிவாசன் காட்டம்..!

யார் அந்த சார் குறித்த ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டால் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அவமானம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23ஆம் தேதி இன்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த…

Read more

முருகன் கருவறைக்குள் பாஜக கொடி பிடிக்குறாங்க… உள்ளே யார் விட்டது..? -செல்வப்பெருந்தகை..!

முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம் இருக்குது? என்று செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “எப்படி ஒரு கும்பல் ஆலயத்திற்குள் போய் பாஜக கொடியை பிடிக்கிறார்கள். எப்படி காவல்துறை அனுமதித்தது. முருகனுக்கும் பாஜக கொடிக்கும் என்ன சம்பந்தம்…

Read more

விஜய்க்கு ஆதரவு கொடுத்தது போல அஜித்துக்கும் ஆதரவு கொடுப்பீங்களா..? நச் பதில் கொடுத்த வானதி சீனிவாசன்..!

எதிர்க்கட்சிக்காரங்க மட்டும் இல்ல  பத்திரிகையாளர்கள் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் குண்டாஸ் போடும் அளவுக்கு இந்த அரசு உள்ளது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம் நாளை விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிறது. விஜய்க்கு ஆதரவு கொடுத்தது…

Read more

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகுறாங்க… அது மட்டும் நடக்கவே நடக்காது – அமைச்சர் ரகுபதி..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தை பெரிய விவகாரம் ஆக்கி அதில் லாபமடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை…

Read more

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்க அரசியல் எடுபடாது… செல்வப்பெருந்தகை பேட்டி..!

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய…

Read more

தயவு செய்து அப்படி குறிப்பிட வேண்டாம்… ஊடங்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த அமைச்சர் சேகர் பாபு..!

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் யாரும் குறிப்பிட வேண்டாம் என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று…

Read more

இது கூட தெரியாதா..? இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் அவர்களே.. அமைச்சர் ரகுபதி சராமாரி கேள்வி..!

இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு…

Read more

தலைவரை சுத்தி தப்பு நடக்குது… எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க… த.வெ.க. நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..!

தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு நடக்குது அது எனக்கு பக்கவாக தெரிகிறது என்று தமிழக வெற்றிகழக நிர்வாகி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். த.வெ.க. நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோவில், “தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு. நடக்குது . எனக்கு…

Read more

திருப்பரங்குன்றம் மலை இந்து மக்களுக்கு தான் சொந்தம்…. பரபரப்பை கிளப்பிய ஹெச்.ராஜா..!

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கும் இந்து மக்களுக்கும் தான் சொந்தம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று இந்து அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த…

Read more

முதலமைச்சர் பதவி முக்கியமா..? திமுகவை விரட்டுவது முக்கியமா..? – TTV தினகரன்..!

திமுகவை வீழத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு  ஆதரவு அளிக்க வேண்டுமென்று டிடிவி தினகரன்கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் மாலை அணிவித்து விட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை…

Read more

நாதக கட்சிக்கு ஓட்டு போடலன்னா 2000 ரூபாயா..? எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது… திமுகவை வெளுத்து வாங்கிய சாட்டை துரைமுருகன்..!

நாம் தமிழர் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார். சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “2016 கட்சி தேர்தலில் நின்ற பிறகு எந்த ஒரு தேர்தலையும் நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கல. தேர்தலை புறக்கணிப்பது என்பது மக்களை…

Read more

முகூர்த்தம் குறிச்சாச்சு… இந்துக்களை வம்பிழுக்கதான் நவாஸ் கனி மேல போறாரு – ஹெச் ராஜா.!

உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

அயோத்தி மாறி ஆகக்கூடாதா?… டேய் அதுதான்டா ஆரம்பமே… கொந்தளித்த ஹெச் ராஜா..!

அயோத்தி மாதிரி இங்கு ஆகக்கூடாது என்று தடை பண்ணினார்களா? அயோத்தியில் தான் முருகப்பெருமானுடைய முதல் படை வீடே தொடங்குகிறது என்று ஹெச் ராஜா பேசியுள்ளார். யாருக்கு உரிமை இருக்கிறது 1942 ல முகமது அலி ஜின்னா பாகிஸ்தானில் கோரிக்கை வைக்கிறார். 44…

Read more

விடியா அரசே இனியும் தூங்காதே… அங்கே கொழுந்துவிட்டு தீ எரிகிறது… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில்  ஸ்டாலின் விடியா அரசு இனியும் தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத ரீதியான மோதல் வரக்கூடாது. ஒரு பிரச்சனை வரும்போது அந்த பிரச்சனையை உடனடியாக அமர்ந்து பேசி தீர்த்து விடுவோம் என்று…

Read more

திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா..? போக சொல்லுங்க பாக்கலாம் – EX அமைச்சர் ஜெயக்குமார்..!

திருமாவளவன் வேங்கை வயலுக்கு போக முடியுமா? போக சொல்லுங்கள் பார்க்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னால அமைச்சர் ஜெயக்குமார். “நான் கேட்கிறேன் திருமாவளவன் அவ்வளவு கூட்டணியில் இருக்கிறார். வேங்கை வயலுக்கு போக சொல்லுங்கள் பார்க்கலாம்.…

Read more

திமுகவோட நோக்கமே இதுதான்… பிரபாகரன் புள்ள வருவான்டா – சாட்டை துரைமுருகன்..!

அதாவது சாட்டை துரைமுருகன் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துறைமுருகன் திமுக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் என்று போடப்பட்டுள்ளது.  உனக்கு செய்தி கூட ஒழுங்காக போட தெரியவில்லை.  நான் கொள்கை பரப்புச் செயலாளர். அண்ணன் கிட்ட நான்…

Read more

தமிழ்நாட்டினுடைய தந்தை யார் தெரியுமா..? தெரிஞ்சிக்கோங்க… சாட்டை துரைமுருகன் அதிரடி பேச்சு..!

எங்கள் தாத்தன் கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜர் தான் தமிழ்நாட்டினுடைய தந்தை என்று பேசியுள்ளார் சாட்டை துரைமுருகன். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொருவர் தாக்கியும்…

Read more

திமுகவை அண்டி பிழைக்கும் அவருக்கு அதிமுகவை கூற அருகதை இல்லை… ஒரே போடாய் போட்ட ஜெயக்குமார்..!

திமுகவில் அண்டி பிழைக்கும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை கூற எந்த அருகதையும் இல்லை என்று ரகுபதியை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயக்குமார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் அனைத்து சமூக விரோத செயல்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருவது…

Read more

தமிழகம் முழுவதுமே 144 தடை உத்தரவா…? கொந்தளித்த BJP அண்ணாமலை..!

சமீபத்தில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இந்து…

Read more

அந்த வார்த்தையால் நெஞ்சே பதறுது..! ஸ்டாலின் இதுக்கு என்ன பதில் சொல்ல போறாரு..?எகிறும் EPS..!

ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது.…

Read more

இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு வன்முறை காடாக மாறும்…. OPS கடும் எச்சரிக்கை..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கும் பொது மக்களின் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கி நாட்டை அமைதி பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.  ஆனால் கடந்த 4 மாத கால திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத…

Read more

குட்டி குரைத்து தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்… அமைச்சர் ரகுபதியை எச்சரித்த ஜெயக்குமார்..!

பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு சவால் விடுவதை சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு அடிமை தொழிலாகக் கொண்டிருக்கிறார் என்றுமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோத செயல்களுக்கு திமுக…

Read more

குற்றவாளிகளின் கூடாரம் திமுக… தப்பை மறைக்க ADMK மீது பழிபோடுறாங்க… EX அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்..!

குற்றவாளிகளின் கூடாரமாக திகழும் திமுகவினர் தங்கள் மீதான  தவறை மறைப்பதற்காக அதிமுக மீது பழி போடுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம் உள்ளது. …

Read more

இப்படி வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா…? கடுமையாக விமர்சித்த EPS..!

சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன் என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச திரு ஸ்டாலின் அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று EPS விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய சிப்காட் காவல் நிலையம்…

Read more

திமுகவின் அந்த கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது… ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகிற தேர்தலில் பலிக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜ் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர்கள்…

Read more

இவரை பாராட்ட இந்த ஒரு மேடை போதாது…. முக்கிய அமைச்சரை பாராட்டி தள்ளிய CM ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வழாகத்தில் பாரதியார் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டுபெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடு போல நடந்தது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் நான்கு வெளிநாடுகளில் இருந்து சுமார்…

Read more

இன்று பெரியார்.. நாளை அம்பேத்கர்… சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க முடியாது… கொதித்தெழுந்த திருமா..!

இன்று பெரியாரை சொல்வர்களுக்கு நாளை அம்பேத்கரை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார். நேற்று திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர்,…

Read more

பெரியாரை கொச்சையாக விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்… ஆவேசத்தில் சீறிய திருமா..!

பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார். திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர், “நம்மை எல்லாம்…

Read more

அதிமுகவில் நெருக்கடி… போலி உறுப்பினர் சேர்க்கை நடக்குது… கட்சி நிர்வாகி பரபரப்பு குற்றசாட்டு..!

அதிமுக தலைமையின் நெருக்கடியின் காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் கட்சி நிர்வாகி ஒருவரே குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார் இது…

Read more

மக்களே..! அந்த காரணத்தால் பாஜக பெயரை தவிர்த்திடுங்க… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி..!

தமிழ்நாட்டு மக்கள் பாஜக என்ற பெயரை தவிர்க்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை  முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ராமநாதபுரத்தில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. கபடி வீரர்களுக்கு…

Read more

இப்போ முகத்தை எங்கே வச்சிப்பீங்க..? வீராவேசம் பேசிய EPS மன்னிப்பு கேட்பாரா..? ரகுபதி கடும் தாக்கு..!

ஈசிஆர் சம்பவத்தில் வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிச்சாமி மன்னிப்பு கேட்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி. ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில்  வந்தவர்கள் துரத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இந்த…

Read more

ADMK-ல சேரப்போறேன்னு சொன்னீங்களே… TVK-ல எப்படி..? 40 நிமிஷம் மனம் விட்டு பேசிய திருமா-ஆதவ் அர்ஜுனா..!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது எப்படி? என்பது குறித்து ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பொறுப்பேற்ற கையோடு திருமாவளனை சந்தித்து ஆசி பெற்றார்.  இருவரும் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அதிமுகவோடு…

Read more

விஜய் Invisible-ஆக இருந்து ஒரு வருஷம் ஆகிடுச்சா..? ரசிகர்களே கோபப்படாதீங்க… நக்கலாக பேசிய தமிழிசை..!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? என்று கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்தது. இதனை ஒட்டி இன்று கட்சி தலைமையில் கொடி…

Read more

ஏகே 74 துப்பாக்கியால் சுட்ட ஒரே ஆள் நான் தான்… ஆக்ரோஷமாக பேசிய சீமான்..!

நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன் என்று மேசை தட்டி ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி…

Read more

“ஹிந்தியும் தமிழும் எங்கள் உயிர்” ஷாக் கொடுத்துவிட்டு சட்டுன்னு சமாளித்த திமுக வேட்பாளர்..!

செய்தியாளர்கள் சந்திப்பின் பொது திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியும், தமிழும் தான் எங்கள் உயிர் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் வேட்பாளர் கட்சியின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திமுக வேட்பாளர்…

Read more

யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம்…. வாகைப் பூ மாலை சூடுவோம்… அரங்கத்தை அதிரவிட்ட விஜய்..!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை முன்னிட்டு விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் வருடம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் அரங்கத்தை அதிர வைத்தார்.…

Read more

தம்பி பாக்க தான் தம்பி நாங்க சின்ன சின்ன ஆளுங்க ஆனா… அனல்பறக்க பேசிய சீமான்..!

தம்பி பாக்க தான் தம்பி நாங்க சின்ன சின்ன ஆளுங்க ஆனா வேலையை ரொம்ப சீரியஸா செய்வோம் என்று சீமான் பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல்…

Read more

ரஜினி, எம்ஜிஆர், தம்பி விஜய் போலயா..? நான் சாதாரண விவசாயியோட மகன்… சீமான் ஸ்பீச்..!

ரஜினி, எம்ஜிஆர், தம்பி விஜய் போல இல்லாமல் நான் ஒரு சாதாரண விவசாயினுடைய மகன்தான்  என்று நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரை நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்…

Read more

பெரியார் ஆதரவாளர்கள் என்னிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கணும்… பரபரப்பை கிளப்பிய சீமான்..!

என்னிடம் பெரியார் ஆதரவாளர்கள் தான் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரையானது தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்ற  நிலையில் திமுக, நாதக…

Read more

1000 ரூபாய்க்கு கையேந்துறாங்க… நாங்க BJP-யின் பி டீம் என்றால் நீங்க..? ஆவேசமாக பேசிய சீமான்..!

பாஜகவினுடைய  பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால் பாஜகவின் ஏ டீஎம் திமுக தான் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ளது. இன்னும்…

Read more

இது பச்சை துரோகம்..! இனி புதுசா வந்தா பதவி கொடுக்காதீங்க… கடுப்பாகி பேசிய EPS..!

சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு புதிய பதவி வழங்கும்போது யோசித்துதான் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, “பாஜக ஐ டி விங்க் …

Read more

வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவது சரியல்ல… எதிர்ப்பு தெரிவித்த விஜய்..!

தமிழ்நாட்டிற்கு மட்டும் பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2025 – 26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை மத்திய அமைச்சர்…

Read more

அடடா..! 2025-26 பட்ஜெட் செம சூப்பர்… பாராட்டி தள்ளிய ஓ.பன்னீர் செல்வம்..!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்க வகையில் உள்ளதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

Read more

பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது… எது உங்களை தடுக்கிறது..? பட்ஜெட் குறித்து ஸ்டாலின் காட்டம்..!

மக்களை வழக்கம்போல ஏமாற்றும் பாஜகவின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை குறித்து விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.…

Read more

ECR விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சந்துரு ADMK வை சேர்ந்தவர்… ஆர்.எஸ் பாரதி பரபரப்பு குற்றசாட்டு..!

சென்னையை பரபரப்புக்குள்ளாக்கிய ஈசிஆர் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவினர் என்றும் திமுக கொடியை பயன்படுத்தி புதிய செயல்களை திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு உட்பட்ட பகுதியில்…

Read more

சாக்கடையில் புரண்டு… மைக்கை நீட்டினால் குரங்கு டான்ஸ்… சீமானை வெளுத்து வாங்கிய புகழேந்தி..!

சீமான் தேர்தல் பரப்புரையில் செருப்பை எடுத்துக்காட்டி ஈரோடு மக்களை அவமதித்துவிட்டதாக புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார் . அதிமுகவை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்த…

Read more

ஓட்டுக்கு 2 ரூபா குடுப்பாங்க… தங்கத்தை யாரவது தவிட்டுக்கு விப்பாங்களா… சிந்திக்க வைத்த சீமான்..!

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது ஓட்டுக்கு காசு குடுப்பாங்க அதை வாங்கிட்டு எனக்கே ஒட்டு போடுங்க என்று சீமான் அண்ணாதுரை போல் பேசி காட்டியுள்ளார். அவர் பேசியதாவது, ஜனநாயகத்தில் இருக்கிற கடைசி வாய்ப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது .மதிப்புமிக்க உரிமை…

Read more

Other Story